தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, February 20, 2007

இரு துருவம்

மக்களே,
ஒரு தொடர் கதை சங்கத்துல எழுதிட்டு இருக்கேன். வழக்கம் போல வெட்டி கதை தான்...
எப்பவும் போல வந்து படிச்சி, துப்பிட்டு போனிங்கனா நல்லா இருக்கும். சுட்டி இதோ

4 comments:

Unknown said...

Nailla irruku...

Syam said...

அது எல்லாம் படிச்சு ரொம்ப நேரம் ஆச்சு :-)

வெட்டிப்பயல் said...

// நெல்லை காந்த் said...

Nailla irruku... //

ரொம்ப நன்றிங்க நெல்லை காந்த்

வெட்டிப்பயல் said...

//Syam said...

அது எல்லாம் படிச்சு ரொம்ப நேரம் ஆச்சு :-) //

நாட்டாமைக்கு சொல்லனுமா...