தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, October 26, 2006

லொள்ளு-3

லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்

ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள

மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

அஜித்: அது!!!

----------------------------------------------------------

அருணாச்சலம்:

தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.

செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

------------------------------------------------------------

ரன்:

அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...

-------------------------------------------------------------

வல்லவன்

சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...

--------------------------------------------------------------

தவசி

பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா

இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

53 comments:

Syam said...

ROTFL :-) as usual kalakiteenga...

athilum run,vallavan,thavasi super-o-super :-)

கப்பி | Kappi said...

:)))

வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்

ஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்!!

கப்பி | Kappi said...

வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்

ஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்!!

பி.கு:
அது our...அவர் இல்ல ;)

நாமக்கல் சிபி said...

//Syam said...
ROTFL :-) as usual kalakiteenga...

athilum run,vallavan,thavasi super-o-super :-)
//

Syam,
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்

ஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்!!

பி.கு:
அது our...அவர் இல்ல ;)
//
கப்பி,
அந்த அளவுக்கா டேமேஜ் பண்றேன்???

பரவாயில்லை விடு... நம்ம ஹீரோஸ் தானே ;)

குமரன் (Kumaran) said...

:-))

மு.கார்த்திகேயன் said...

LOL :-))

கைப்புள்ள said...

//அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...//

லொள்ளுக்கும் ஒரு குறைச்சலில்ல...சூப்பரு கட்டர்.
:))

பெத்தராயுடு said...

//சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...
//


கலக்கல்...

நாமக்கல் சிபி said...

குமரன்/கார்த்திகேயன்,
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//லொள்ளுக்கும் ஒரு குறைச்சலில்ல...சூப்பரு கட்டர்.
:)) //
ஹி..ஹி..ஹி...
அதெல்லாம் கொயம்பத்தூர்ல 4 வருஷம் படிச்ச எஃபக்ட் :-)

நாமக்கல் சிபி said...

பெத்தராயுடு,
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

Here comes 14 :)

dubukudisciple said...

hi
sameeba kalama than unga blog padikaren.. idu super
continue

Sudha

Anonymous said...

kallakareenga..
thank god u didnt start the lift story ;-)

கதிர் said...

லேட்டா
வந்துட்டனா?

//வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்//

அப்போ தினமும் என்ன செய்யறிங்க ஊர்ல உள்ள லொள்ளெல்லாம் மொத்தமா பேசறது.

Anonymous said...

நான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்?

aruna said...

அருமை ! விஜய்காந்துக்கு எழுதினது தான் எல்லாத்தையும் விட சூப்பர்.

ராம்குமார் அமுதன் said...

:))))))))))))))

நாமக்கல் சிபி said...

//dubukudisciple said...
hi
sameeba kalama than unga blog padikaren.. idu super
continue

Sudha
//
Hi Sudha,
Thx a lot...
will try to write more...

நாமக்கல் சிபி said...

//aparnaa said...
kallakareenga..
//
Thx

//thank god u didnt start the lift story ;-) //
This is what you have mentioned as "appa appa Aapu"?

But that's the story I like most in whatever I have written so far :-)

நாமக்கல் சிபி said...

// தம்பி said...
லேட்டா
வந்துட்டனா?
//
ஆமாம்.. அதுக்கு இப்ப என்ன???

//
//வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்//

அப்போ தினமும் என்ன செய்யறிங்க ஊர்ல உள்ள லொள்ளெல்லாம் மொத்தமா பேசறது.
//
நான் தினமும் ஆபிஸ்ல வேலைதாம்பா செய்யறேன்...
நான் இது வரைக்கும் உங்கிட்ட என்னைக்காவது லொள்ளு பேசிருக்கனா? ;)

நாமக்கல் சிபி said...

//சத்யராஜ் said...
நான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்?
//

மாம்ஸ் படிக்கறதுன்னா என்ன அவ்வளவு சாதாரணம்னு நினைச்சுட்டியா? படிப்பெல்லாம் இப்ப எந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்குனு தெரியுமா?

உன் நெஞ்சில இருக்க முடிக்கு நீ ஆயா மடில உக்கார முடியாது உன் மடில வேணா ஆயா உக்காரலாம்

-கவுண்டர்

நாமக்கல் சிபி said...

//aruna said...
அருமை ! விஜய்காந்துக்கு எழுதினது தான் எல்லாத்தையும் விட சூப்பர்.
//

மிக்க நன்றி சீனியர்

நாமக்கல் சிபி said...

//அமுதன் said...
:))))))))))))))
//
வா அமுதா...
ட்ரெயினிங் எல்லாம் சூப்பரா போகுதா?

இராம்/Raam said...

வெட்டி,

சூப்பரா இருக்குப்பா.... தவசி பத்தின கமெண்ட் சூப்பர்.

நாமக்கல் சிபி said...

//ராம் said...
வெட்டி,

சூப்பரா இருக்குப்பா.... தவசி பத்தின கமெண்ட் சூப்பர்.
//

மிக்க நன்றி ராமண்ணா...
கேப்டனை பத்தி யோசிச்சதுல இதவிட குறைவா லொள்ளு பேச முடியல ;)

Boston Bala said...

அருணாச்சலம் & வல்லவன் - வெகு சிறப்பு. :)))

வந்ததுக்கு சில கடிகள் : )


---மழ நிக்கறதுக்குள்ள---

மழ என்னிக்கு நின்னு இருக்கு. ஒண்ணு பெய்யும்... இல்ல ஓயும்


---தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.---

கலகக்காரன்: அப்ப நீதான் ஆண்டவனுக்கு டப்பிங் கொடுக்கற ஆளா?


---நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற...---

ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரம் பார்த்ததுண்டா? இந்த வீட்டில்தான் மருமகளாக வேண்டும் என்று ஆசையில் பெண் கேட்டு செல்வார்கள். அந்த வீட்டுப் பையனுக்கு பத்து வயசுதான் ஆகியிருக்கும். ஙே...

நாமக்கல் சிபி said...

பாபா,
மிக்க நன்றி!!!

//அருணாச்சலம் & வல்லவன் - வெகு சிறப்பு. :)))//
அருணாச்சலம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது... ஆனா யாருமே அத சொல்லலையேனு கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு... நீங்க சொலி புண்ணியத்தை தேடிக்கிட்டீங்க ;)

//---மழ நிக்கறதுக்குள்ள---

மழ என்னிக்கு நின்னு இருக்கு. ஒண்ணு பெய்யும்... இல்ல ஓயும்//
ஆஹா... இத நான் யோசிக்கவே இல்லையே ;)

//---தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.---

கலகக்காரன்: அப்ப நீதான் ஆண்டவனுக்கு டப்பிங் கொடுக்கற ஆளா?//
ஆஹா நல்லா கலகம் பண்றிங்களே!!!
இத வெச்சி யாராவது பதிவ போட்டுட போறாங்க :-)


//---நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற...---

ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரம் பார்த்ததுண்டா? இந்த வீட்டில்தான் மருமகளாக வேண்டும் என்று ஆசையில் பெண் கேட்டு செல்வார்கள். அந்த வீட்டுப் பையனுக்கு பத்து வயசுதான் ஆகியிருக்கும். ஙே...//
நான் காத்துட்டு இருக்கேன் :-)

Anonymous said...

Hi Vetti,
No updates for the past 4 days in ur blog, thought u were bz with your post in Vavasangam, gud to read ur Lollu -3, Nice one!

Divya

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
Hi Vetti,
No updates for the past 4 days in ur blog, thought u were bz with your post in Vavasangam, gud to read ur Lollu -3, Nice one!

Divya
//
Hi Divya,
yeah!!! Bit busy in work too :-))

Thx a lot

tamizhppiriyan said...

வழக்கம் போல் அருமையாக இருந்தது..

நாமக்கல் சிபி said...

//தமிழ்ப்பிரியன் said...
வழக்கம் போல் அருமையாக இருந்தது..
//
மிக்க நன்றி சங்கர்...

Anonymous said...

அருணாச்சலம், வல்லவன், தவசி கலக்கல்!!

//
சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
//

இந்த மாதிரி Producers கிடைச்சா அம்பானி என்ன, அவர விட ஈஸியா பெரிய ஆளாகிடுவான்!! :)

-விநய்*

நாமக்கல் சிபி said...

விநய் said...
//அருணாச்சலம், வல்லவன், தவசி கலக்கல்!!
//
மிக்க நன்றி!!!

//

//
சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
//

இந்த மாதிரி Producers கிடைச்சா அம்பானி என்ன, அவர விட ஈஸியா பெரிய ஆளாகிடுவான்!! :)
//
ஆஹா விநய்... கலக்கறீங்க
ஒரு பிளாக் ஆரம்பிச்சு இந்த மாதிரி எழுதுங்கனு சொன்னா கேக்கமாட்றீங்க ;)

Anonymous said...

பாலாஜி.. "லொள்ளு-4"க்கு நான் தான் கிடைச்சேனா :)

நாமக்கல் சிபி said...

//பாலாஜி.. "லொள்ளு-4"க்கு நான் தான் கிடைச்சேனா :) //
யாருப்பா நீ... இப்படி மொட்டையா கேட்ட நான் என்ன சொல்லுவேன்...

எதாவது பேர சொல்லுப்பா...

Arunkumar said...

romba late :(

vallavan and run BESTO BESTU !!!

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...
romba late :(
//
better late than never :-)

//
vallavan and run BESTO BESTU !!!
//
thx a lot

Anonymous said...

////பாலாஜி.. "லொள்ளு-4"க்கு நான் தான் கிடைச்சேனா :) //
யாருப்பா நீ... இப்படி மொட்டையா கேட்ட நான் என்ன சொல்லுவேன்...
எதாவது பேர சொல்லுப்பா...
////

அவசரத்துல பேர் போட மறந்துட்டேன்..

-விநய்*

பி.கு: எப்படியோ இப்போ இத வச்சு இன்னும் நாலு பிண்ணூட்டமாவது வந்துடும்ல :)

வடுவூர் குமார் said...

புரியுது!!குளிர்காலமா?
படமா பாத்துதள்ரீங்களா?

நாமக்கல் சிபி said...

////பாலாஜி.. "லொள்ளு-4"க்கு நான் தான் கிடைச்சேனா :) //
யாருப்பா நீ... இப்படி மொட்டையா கேட்ட நான் என்ன சொல்லுவேன்...
எதாவது பேர சொல்லுப்பா...
//

அவசரத்துல பேர் போட மறந்துட்டேன்..

-விநய்*
//


ஓ... நீங்க தான இது....
உங்கள வெச்சி நான் என்னங்க லொள்ளு பேசனேன்...

தம்பியா இருக்கும்னு நினைச்சேன்... ஆனா அவர் இந்த மாதிரி அனானியா போட மாட்டாரேனு விட்டுட்டேன்...


//பி.கு: எப்படியோ இப்போ இத வச்சு இன்னும் நாலு பிண்ணூட்டமாவது வந்துடும்ல :) //
என்னங்க விநய் எப்படி சொல்லிட்டீங்க...

தொழில் ரகசியத்தை வெளிய சொல்லக்கூடாது...

நாமக்கல் சிபி said...

//வடுவூர் குமார் said...
புரியுது!!குளிர்காலமா?
படமா பாத்துதள்ரீங்களா? //

ஆமாங்க...
வேற எதுவும் பண்ண முடியல :-)

கார்த்திக் பிரபு said...

padam katureenga

Anonymous said...

ayoo... naan ippo thalaiyila katu potirukken..(vilunthu vilunthu sirichatahanala..)

Waiting for Lollu Part 4.

super appu :)

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

padam katureenga //

கார்த்திக்,
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//Dreamzz said...

ayoo... naan ippo thalaiyila katu potirukken..(vilunthu vilunthu sirichatahanala..)

Waiting for Lollu Part 4.

super appu :) //

ட்ரீம்ஸ்,
டாக்டர் ஃபீஸ் நம்மகிட்ட கேட்டுடாதீங்க :-)

லொள்ளுக்கு முன்னாடி ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்... அடுத்து அதை போட்டுடறேன் ;)

Prasanna Parameswaran said...

kalasiteenga balaji!

Syam said...

வாவ்...நான் தான் பர்ஸ்ட் போல..சரி வாங்க பார்க்கு போகலாம்... :-)

நாமக்கல் சிபி said...

//indianangel said...
kalasiteenga balaji! //

மிக்க நன்றி ப்ரசன்னா!!!

நாமக்கல் சிபி said...

//Syam said...
வாவ்...நான் தான் பர்ஸ்ட் போல..சரி வாங்க பார்க்கு போகலாம்... :-) //
ஆமாம் தலைவா,
நீங்கதான் பர்ஸ்ட்....
போயிட்டா போச்சு...

Anonymous said...

its good

மனதின் ஓசை said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..இந்த பதிவ எழுதுனது யாரு????


கூகுள் ரீடர்ல பாக்கும்போது "by நாமக்கல் சிபி" ன்னு காட்டுது??????? லொள்ளு, லொள்ளு-2, லொள்ளு-3 எல்லாம் அப்படித்தான் காட்டுது???

///லொள்ளு-3
from வெட்டிப்பயல் by நாமக்கல் சிபி

லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்
//

லொள்ளு - 4 மட்டும் உங்க பேர காட்டுது????? மேட்டர் என்ன???

//லொள்ளு - 4
from வெட்டிப்பயல் by வெட்டிப்பயல்//