tag:blogger.com,1999:blog-28230384.post6818222238677140126..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: H-4வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-28230384.post-4086881269310826792007-08-14T19:38:00.000-04:002007-08-14T19:38:00.000-04:00Xlnt Vetti! Keep up your wonderful writing!!Xlnt Vetti! Keep up your wonderful writing!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-66959208943379200202007-08-12T20:14:00.000-04:002007-08-12T20:14:00.000-04:00லவ் ஸ்டோரி ஆப்டர் எ லாங் டைம். சோ நைஸ். :)லவ் ஸ்டோரி ஆப்டர் எ லாங் டைம். சோ நைஸ். :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-33818107248761597162007-08-03T03:55:00.000-04:002007-08-03T03:55:00.000-04:00முடியலை... முடியலை... ஸ்.... அப்பா இப்பவெ கண்ணை கட...முடியலை... முடியலை... ஸ்.... அப்பா இப்பவெ கண்ணை கட்டுதெ<BR/><BR/>மங்களூரு சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-19016527552605190802007-07-29T06:28:00.000-04:002007-07-29T06:28:00.000-04:00வெட்டி, உங்க கொல்டி கதைய படிச்சதில் இருந்து உங்க த...வெட்டி, உங்க கொல்டி கதைய படிச்சதில் இருந்து உங்க தீவிர ரசிகன் நான். இந்த கதையும் நல்லா இருந்திச்சு. அடிக்கடி எழுதறதுதானே?<BR/><BR/>-வந்தியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-5110567352258560792007-07-19T17:45:00.000-04:002007-07-19T17:45:00.000-04:00//Jeyaganapathi said... Personal Question : சரி H1...//<BR/>Jeyaganapathi said... <BR/>Personal Question : சரி H1 இக்கும் H4 இக்கும் என்ன வித்தியாசம்...??? <BR/><BR/>//<BR/><BR/>கிளிஞ்சுது லம்பாடி லுங்கி.உண்மைhttps://www.blogger.com/profile/05551927587843044735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-22798286021033698422007-07-17T14:45:00.000-04:002007-07-17T14:45:00.000-04:00// Anonymous said... Nice Story with lovable cl...// Anonymous said...<BR/><BR/> Nice Story with lovable climax<BR/><BR/> I have seen such a Karthik charactor here looking for h4 :-)<BR/><BR/> reading this story while on train makes me feel good<BR/><BR/> Thanks buddy //<BR/><BR/>thx a lot for ur comments...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-44417902352816791562007-07-17T07:03:00.000-04:002007-07-17T07:03:00.000-04:00Personal Question : சரி H1 இக்கும் H4 இக்கும் என்ன...Personal Question : சரி H1 இக்கும் H4 இக்கும் என்ன வித்தியாசம்...???வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-32049725839100691172007-07-17T06:59:00.000-04:002007-07-17T06:59:00.000-04:00வெட்டியா கொக்கானா... !!! உனக்கு "கணினி உலக சிறுகதை...வெட்டியா கொக்கானா... !!! உனக்கு "கணினி உலக சிறுகதை செம்மல்" நு பட்டமே கொடுக்கலாம் வெட்டி... கதை அருமை...வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-81003738142378321102007-07-14T06:15:00.000-04:002007-07-14T06:15:00.000-04:00Vetti...innum konja naal kalichu indha kadhai unga...Vetti...innum konja naal kalichu indha kadhai unga kadha dhaan nu solla poringala????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-44358755398049430142007-07-13T16:55:00.000-04:002007-07-13T16:55:00.000-04:00kathai sooper vetti...mudinjuthaa innum illayaa? :...kathai sooper vetti...mudinjuthaa innum illayaa? :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-30992981006236494372007-07-13T11:48:00.000-04:002007-07-13T11:48:00.000-04:00ரொம்ப நல்லா இருந்தது வெட்டி கதை. பெருசா இருந்தாலும...ரொம்ப நல்லா இருந்தது வெட்டி கதை. பெருசா இருந்தாலும்<BR/>ஸ்வாரஸ்யமா போச்சு.. H4னு டைட்டில் வச்சி முடிவ சொல்லிட்டீங்க.<BR/><BR/>கதைக்கு வந்த சில ரிவ்யூ கமெண்டுகளும் அருமை !!<BR/><BR/>//<BR/>நான்கு கண்களும் கலங்கியிருந்தன...<BR/>//<BR/>சூப்பர்<BR/><BR/>//<BR/>"எனக்கு H1ல வர முடியாதுனு சொல்லிட்டாங்க. நீதான் H4ல கூப்பிட்டு போகனும். கூப்பிட்டுபோவியா?"<BR/>//<BR/>செம க்ளைமாக்ஸ்..<BR/><BR/>//<BR/>பார்ட் பார்ட்டா போட்டு எங்க B.P.ய ஏத்தாம ஒரே எபிஸோட்ல கதைய முடிச்சதுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய நன்றி :-)) <BR/>//<BR/>நானும் இதை வழிமொழியிறேன் வெட்டி :)Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-29854844218125406302007-07-13T05:25:00.000-04:002007-07-13T05:25:00.000-04:00ரொம்ப நாளைக்கப்புறம் வெட்டி ஸ்டைல்ல ஒரு லவ் ஸ்டோரி...ரொம்ப நாளைக்கப்புறம் வெட்டி ஸ்டைல்ல ஒரு லவ் ஸ்டோரி.. எப்பவும் போல கலக்கிட்டீங்க.. :-)))<BR/><BR/>பார்ட் பார்ட்டா போட்டு எங்க B.P.ய ஏத்தாம ஒரே எபிஸோட்ல கதைய முடிச்சதுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய நன்றி :-))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-52486529080816084282007-07-12T14:20:00.000-04:002007-07-12T14:20:00.000-04:00வெட்டிப்பயல்,சரியான முறையில் எடுத்துக் கொண்டமைக்கு...வெட்டிப்பயல்,<BR/><BR/>சரியான முறையில் எடுத்துக் கொண்டமைக்கு நன்றி! எங்க ஓவரா பேசிட்டமோன்னு பயந்துகினேன்! :)<BR/><BR/>// கதையை எடிட் செஞ்சி தர முடியுமா? // <BR/><BR/>எந்தக்காலத்துலயும் நாம யாரும் இந்த தப்பை மட்டும் செய்யக்கூடாது! பாராட்டவும் நொட்டைநொள்ளை சொல்லவும் இருக்கறதுதான் என்னை மாதிரி வாசகருங்க வேலை! இதுபோக நாமெல்லாம் படைப்பாளிங்க! நல்லாருக்கோ இல்லையோ படைப்பு படைத்தவனுக்கு மட்டுமே சொந்தம்! அடுத்தவரது படைப்பை எடுத்து கையாண்ட குற்ற உணர்வில் இன்னைக்கும் சில பிரபல எழுத்தாளாருங்க இருக்காங்க! :))) (எடிட் செய்ய நல்ல ஆளைப்பார்த்தீங்க! நான் நீளமான பதிவிடும் போதெல்லாம் ஸ்ரோல் செய்து படிக்க பயந்து "இவன் திருந்தவே மாட்டானா?"ன்னு தலையில் அடிச்சுக்கும் பிரகாசரின் முகமும், "ம்ம்ம்.. இவன் என்னைக்கு வாக்கியத்தை பிரிச்சி எழுதி.. அதை என்னைக்கு நான் புரிஞ்சு.."ன்னு சலித்துக்கொள்ளும் ஜீராவின் முகமும்தான் மனதில் வரும்! நான் சொன்னதெல்லாம் என்னிடமும் இருக்கும் குறைகள் தாங்க! :)<BR/><BR/>// இப்ப எது சரி, எது தப்புனு புரியல :-(( // <BR/><BR/>தவிர்க்க முடியாத தகவல்களை கதை சொல்லற ஓட்டத்திலேயே மறைமுகமாகவோ அல்லது காதாபாத்திரம் பேசுவதாகவோ வைச்சிரலாம். இல்லாமல் தனியாக அடைப்புக்குறிக்குளாகவோ அல்லது தனியான வாக்கியத்தில் தகவல் மட்டுமாகவோ தரும்பொழுது மேஜர் சுந்தர்ராஜன் வசனங்கள் மாதிரி ஒட்டாமல் தனித்து நிற்கும்னு நினைக்கறேன். <BR/><BR/>// ஒரு புது முயற்சியாவும் இருக்கும், எனக்கும் அடுத்த கதைக்கு ஒரு பயிற்சியா இருக்கும். தப்பா நினைக்காதீங்க. நான் இதை சவால் மாதிரி சொல்லல. எனக்கு ஒரு பாடமா இருக்கும்னு பாக்கறேன்.//<BR/><BR/>இதே களத்தில் எழுதப்பட்ட <A HREF="http://raasaa.blogspot.com/2005/04/blog-post_19.html" REL="nofollow">வென்னிலா கேக் </A>என்ற கொங்குராசாவின் கதையை நேரம் கிடைத்தால் ஒரு எட்டு பாருங்க. சத்தியமா இதை உங்க கதைகூட கம்பேர் செய்யறதுக்கோ இல்லை இதுமாதிரி எழுதனும்னு சொல்லறதுக்கோ சுட்டி குடுக்கலை! தனித்துவமானவன்னு சொல்லிக்கிட்டு இவரு மாதிரி எழுது அவரு மாதிரி எழுதுன்னு சொன்னா அப்பறம் என்னைவிட முட்டாள் வேற எவனும் இருக்க முடியாது! :) அவரவருக்கு என ஒரு எழுத்துநடையும் சொல்லவருகிற கருத்தை முன்வைக்கும் விதமும் கண்டிப்பாக வேறுபடும். அதுலதான் படிக்கறதுக்கு இருக்கற சுவாரசியமே அடங்கியிருக்கு. நான் சொன்னதெல்லாம் சின்னச்சின்ன நகாசு வேலைகள் தான். இந்த நகாசு வேலைகள் ஏன் முக்கியம்னா நாமெல்லாரும் எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள்! ஆமாங்க! நம்மை படிக்கறவங்க எல்லாருமே எழுத்தாளருங்க! :))) கதைன்னா கதையை மட்டும் படிக்காம நடை, சொல்லப்பட்ட விதம், தொடக்கம், முடிவு, ட்விஸ்ட்டுன்னு அத்தனையும் பிரிச்சுப்போட்டு ஆராஞ்சுருவாய்ங்க. இவங்க நொட்டை சொல்லறதே நம் கதையை ஆழ்ந்து படிக்கறாங்க அப்படிங்கற பாராட்டுதான்! ஹிஹி...<BR/><BR/>இதுபோக, வட்டார வழக்கில் எழுதுவது என்பது வேறு! பேச்சுத்தமிழில் எழுதுவது வேறு. பேச்சுத்தமிழில் இல்லாம நல்ல தமிழேயே சொல்லவந்த உண்ர்ச்சிகளை பன்மடங்கு அழுத்தத்தோடு சொல்ல முடியும்! அதுக்கான சாம்பிளா <A HREF="http://ntmani.blogspot.com/2005/02/blog-post_14.html" REL="nofollow">தங்கமணியின் தாமரைக்குளம் </A>பதிவையும் <A HREF="http://djthamilan.blogspot.com/2007/01/blog-post_14.html " REL="nofollow">டீசேவினுடைய நீரில் கரையும் சொற்கள் </A>பதிவையும் பாருங்க. எல்லோராலும் இவங்க மாதிரி எழுதமுடியாது. சொல்லவந்தது நாம் எங்கே தேங்கிநிற்கிறோம்னு சொல்லறதுக்காகத்தான்! :)<BR/><BR/>மேலும் சில நல்ல ஆக்கங்கள் நினைவுக்கு வருகையில் சுட்டி தர்றேன்.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-49977608963926310802007-07-12T13:15:00.000-04:002007-07-12T13:15:00.000-04:00ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...சரிG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-85821409622905305712007-07-12T12:35:00.000-04:002007-07-12T12:35:00.000-04:00கதை ஜாலியாக இருந்தது. இளவஞ்சி & பாலராஜன் கீதாவின் ...கதை ஜாலியாக இருந்தது. இளவஞ்சி & பாலராஜன் கீதாவின் கருத்துக்களும் அருமை.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-22288862474178487032007-07-12T10:30:00.000-04:002007-07-12T10:30:00.000-04:00பாலாஜி,கதை நல்லாயிருக்குப்பா..... :)பாலாஜி,<BR/><BR/>கதை நல்லாயிருக்குப்பா..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-22131530896192631382007-07-12T09:37:00.000-04:002007-07-12T09:37:00.000-04:00//குமரன் (Kumaran) said... பாலாஜி. ரொம்ப நாளைக்...//குமரன் (Kumaran) said...<BR/><BR/> பாலாஜி. ரொம்ப நாளைக்கப்புறம் கதை எழுதியிருக்கீங்கன்னு தாள் பிரதி எடுத்துக்கிட்டு பேருந்துல போகும்போது படித்தால் முக்கால் கதை தான் இருக்கிறது. ஆனால் அதற்குள் முடிவு ஊகிக்க முடிந்தது. வீட்டிற்கு வந்தவுடன் மிச்சத்தையும் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடுகிறேன்.<BR/>//<BR/>ரொம்ப நன்றி குமரன்.<BR/>கதை எழுதி 8 மாசாம் ஆகுது :-((<BR/><BR/>//<BR/> இங்கே என் அணியில ஒருத்தன் இருக்கான். அவன் மும்பையில இருக்கிறப்ப ஒரு பொண்ணைக் காதலிச்சுகிட்டிருந்தான். ரெண்டு பேரும் நீங்க ஒரு கதையில சொன்ன மாதிரி அலுவலகத்துல இருந்து வீட்டுக்குப் போகும் வரைக்கும் பேசிட்டு அவங்கவங்க வீட்டுக்குப் போனதும் செல்பேசியில பத்திரமா போய் சேந்தியான்னு பேசத் தொடங்கிருவாங்க. அப்படிப் போய்க்கிட்டிருந்த காதல் ஒரு நாள் தண்ணி காமிச்சிருச்சு. அம்மா, அண்ணன் சொல்றதக் கேட்டு அவ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா. இவன் இங்க வந்துட்டான். மூணு வருடமா திரும்பிப் போக மாட்டேங்கறான். போடான்னா மும்பைக்குப் போனா அவ நெனப்பாவே இருக்கும்; போமாட்டேன்றான். அவனை சென்னைக்கு மாத்திவிடப்போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். :-)<BR/><BR/> அவனுக்கு ஒரு சங்கி இங்கே வரலை. வந்திருந்தா H4 கதை இங்கயும் நடந்திருக்கும். :-) //<BR/><BR/>ஆஹா,<BR/>அவனுக்கு சீக்கீரம் ஒரு சங்கி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-83052317618730141672007-07-12T09:35:00.000-04:002007-07-12T09:35:00.000-04:00//5. கதையினூடாக சொல்லும் சின்னச்சின்ன தகவல்கள் ஒரு...//5. கதையினூடாக சொல்லும் சின்னச்சின்ன தகவல்கள் ஒரு பத்தியில் விளக்குவதை விட எளிமையாக படிப்பவர்களை சென்றடையும். சின்னத்தகவல்கள் என்றாலும் ஒரே விதமாக சொல்லப்படலைன்னா செயற்கையாக தோன்ற வாய்ப்புண்டு ( மாமா கார்த்தியை எங்கே இருக்கிறான் என தெரியாமலிருப்பது, கார்த்தி சம்பாதித்த பணத்தை குடுத்து வைக்குமளவுக்கு க்ளோசாக இருப்பதாக சொல்லப்படுவதும் ஒரே லைனில் வரலை.)<BR/>//<BR/>கவனத்தில் கொள்கிறேன். அவசரத்துல விட்டுட்டேன் :-)<BR/><BR/>//<BR/>6. கதை சொல்லும் வழியில் இட்டு நிரப்பப்படும் வழக்கமாக படிக்கப்படும் வார்த்தைகளுக்கு பதிலாக புதிதான வார்த்தைகளை போடும்பொழுது ஒரு சுவாரசியத்தைக் கொடுக்கும். ( அந்த மாமா ரொம்ப நல்ல டைப்... மோர் ஓவர் என்னை 3 மாசத்துல வேற... என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்... )<BR/>//<BR/>இது புரியல :-(<BR/><BR/>//7. சொல்லப்படும் உணர்ச்சிகளின் பெரும்பகுதி வசனத்தில் வரவேண்டும். வசனத்திற்கு பின்னாக தொக்கி வரும் வாக்கியத்தில் வரக்கூடாது ( பரிதாபமாக கேட்டான்... கோபமாக கேட்டாள்... கவலையுடன் கேட்டாள்... )<BR/>//<BR/>நோட் பண்ணிக்கறேன் :-)<BR/><BR/>//<BR/>கும்மியில்லாம கருத்தை சொல்லுங்கன்னு சொன்னதால சொல்லிட்டேன்!<BR/><BR/>அது சரிடா.. பின்னூட்டம் எதுக்கு இத்தனை நீளமான்னு கேட்டிங்கன்னா.. பழிக்குப்பழி! :)<BR/><BR/>அதுபோக, இதெல்லாம் நீ எழுதறப்ப உனக்கு ஞாபகம் வராதான்னும் கேக்கப்படாது! எனக்கு நொட்டை சொல்லத்தான் நல்லா வரும்! :)))//<BR/><BR/>உங்க கதைக்கு பெரிய விசிறி நான். உங்களை அப்படியெல்லாம் நான் கேட்க மாட்டேன். இன்னைக்கு கூட உங்க கதையை ஒரு ஃபிரெண்டுக்கு கார்ல வரும் போது சொல்லிட்டு வந்தேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-36630830935543875152007-07-12T09:33:00.000-04:002007-07-12T09:33:00.000-04:00//3. கதை சரியாக முடியுமிடம் "நீதான் H4ல கூப்பிட்டு...//3. கதை சரியாக முடியுமிடம் "நீதான் H4ல கூப்பிட்டு போகனும். கூப்பிட்டுபோவியா?" இதுக்கு மேல படிக்கறததெல்லாம் இந்த வரி படிக்கறப்ப கிடைச்ச சந்தோசத்தை குறைக்கவே உதவும். அவர்களுக்கு இடையிலான காதலை இந்த வரிக்கு முன்னரே ஒரு சம்பவத்தின் மூலம் கோடி காட்டியிருந்தா விசேசம்! :)<BR/><BR/>4. அவன் அவளுக்கு உதவியதும், அவள் அவன் தாயைப்பற்றி பரிதாபப்பட்டதுமே காதலுக்கான அடிப்படையாக தோணுது. இது இரு நல்ல நண்பர்களுக்கு இடையே உள்ள உறவு. ரொமான்ஸ் எங்கே?!//<BR/><BR/>இந்த ரெண்டுக்குமான பதில், இதில் ரொமென்ஸ் தனியாக தேட தேவையில்லை. சங்கீதா இந்தியா போக போகிறாள்னு அவன் மேனஜரி சொன்னதுக்கப்பறம் அந்த பிரிவு பற்றிய எண்ணம் தான் அவள் மேல் அவனுக்கு அந்த காதல் உணர்வை தூண்டியது. அவளுக்கும் அவனை பிரிந்து சென்ற பிறகு தான் இந்த உணர்வு வந்தது. <BR/><BR/>இதை விளக்க தேவையில்லைனு விட்டுட்டேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-56992596308142064852007-07-12T09:30:00.000-04:002007-07-12T09:30:00.000-04:00//இளவஞ்சி said... வெட்டிப்பயல், 1. கதை நீளம்...//இளவஞ்சி said...<BR/><BR/> வெட்டிப்பயல்,<BR/><BR/> 1. கதை நீளம்! நாம எழுதுவதை எத்தனை முறை படிச்சாலும் சரியாத்தான் இருக்கும். படிக்கற மக்களுக்கு மட்டுமே நீளம் தெரியும். சேரன் அவர் படத்தை அவரே எடிட் செய்வதில் இருக்கற குறை! :)//<BR/><BR/>இளவஞ்சி,<BR/>எனக்கும் ரொம்ப பெருசா தான் தெரியுது. சரி நீங்க தப்பா எடுத்துக்கலனா இந்த கதையை எடிட் செஞ்சி தர முடியுமா? <BR/>ஒரு புது முயற்சியாவும் இருக்கும், எனக்கும் அடுத்த கதைக்கு ஒரு பயிற்சியா இருக்கும். தப்பா நினைக்காதீங்க. நான் இதை சவால் மாதிரி சொல்லல. எனக்கு ஒரு பாடமா இருக்கும்னு பாக்கறேன்.<BR/><BR/>//2. வாசகர்களுக்கு எல்லா விசயங்களையும் விளக்கிச்சொல்லனும்னு இல்லை. புது வார்த்தைகளாக இருந்தாலும் போகிற போக்கில் அவர்களே புரிஞ்சுக்குவாங்க (H1, h4 ஆன்சைட்... )//<BR/>நான் அப்படித்தான் விட்டேன். ஆனா இதை படிச்சி பார்த்த நண்பர் ஒருவர் அப்படினா என்னனு புரியல, கொஞ்சம் விளக்கனா நல்லா இருக்கும்னு சொன்னார். அதுக்காகத்தான் அதை விளக்கி போட்டேன். இப்ப எது சரி, எது தப்புனு புரியல :-((வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-25213629115504977522007-07-12T09:26:00.000-04:002007-07-12T09:26:00.000-04:00//நெல்லை காந்த் said... Vetti, neethan antha Ka...//நெல்லை காந்த் said...<BR/><BR/> Vetti, neethan antha Karthiya..<BR/><BR/> H4 yarruku kottuka poruinga? //<BR/><BR/>ஏன் இந்த கொல வெறி???<BR/><BR/>நான் அவனில்லை :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-80389552205981569702007-07-12T09:25:00.000-04:002007-07-12T09:25:00.000-04:00//ILA(a)இளா said... வெட்டி மீண்டும் ஒரு காதல் க...//ILA(a)இளா said...<BR/><BR/> வெட்டி மீண்டும் ஒரு காதல் கதை. ITக்கு ஏத்தா மாதிரி. நல்லா இருக்குன்னு சும்மா சொல்லிட்டு போக முடியாது,அதனால்..இப்படி வெளிப்படையா சங்கீதா பேசுறதோ, புரபோஸ் பண்றதோ புது அதுவும் விசா பேர் வெச்சு. கதை நீளம் எல்லாம் இல்லே. இதை விட சுருக்கமா எழுதனும்னா ரெண்டு பாகமாத்தான் போட முடியும், ஒரு எழுத்தை விட குறைக்க முடியாது. க்ரேட் கம் பேக் //<BR/><BR/>மிக்க நன்றி இளா...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-90493571563110084902007-07-12T09:23:00.000-04:002007-07-12T09:23:00.000-04:00//மின்னுது மின்னல் said... கஷ்டபட்டு எழுதியிருக...//மின்னுது மின்னல் said...<BR/><BR/> கஷ்டபட்டு எழுதியிருக்கீங்க<BR/> சும்மா கும்மி அடிக்க என்னவோபோல இருக்கு //<BR/><BR/>மின்னலு, <BR/>கதைக்கு கும்மி வேணாம்னு சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா நீ ஆசையா கமெண்ட் போடும் போது சொன்னா நல்லா இருக்காதுனு விட்டுட்டேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-76323677635739901512007-07-12T09:21:00.000-04:002007-07-12T09:21:00.000-04:00// கடைசி பெஞ்ச் said... Kadhai Superb! Clima...// கடைசி பெஞ்ச் said...<BR/><BR/> Kadhai Superb!<BR/><BR/> Climax ennannu Commentlaye Sollittanga!<BR/><BR/> So Kadaisi Part Suvarasiyam Illama poiduhcu!<BR/><BR/> I Thought That You Will finish with different one!<BR/><BR/> Ok! Naan Kodutha Titles Enna Aachu? //<BR/><BR/>கதை முழுசா படிக்கறவங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கும். என் கதை எப்பவுமே நேர் கோடு தான் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-30376635904510071672007-07-12T09:20:00.000-04:002007-07-12T09:20:00.000-04:00//சதங்கா (Sathanga) said... தற்போதிருக்கும் இளை...//சதங்கா (Sathanga) said...<BR/><BR/> தற்போதிருக்கும் இளைஞர்களின் புலம்பெயர் வாழ்வு நிகழ்வுகளை பதிவில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.<BR/><BR/> ஆனால் யார் இந்த அளவிற்கு உதவுகிறார்கள் ? யாராவது இங்க U.Sல இருந்தா லிங்க் குடுங்கப்பூ ... :)) //<BR/><BR/>இந்த மாதிரி உதவறவங்க நிறைய பேர் இருக்காங்க. பொண்ணுங்களுக்கு மட்டும்னு இல்லை. என் ஃபிரெண்ட் அப்பா ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைனு நான் சொல்லி உதவி கேட்டு போஸ்ட் போட்டதுக்கு நிறைய பேர் உதவனாங்க.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com