tag:blogger.com,1999:blog-28230384.post116616555673206105..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: நெல்லிக்காய் 10வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-28230384.post-1166472890618393962006-12-18T15:14:00.001-05:002006-12-18T15:14:00.001-05:00// said... //சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல?...// said...<BR/><BR/> //சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//<BR/><BR/> ஒ அப்படியா matteru சொல்லவெ<BR/> இல்ல நான் என்னமோ ராமரு "sight 2" அடிச்சா ராஇன்காடிஉம்innu நினைசைன் //<BR/><BR/>புரியலையே :-(<BR/><BR/>கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166472840209140122006-12-18T15:14:00.000-05:002006-12-18T15:14:00.000-05:00//G.Ragavan said... மொதல்ல கார்த்திக் செஞ்சதே த...//G.Ragavan said...<BR/><BR/> மொதல்ல கார்த்திக் செஞ்சதே தப்பு. ராஜியும் அவங்க வீட்டுல சொன்னப்புறம்...கார்த்திக் அவங்க வீட்டுல சொல்லி...பேசிச் சம்மதிக்க வெச்சு..கூட்டீட்டுப் போயிருக்கனும். அதையும் செய்யலை. இவரே பெரிய இவர் மாதிரிப் போய் மெரட்டல் வாங்கீட்டு வந்திருக்கான். குறைந்த பட்சம்...ஒரு டேப்பு ரிக்கார்டர சட்டைக்குள்ள வெச்சுக் கொண்டு போயி...அவங்க பேசுனத ரெக்கார்டு செஞ்சிட்டு வரக் கூடாதா? ம்ம்ம்...காதலிக்க மட்டுந் தெரியுது. அத எப்படி வெற்றியாக்குறதுன்னு தெரியலை. சமைக்கத் தெரியும். ஆனா திங்கத் தெரியாதுங்குற கதையா இருக்குது!<BR/>//<BR/>சரியா சொன்னீங்க ஜி.ரா.<BR/>நம்ம பசங்களுக்கும் வீட்ல சொல்றது எப்பவும் பயம்தான். டேப் ரிக்கார்டர் எடுத்துட்டு போறதெல்லாம் கொஞ்சம் பெரிய விஷயம். நான் பார்த்த வரைக்கும் வீட்ல சொல்றதுக்கு அத்தனை பேருமே பயப்படறானுங்க. (இவனுங்களை எல்லாம் எதுவும் திட்ட முடியாது. உனக்கு அந்த தகுதியே இல்லைனு என்னைய திட்டுவானுங்க :-))<BR/><BR/>//<BR/> சரி..அடுத்தென்ன...வீட்ட விட்டு ஓடி வந்து கல்யாணந்தான். வேறென்ன நடக்க முடியும். சினிமாவுலதான் இவ வீட்டுக்கு அவனும்..அவன் வீட்டுக்கு இவளும் போய் சமாதானப் படுத்த முடியும்.<BR/><BR/> ம்ம்ம்...என்ன நடக்குதுன்னு பாக்கலாம். //<BR/>என்ன நடக்குதுனு பாருங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166468835364950062006-12-18T14:07:00.000-05:002006-12-18T14:07:00.000-05:00//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்க...//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//<BR/><BR/>ஒ அப்படியா matteru சொல்லவெ <BR/> இல்ல நான் என்னமோ ராமரு "sight 2" அடிச்சா ராஇன்காடிஉம்innu நினைசைன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166436401553938192006-12-18T05:06:00.000-05:002006-12-18T05:06:00.000-05:00மொதல்ல கார்த்திக் செஞ்சதே தப்பு. ராஜியும் அவங்க வீ...மொதல்ல கார்த்திக் செஞ்சதே தப்பு. ராஜியும் அவங்க வீட்டுல சொன்னப்புறம்...கார்த்திக் அவங்க வீட்டுல சொல்லி...பேசிச் சம்மதிக்க வெச்சு..கூட்டீட்டுப் போயிருக்கனும். அதையும் செய்யலை. இவரே பெரிய இவர் மாதிரிப் போய் மெரட்டல் வாங்கீட்டு வந்திருக்கான். குறைந்த பட்சம்...ஒரு டேப்பு ரிக்கார்டர சட்டைக்குள்ள வெச்சுக் கொண்டு போயி...அவங்க பேசுனத ரெக்கார்டு செஞ்சிட்டு வரக் கூடாதா? ம்ம்ம்...காதலிக்க மட்டுந் தெரியுது. அத எப்படி வெற்றியாக்குறதுன்னு தெரியலை. சமைக்கத் தெரியும். ஆனா திங்கத் தெரியாதுங்குற கதையா இருக்குது!<BR/><BR/>சரி..அடுத்தென்ன...வீட்ட விட்டு ஓடி வந்து கல்யாணந்தான். வேறென்ன நடக்க முடியும். சினிமாவுலதான் இவ வீட்டுக்கு அவனும்..அவன் வீட்டுக்கு இவளும் போய் சமாதானப் படுத்த முடியும்.<BR/><BR/>ம்ம்ம்...என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166402383894524282006-12-17T19:39:00.000-05:002006-12-17T19:39:00.000-05:00//இம்சை அரசி said... // இம்சை அரசி,சரியா சொன்னீங்க...//இம்சை அரசி said... <BR/>// இம்சை அரசி,<BR/>சரியா சொன்னீங்க...<BR/>நீங்க வேற காதலை பத்தி பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க ;)<BR/><BR/>//<BR/><BR/>ஏதோ உங்களை மாதிரி நாலு பேர் எழுதற நல்ல கதைங்களால வந்த ஞானங்க அதெல்லாம் :)//<BR/><BR/>இதெல்லாம் ஓவருங்கோ...<BR/>நம்ம கதைய படிச்சி ஞானம் வளந்துடுச்சினு சொல்றதெல்லாம் ரொம்ப டூ மச்...<BR/>எங்களுக்கே அதெல்லாம் இல்லாமத்தாங்க எழுதறோம் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166402194488374162006-12-17T19:36:00.000-05:002006-12-17T19:36:00.000-05:00//மு.கார்த்திகேயன் மு.கார்த்திகேயன் said... ஒரு சு...//மு.கார்த்திகேயன்<BR/> <BR/>மு.கார்த்திகேயன் said... <BR/>ஒரு சுவாரயமான சினிமா பாக்குற மாதிரி ஒரு பரபரப்பும் நெஞ்சு திக் திக்குன்னும் அடிச்சுகிட்டது பாலாஜி.. //<BR/>மிக்க நன்றி தலைவா...<BR/>சீக்கீரம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166402085067439172006-12-17T19:34:00.000-05:002006-12-17T19:34:00.000-05:00//மு.கார்த்திகேயன் said... அருமையான தொடர் வெட்டி.....//மு.கார்த்திகேயன் said... <BR/>அருமையான தொடர் வெட்டி.. நான் எப்போ தான் எல்லா பாகத்தையும் படிச்சு முடிச்சேன்.. எவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்.. //<BR/>மிக்க நன்றி தலைவா...<BR/>இப்பவாது படிச்சீங்களே :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166402035088460812006-12-17T19:33:00.000-05:002006-12-17T19:33:00.000-05:00//ராம் ராம் said... பாலாஜி,இந்த பாகம் நல்லாயிருக்க...//ராம்<BR/> <BR/>ராம் said... <BR/>பாலாஜி,<BR/><BR/>இந்த பாகம் நல்லாயிருக்குப்பா... ஹீம் முடிவேதான் கணிக்கமுடியலே??<BR/><BR/>:) <BR/>//<BR/>மிக்க நன்றி ராயல் ;)<BR/><BR/>முடிவெல்லாம் கணிக்க தேவையில்லை... தொடர்ந்து படிங்க ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166401978644557892006-12-17T19:32:00.000-05:002006-12-17T19:32:00.000-05:00//கத்துக்குட்டி said... //"சரி விடுடா. எனக்கு கொடு...//கத்துக்குட்டி said... <BR/>//"சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கறேன். என்ன எப்பவும் அவ நினைப்பாவே கொஞ்ச நாள் இருக்கும். அப்பறம் மறந்துடும்"//<BR/>சொல்வது சுலபம்.. ஆனால், ரொம்ப கஷ்டமுன்னு சொல்றாங்கோ..[வெட்டி! உங்களை மாதிரி எனக்கும் முன் அனுபவமெல்லாம் கிடையாதுங்கோ! :-)) எல்லாம் கண்ணால் கண்டது.. காதால் கேட்டது..]<BR/>//<BR/>நீங்க சொல்ற மாதிரி அது கஷ்டம் தாங்க. ஆனா அவன் நண்பனை சமாதனப்படுத்த சொன்ன வசனங்கள் அவை.<BR/><BR/>//<BR/>//என்ன திடீர்னு புதுசா நம்மல பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்றா? புரியாமல் தவித்தான் அருண்...//<BR/>புயலுக்குப் பின்னே அமைதி.. மோதலுக்குப் பின்.. வேறென்ன காதல் தான்!! ஏனுங்கோ! நான் சொல்வது சரிதானுங்களே? தொடர் மோதல்களுக்கிடையே சரியான புரிதல்கள் இருப்பின், காதல் மலர்வது சாத்தியமே!!! <BR/>//<BR/>சரிதான் :-))<BR/><BR/>//<BR/><BR/>மிக எளிமையான வசனங்கள்.. கதை மிக அருமையாக போகிறது.. தொடருங்கள் வெட்டி!! வாழ்த்துக்கள்!!! //<BR/>மிக்க நன்றி கத்துக்குட்டி!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166349134677951792006-12-17T04:52:00.000-05:002006-12-17T04:52:00.000-05:00// இம்சை அரசி,சரியா சொன்னீங்க...நீங்க வேற காதலை பத...// இம்சை அரசி,<BR/>சரியா சொன்னீங்க...<BR/>நீங்க வேற காதலை பத்தி பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க ;)<BR/><BR/>//<BR/><BR/>ஏதோ உங்களை மாதிரி நாலு பேர் எழுதற நல்ல கதைங்களால வந்த ஞானங்க அதெல்லாம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166288842153721692006-12-16T12:07:00.000-05:002006-12-16T12:07:00.000-05:00ஒரு சுவாரயமான சினிமா பாக்குற மாதிரி ஒரு பரபரப்பும்...ஒரு சுவாரயமான சினிமா பாக்குற மாதிரி ஒரு பரபரப்பும் நெஞ்சு திக் திக்குன்னும் அடிச்சுகிட்டது பாலாஜி..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166288709840904982006-12-16T12:05:00.000-05:002006-12-16T12:05:00.000-05:00அருமையான தொடர் வெட்டி.. நான் எப்போ தான் எல்லா பாகத...அருமையான தொடர் வெட்டி.. நான் எப்போ தான் எல்லா பாகத்தையும் படிச்சு முடிச்சேன்.. எவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166282630239527412006-12-16T10:23:00.000-05:002006-12-16T10:23:00.000-05:00பாலாஜி,இந்த பாகம் நல்லாயிருக்குப்பா... ஹீம் முடிவே...பாலாஜி,<BR/><BR/>இந்த பாகம் நல்லாயிருக்குப்பா... ஹீம் முடிவேதான் கணிக்கமுடியலே??<BR/><BR/>:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166270172666506552006-12-16T06:56:00.000-05:002006-12-16T06:56:00.000-05:00//"சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...//"சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கறேன். என்ன எப்பவும் அவ நினைப்பாவே கொஞ்ச நாள் இருக்கும். அப்பறம் மறந்துடும்"//<BR/>சொல்வது சுலபம்.. ஆனால், ரொம்ப கஷ்டமுன்னு சொல்றாங்கோ..[வெட்டி! உங்களை மாதிரி எனக்கும் முன் அனுபவமெல்லாம் கிடையாதுங்கோ! :-)) எல்லாம் கண்ணால் கண்டது.. காதால் கேட்டது..]<BR/><BR/>//என்ன திடீர்னு புதுசா நம்மல பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்றா? புரியாமல் தவித்தான் அருண்...//<BR/>புயலுக்குப் பின்னே அமைதி.. மோதலுக்குப் பின்.. வேறென்ன காதல் தான்!! ஏனுங்கோ! நான் சொல்வது சரிதானுங்களே? தொடர் மோதல்களுக்கிடையே சரியான புரிதல்கள் இருப்பின், காதல் மலர்வது சாத்தியமே!!! <BR/><BR/>மிக எளிமையான வசனங்கள்.. கதை மிக அருமையாக போகிறது.. தொடருங்கள் வெட்டி!! வாழ்த்துக்கள்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166242229493297282006-12-15T23:10:00.000-05:002006-12-15T23:10:00.000-05:00//Upright Videos said... Nalla Kadai eludiringa...//Upright Videos said...<BR/><BR/> Nalla Kadai eludiringa.<BR/> Vazhthukkal ...<BR/><BR/> Take care//<BR/>ரொம்ப நன்றிங்க...<BR/>தொடர்ந்து படிக்கவும்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166235810506491392006-12-15T21:23:00.000-05:002006-12-15T21:23:00.000-05:00Nalla Kadai eludiringa.Vazhthukkal ...Take careNalla Kadai eludiringa.<BR/>Vazhthukkal ...<BR/><BR/>Take careSivahttps://www.blogger.com/profile/13630806716941198490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166214059883697042006-12-15T15:20:00.000-05:002006-12-15T15:20:00.000-05:00//Priya said... அச்சச்சோ! நீங்க part 9 போட்டதயே...//Priya said...<BR/><BR/> அச்சச்சோ! நீங்க part 9 போட்டதயே இப்ப தான் பாத்தேன்.<BR/>//<BR/>பரவாயில்லை. கரெக்டா வந்து இப்பவாவது அட்டெண்டன்ஸ் போட்டீங்களே :-)<BR/><BR/>//<BR/> சூப்பரா போகுது. ரொம்ப யதார்த்தம்.<BR/>//<BR/>மிக்க நன்றி ப்ரியா!!!<BR/><BR/>//<BR/> parents லாம் நல்லா freedom குடுத்து வளப்பாங்க, பசங்களும் சரி நம்ப parents forward thinking னு நினைப்பாங்க. ஆனா, ஜாதி மாதிரி சில விஷயங்கள் இன்னும் மாறாம தான் இருக்குங்கறது ரொம்ப உண்மை.<BR/>//<BR/>ரொம்ப கரெக்ட்... <BR/>ஜாலியா சிரிச்சி பேசறாங்க அதனால லவ் பண்ணா பிரச்சனையில்லைனு நினைச்சா முடிஞ்சிது... மொதல் விஷயம் ஜாதி, அப்பறம் இந்த ஜாதகம் :-(<BR/><BR/>//<BR/> ராஜி கார்த்திக்கு அல்வா குடுத்துட்டு போய்ட்டா, அடுத்து தீபா ஆரம்பிக்கராளா? //<BR/>சரியா புரிஞ்சிக்கிட்டீங்க :-))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166213192664658122006-12-15T15:06:00.000-05:002006-12-15T15:06:00.000-05:00அச்சச்சோ! நீங்க part 9 போட்டதயே இப்ப தான் பாத்தேன்...அச்சச்சோ! நீங்க part 9 போட்டதயே இப்ப தான் பாத்தேன். <BR/>சூப்பரா போகுது. ரொம்ப யதார்த்தம். <BR/>parents லாம் நல்லா freedom குடுத்து வளப்பாங்க, பசங்களும் சரி நம்ப parents forward thinking னு நினைப்பாங்க. ஆனா, ஜாதி மாதிரி சில விஷயங்கள் இன்னும் மாறாம தான் இருக்குங்கறது ரொம்ப உண்மை. <BR/>ராஜி கார்த்திக்கு அல்வா குடுத்துட்டு போய்ட்டா, அடுத்து தீபா ஆரம்பிக்கராளா?Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166212814767156642006-12-15T15:00:00.000-05:002006-12-15T15:00:00.000-05:00//இம்சை அரசி said... //இந்த காதல் கத்திரிக்காயெ...//இம்சை அரசி said...<BR/><BR/> //இந்த காதல் கத்திரிக்காயெல்லம் சின்ன வயசுல எல்லாருக்கும் வரது தான். எல்லாம் கல்யாணமான சரியா போயிடும்னு சொல்றார். என்னை பேசவேவிடலை"//<BR/><BR/> ரொம்ப ரொம்ப யதார்த்தமான வரிகள் வெட்டி.<BR/><BR/> உண்மையாவே எத்தனையோ பேர் கார்த்திக் மாதிரி இந்த மாதிரி விஷயங்களால காதலை தனக்குள்ளயே புதைச்சுக்கிட்டு வெளில சிரிச்சுக்கிட்டு இருக்கறாங்க........<BR/><BR/> ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.......... :-( //<BR/><BR/>இம்சை அரசி,<BR/>சரியா சொன்னீங்க...<BR/>நீங்க வேற காதலை பத்தி பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166211245666500512006-12-15T14:34:00.000-05:002006-12-15T14:34:00.000-05:00// Anonymous said... பாலாஜி, ஏதோ படம் பார்க்கிற...// Anonymous said...<BR/><BR/> பாலாஜி, ஏதோ படம் பார்க்கிற மாதிரி இருக்கு...சூப்பர்!! சீக்கிரம் அடுத்த பகுதி??<BR/><BR/> -விநய் //<BR/><BR/>நன்றி விநய்!!!<BR/>அடுத்த பகுதி விரைவில்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166211215186702502006-12-15T14:33:00.000-05:002006-12-15T14:33:00.000-05:00//தம்பி said... காதலிச்சா மட்டும் நாலா பக்கமும்...//தம்பி said...<BR/><BR/> காதலிச்சா மட்டும் நாலா பக்கமும் ஏன்யா திரிய கொளுத்தறானுங்க? //<BR/><BR/>இது உனக்கு வயசான தெரியும் ;)<BR/><BR/>பொண்ணு வயசுக்கோளாறுல தப்பான பையன கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ வாழ்க்கையே வீணாயிடும்னு பயம்தான்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166211140202448812006-12-15T14:32:00.000-05:002006-12-15T14:32:00.000-05:00//Syam said... கதைல ஒரே டுவிஸ்டு மேல டுவிஸ்டா இ...//Syam said...<BR/><BR/> கதைல ஒரே டுவிஸ்டு மேல டுவிஸ்டா இருக்கு... :-) //<BR/>என்னங்க பண்றது??? அப்ப தான் மக்கள் படிக்கறாங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166211097110447682006-12-15T14:31:00.000-05:002006-12-15T14:31:00.000-05:00//Syam said... //நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவ...//Syam said...<BR/><BR/> //நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க//<BR/><BR/> ரொம்ப சரியா சொன்னீங்க... //<BR/>இது நிஜமாலுமே நான் உணர்ந்தது. என் ஃபிரெண்ட்ஸ் வீட்ல இந்த மாதிரிதான் நடந்திருக்கு. ஆனா யாரும் வீட்ல பூட்டி வைக்கல :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166210550181118742006-12-15T14:22:00.000-05:002006-12-15T14:22:00.000-05:00//கப்பி பய said... அருணுக்கு சிட்சுவேஷன் சாங்க்...//கப்பி பய said...<BR/><BR/> அருணுக்கு சிட்சுவேஷன் சாங்க் -<BR/><BR/> ஒரு பக்கம் காதல் அம்மா...<BR/> மறுபக்கம் சோகம் அம்மா...<BR/> இரண்டுக்கும் நடுவுல நானே மிருதங்கம் போல் ஆனேன் :))<BR/>//<BR/>கலக்கல் பாட்டு கப்பி ;)<BR/><BR/>// கலக்கல் வெட்டி...டாப் கியர்ல போங்க ;) //<BR/>மிக்க நன்றி!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166210461844316102006-12-15T14:21:00.000-05:002006-12-15T14:21:00.000-05:00//Arunkumar said... // சீதை இராமன பார்த்தவுட...//Arunkumar said...<BR/><BR/> //<BR/> சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?<BR/> //<BR/><BR/> //<BR/> "நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க"<BR/> //<BR/><BR/> சூப்பர் வரிகள்.. ஆனா<BR/>மிக்க நன்றி! அருண்!!!<BR/><BR/>//<BR/><BR/> //<BR/> நம்ம யாருக்கும் யார் என்ன கேஸ்ட்னே தெரியாது.<BR/> //<BR/><BR/> இதுதான் டாப் !!!<BR/>//<BR/>இது தான் உண்மை... யாருக்கும் பொதுவாக அடத்தவரின் ஜாதி தெரிவதில்லை <BR/><BR/>//<BR/> நட்புக்கு ஜாதி இல்ல...ஆனா காதலுக்கு தேவைப்படுதே !! //<BR/>காதலுக்கில்லை... கல்யாணத்திற்கு :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com