tag:blogger.com,1999:blog-282303842024-03-07T13:41:08.926-05:00வெட்டிப்பயல்பதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger241125tag:blogger.com,1999:blog-28230384.post-13481458651079214202021-05-03T13:38:00.000-04:002021-05-03T13:38:11.362-04:00 கே வி ஆனந்த் - நினைவு குறிப்புகள்<p><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;">2005</span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">ல</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">பெங்களூர்ல</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">நண்பர்களுடன்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">தங்கி</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">இருந்தேன்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;">. </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">அப்ப</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">பெரும்பாலும்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">தமிழ்ல</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">வர</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">எல்லா</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">படத்தையும்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">பார்த்துடுவோம்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;">. </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">அந்த</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">கூட்டத்துல</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">ஆட்டோகிராஃப்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">படம்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">பார்த்துட்டு</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">கோபிகாவோட</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">தீவிர</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">ஃபேன்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">ஒருத்தன்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">இருந்தான்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;">. </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">அவனுக்காக</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">கனா</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">கண்டேன்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">படத்துக்கு</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;"> </span><span style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px;">போனோம்</span><span style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">எந்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஒரு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எதிர்பார்ப்பும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இல்லாம<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பார்க்க<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஆரம்பித்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படம்.<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>முதல்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பையன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பொண்ணு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பிரண்ட்ஷிப்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>அப்படியே<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அழகா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>லவ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>ரொமான்ஸ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>தண்ணி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பிரச்சனைக்குத்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தீர்வு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தேடற<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹீரோனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போயிட்டு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>திடீர்னு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஸ்மார்ட்டான<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>செகண்ட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹீரோ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாதிரி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஒருத்தர்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வந்தவுடனே<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ட்ராக்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாற<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஆரம்பித்தது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">அதுவரை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நாம<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பார்த்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வில்லன்களில்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்து<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வித்தியாசமா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>ஆனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அதே<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சமயம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கொடூரமான<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வில்லனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ப்ரித்விராஜ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மிரட்டியிருந்தார்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>அதுலயும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நீ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஏன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இப்படி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பணம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பணம்னு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அலையறனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கோபிகா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கேட்கும்போது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>க்ளிஷேவா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சில<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>டயலாக்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சொல்லிட்டு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>அதெல்லாம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சொல்லுவேனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பார்த்தையா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">? </span>இல்லை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, I just love the smell of Money </span>நு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சொல்லுவார்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>எவன்டா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இவன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இப்படி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கானு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தோணும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">ஹீரோவும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>க்ளைமாக்ஸ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வரை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>என்னடா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மொக்கை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வாங்கிட்டு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கானேனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தோணும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>கடைசியா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அவர்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படிப்பை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பயன்படுத்தி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> White Phosphorus </span>அப்படி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இப்படினு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> சொல்லி </span>ஜெயிப்பார்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>இப்ப<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பார்த்தா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மொக்கையா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கூட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கலாம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>ஆனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அப்ப<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நல்லா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>வித்யாசமா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்தது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>படத்துல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சில<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பாடல்களும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சூப்பரா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>அதுலயும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சின்ன<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சின்ன<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சிகரங்கள்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>காட்டி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எல்லாம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மிட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நைட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மசாலால<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தொடர்ந்து<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வரும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">அதுக்கு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அப்பறம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>யாருடா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>டைரக்டர்னு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பார்க்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> K V Anand, </span>காமிரா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மேனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்து<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>டைரக்டரா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாறியிருக்கார்னு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தெரிஞ்சுது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>அதே<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சமயம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கதை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சுபா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தெரிஞ்சுது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>நான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பத்தாவது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படிக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தீவிரமா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>க்ரைம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நாவல்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படிப்பேன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>அதுல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எனக்கு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ராஜேஷ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>குமாரைவிட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>சுபா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பிடிக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>இந்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாதிரி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>டைரக்டர்ஸ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ரைட்டர்ஸை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பயன்படுத்தினா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>இப்படி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வித்யாசமா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கிடைக்குமேனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தோணுச்சு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. K V Anand </span>ரெண்டாவது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படத்துக்குக்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>காத்திருந்தேன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">.</span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">கிட்டதட்ட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நாலு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வருஷம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கழிச்சி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வந்தது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அயன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>அப்ப<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>யூ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எஸ்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்தேன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>இதுவும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நண்பர்களுடன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பார்த்தேன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>படம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தாறுமாறு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>படம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>முதல்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சீன்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்து<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கடைசி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வரை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பரபரப்பு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>இதுலயும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹீரோ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹீரோயின்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கெமிஸ்ட்ரி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>செமயா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>இது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பெரும்பாலும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எல்லாருக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பிடிச்ச<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;"><span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">2016</span>ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சென்னை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஏர்போர்ட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ட்ரெயினிங்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போகும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சொன்னாங்க<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அதுல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வந்தது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எல்லாம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நிஜமாலுமே<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சென்னை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஏர்போர்ட்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பிடிச்ச<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கேஸுங்கனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>உண்மையாலும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>குருவிங்க<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வாழ்க்கை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அதுல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வர<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஜெகன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாதிரி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கும்னு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சொன்னாங்க<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>சினிமாங்கறதால<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ரொம்ப<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹீரோயிசமா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>காட்டியிருக்காங்கனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>புரிஞ்சிது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">அடுத்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வந்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கோ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நல்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>இதுலயும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>செகண்ட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹீரோ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாதிரி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கவன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வில்லனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாறுவது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ட்விஸ்ட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>அதுலயும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>க்ளைமாக்ஸ்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அஜ்மலோட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பாடி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>லாங்குவேஜ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வேற<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>லெவல்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>கிட்டதட்ட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கண்டேன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ப்ரித்வி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ராஜ்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வகை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>ஹாட்ரிக்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>வெற்றி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">.</span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">அதற்கு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பிறகு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சறுக்கல்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>ரொம்ப<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கஷ்டப்பட்டு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எடுத்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாற்றான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அவ்வளவு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சிறப்பா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இல்லை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>கதை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கேட்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அட்டகாசமா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்திருக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>குறிப்பா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>உலகத்துல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பெஸ்டா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருக்கவங்களோட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஜீன்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்து<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>உருவாகற<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹீரோனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கேக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>போது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அப்படியே<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஜிவ்வுனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்திருக்கும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>ஆனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>திரைல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அதை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கொண்டுவரதுல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஏனோ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கொஞ்சம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சொதப்பல்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">அனேகன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கூட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நல்ல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கதை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>எனக்கு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பிடிச்சிருந்தது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>முன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஜென்ம<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>காதல்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>பல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தடங்கள்கலால்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஒன்று<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சேர<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>முடியாதவர்கள்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இந்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஜென்மத்தில்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சேருவது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>கிட்ட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தட்ட<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நெஞ்சம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மறப்பதில்லையை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இந்த<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>காலத்துக்கு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பட்டி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>டிங்கரிங்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பண்ண<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கதை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>ஆனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>பெருசா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹிட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அடிக்கல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Tamil Sangam MN"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">கவன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">, </span>காப்பான்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ரெண்டுமே<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஏனோ<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> K V Anand </span>தரத்துக்கு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இல்லாத<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாதிரி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஒரு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எண்ணம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>ஆனா<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>எப்படியும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>அயன்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மாதிரி<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>மறுபடியும்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சூப்பர்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>ஹிட்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>படம்<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>கொடுப்பார்னு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>நம்பிக்கை<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>இருந்தது<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span>என்ன<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>சொல்றதுனு<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;"> </span>தெரியல<span style="font-family: "Helvetica Neue"; font-stretch: normal; line-height: normal;">. </span></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"><br /></p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px;">Thank You K V Anand Sir for entertaining us. You will be always remembered for your work. </p>
<p style="font-family: "Helvetica Neue"; font-size: 20px; font-stretch: normal; line-height: normal; margin: 0px; min-height: 24px;"> </p>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28230384.post-38073602915103402432020-05-20T05:19:00.000-04:002020-05-20T05:19:03.619-04:00வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு குறள்<span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">சமீபத்துல Audibleல Dale Carnegieயோட "How to win friends and influence people" ஒலி புத்தகத்தைக் கேட்டு கொண்டிருந்தேன். வாழ்க்கைல வேற எந்த ஒரு திறமை இல்லைனாலும் இந்த ஒரு குணம் மட்டும் இருந்தா, பெரும்பாலானோர் விரும்பற மாதிரி நல்லபடியா வெற்றிகரமா வாழறதுக்கான ஒரு முக்கியமான விஷயத்தை அந்த புத்தகத்துல சொல்லிருக்காங்க. அதை கேட்கும் போது எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. அந்த மொத்த புத்தகத்தையும் ஒரே குறள்ல அடக்கிடலாம்னு.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">அடிக்கடி பேருந்துல பயணம் செய்யும் போது அதுல பெரும்பாலும் ஒரு திருக்குறள் பார்த்திருக்கேன். எதுக்குடா ”தெய்வாத்தான் ஆகா தெனினும்...” இல்லாமல் நிறைய பேருந்துல இந்த குறளை எழுதிருக்காங்களே, அப்படி என்ன இருக்கு இந்த குறள்லனு தோணும். எனக்கு தெரிஞ்சி வாழ்க்கைல முன்னேற தேவையான குறள்னா அது “தெய்வத்தான் ஆகா தெனினும்” தான். அது மட்டும் உணர்ந்து செயல்பட்ட வாழ்க்கைல எந்த நிலைமைலயும் முன்னேறிடலாம்னு எனக்கு தோணும். பேருந்துல எழுதி இருக்கற அந்த குறள் மேல எனக்கு அதுவரை பெரிய அபிப்பிராயம் இருந்தது இல்லை. அதை தேர்வு செய்தவர் மேல ஒரு கடுப்பும் இருந்துச்சு. இந்த புத்தகத்தைக் கேட்டதுக்கு அப்பறம் யோசிக்கும் போது தான் எனக்கு ஒரு முக்கியமான தருணத்துல அந்த குறள்ல சொல்லியிருக்குற அந்த ஒரு குணம் எப்படி உதவுச்சுனு நினைவு வந்தது.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">மறுபடியும் குடிமைப் பணி நேர்முக தேர்வு சமயத்துல நடந்த நிகழ்வு தான். முதல் முறை நேர்முக தேர்வுக்கு நானும் ஒரு நண்பரும் சென்னைல இருந்து டெல்லிக்கு ஒண்ணா போயிருந்தோம். அடுத்த அடுத்த நாள் தேர்வு. அங்க நேர்முக தேர்வுக்கு போறவங்க பெரும்பாலும் (பழைய) தமிழ்நாடு இல்லத்துல தான் தங்குவோம். அங்க தான் நமக்கு வீட்டு சாப்பாடு மாதிரி கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் தமிழக அரசே நேர்முக தேர்வுக்கு (சிகப்பு கொண்டை வெச்ச) வண்டில அனுப்பி வைப்பாங்க. ரூம் வாடகையும் மிக குறைவு. கூட்டத்திற்கு ஏற்றார் போல இரண்டு பேரோ அல்லது அதுக்கு மேற்பட்டோரோ தங்கற மாதிரி இருக்கும். நாங்க ரெண்டு பேர் சேர்ந்து போனதால, எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூம் கிடைச்சது. அந்த முறை அவருக்கு ஐஏஎஸ் கிடைத்தது. எனக்கு சர்வீஸ் வரலை.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">அடுத்த வருடம், தமிழ் நாட்டைச் சேர்ந்த நிறைய பேருக்கு ஒரே சமயத்துல இண்டர்வியூ வந்திருந்தது. அது மட்டுமில்லாமல் ஒரு ரூம்ல ரெண்டு பேர் கூட, இண்டர்வியூ வந்திருக்கிற பெண் பிள்ளைகளோட அப்பாக்களும் தங்க வைக்கப்படுகிறார்கள்னு ஒரு செய்தி வந்திருந்தது. இது மிகவும் பயம் தரக்கூடிய விஷயம். ஏன்னா நாம பரபரப்பா இருக்கும் போது அவர்கள் ஏதாவது ஆர்வமா பேச ஆரம்பிப்பாங்க. குடிமைப் பணி நேர்முகத் தேர்வு பத்தி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான விஷயங்கள் இட்டு சொல்லப்படும் கதைகள் தான். அதுல கொடுமை என்னனா வெற்றி பெற்றவர்கள் அப்படி அவுங்க சொன்ன கதைகளை அவுங்களே கொஞ்ச நாள்ல நம்ப ஆரம்பிச்சிடுவாங்க. நேர்முக தேர்வு முடிஞ்சி முதல்ல யார்கிட்ட சொல்றாங்களோ அது மட்டும் தான் 90% உண்மையா இருக்கும். மீதி எல்லாம் நிறைய பேர்ட சொல்லி சொல்லி அப்படியே கதையா மாறிடும்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இப்ப பிரச்சனை என்னனா, நாம கடைசி நேர தயாரிப்புல இருக்கும் போது இந்த மாதிரி அப்பாக்கள் வந்து அவர்கள் கேள்விப்பட்ட கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. அதுல பாதி நமக்கு தெரிந்தவர்கள் பத்திய கதையாகவே இருக்கும். நேர்முக தேர்வு நேரத்துல இதெல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கஷ்டம். ஆனா அவுங்கள்ட எதுவும் பேசவும் முடியாது. இது மிகப் பெரிய ஸ்ட்ரெஸ். இது இல்லாம அந்த ஓரிரு நாட்கள்ல ரூமேட்டும் ஏதாவது பேசிட்டு இருக்கற மாதிரி இருந்தா அதுவும் கஷ்டம் தான்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இந்த நிலைமைல இந்த முறை தனியா போயிருந்தேன். ரூம் இருக்குமானு தெரியலை. அதுவும் தப்பான யாரோடையாவது கோத்து விட்டா எல்லாமே தப்பா போயிடும். அப்ப தமிழ்நாடு இல்லத்துல ரூம் ஒதுக்கறவர் கொஞ்சம் கடுகடுனு இருந்தார். அவர்ட “ஜி, தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இது கடைசி அட்டெம்ட். அமெரிக்கால பார்த்த வேலையை எல்லாம் விட்டுட்டு வந்து இந்த பரிட்சைக்குத் தயாராகிட்டு இருக்கேன். எனக்குக் கொடுக்கற ரூம்ல யாரும் பேரண்ட்ஸ் மட்டும் இல்லாத மாதிரி பார்த்து கொடுங்க ஜி”னு சொன்னேன். அதுவரை கொஞ்சம் கடுகடுனு முகத்தை வெச்சிருந்தவர், அமெரிக்காவுல இருந்து வேலையை விட்டுட்டு வந்துட்டீங்களா?னு ஆர்வமா பேச ஆரம்பிச்சிட்டார். அப்படியே இந்த மாதிரி வரவங்க எல்லாம் பெரிய அதிகாரி ஆகிடுவாங்கனு என்கிட்ட எல்லாம் இப்படி மதிச்சி பேசவே மாட்டாங்க ஜினு வருத்தப்பட்டார்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">அதுக்கு அப்பறம் எனக்கு நல்ல ரூம் கொடுத்து, நேர்முக தேர்வு முடியற வரை ரெண்டாவதா யாரையும் போடல. ஆனா நான் அவர்ட வேற எந்த ரூம்லயாவது மூணாவதா யாரையாவது போடற மாதிரி இருந்தா, தயங்காம என்னோட ரூம்ல போடுங்க. ஆனா பேரண்ட்ஸ் மட்டும் வேண்டாம்னு சொல்லி இருந்தேன். ஆனா அந்த நிலைமை அந்த ரெண்டு மூணு நாள்ல ஏற்படல. அந்த நேரத்துல அது எவ்வளவு உபயோகமா இருந்ததுனு வார்த்தைகள்ல சொல்ல முடியல. அப்ப ஏதாவது சொதப்பியிருந்தா, நான் எடுத்த முயற்சி எல்லாம் அர்த்தமில்லாமல் ஆகியிருக்கும். அது மட்டுமில்லாமல் தேர்வு முடிஞ்ச உடனே, டெல்லில நிறைய கோவில்களுக்குக் கூப்பிட்டு போனார். உங்களுக்காக வேண்டிக்கிட்டேனு சொன்னார். கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அந்த நேரத்துல அது ரொம்ப தேவையாவும் இருந்தது. நான் அவருக்குப் பெருசா எதுவுமே செய்யல. நான் பண்ணது அவரை மதிச்சி பேசினது தான். இப்பவும் தொடர்புல இருக்கார்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">அந்த குறளை இப்ப நினைச்சிப் பார்த்தா, அதோட பிரமாண்டம் புரியுது. ரொம்ப சாதாரணமான குறள். அதுக்குள்ள இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் மந்திரம் இருக்கானு. அதை பேருந்துல எழுதனும்னு முடிவெடுத்தவர் மிக பெரிய சிந்தனையாளரா இருக்கணும்னு தோணுது. ஏன்னா லாஜிக்கலா பார்த்தா அதைவிட அப்பாட்டக்கர் குறள் எல்லாம் நிறைய இருக்கு. ஆனா இதுல மனித மனங்களை வெல்லக் கூடிய மேஜிக் இருக்குனு இப்ப புரியுது. அந்த குறளைப் படிச்சதுக்கு அப்பறம் இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பானு தோணலாம். ஆனா நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம். அப்பறம் அந்த குறளைச் சொல்ல மறந்துட்டேன். இது தான் அந்த குறள்:</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">“இனிய உளவாக இன்னாத கூறல்</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”</span>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28230384.post-12050218466737659342020-03-30T08:19:00.002-04:002020-03-30T08:19:54.476-04:00Why Civil Serviceஎப்படி பத்து வருஷம் சாப்ட்வேர்ல வேலை செய்துட்டு, அதுவும் அமெரிக்காவுல வேலை செய்துட்டு இப்படி சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வந்தீங்கனு பல பேர் கேட்டுருக்காங்க. ஏதாவது ஒரு காரணத்தை அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி சொல்லிடுவேன். உண்மை என்னனா...<br /><br />சின்ன வயசுல இருந்தே சிவில் சர்வீஸ் மேல ஒரு ஆசை இருந்தது. ஆனா அந்த எண்ணம் அப்படியே போயிடுச்சு. 2010ல நியூ யார்க்ல வேலை. நியூ ஜெர்ஸில தங்கி இருந்தேன். அப்ப திடீர்னு வாய் முழுக்க புண் வந்து பேசக்கூட முடியாத அளவுக்கு ஆகிடுச்சு. நானும் பேஸ்ட் எல்லாம் மாத்தி பார்த்தேன். ஆனா சரி ஆகல. எந்த அளவுக்குக் கொடுமையா இருக்கும்னா வாயைத் திறந்து பேசவோ சாப்பிடவோ முடியாத அளவுக்கு மோசமான வலி. வேற வழியில்லாமல் மருத்தவர்கிட்ட போய் காட்டினப்ப, இரத்த பரிசோதனைல வைட்டமின் பி குறைவா இருக்குனு சொன்னார். ஒரு மாசத்துக்கு தினமும் ஊசி. அதுக்கு அப்பறமும் மாசத்துக்கு ஒரு தடவை ஊசி. <br /><br />அந்த சமயத்துல தான் கடைசியா எப்ப Full body check up செய்து பார்த்திங்கனு கேட்டார். நான் அப்படி எதுவும் இதுவரை செய்ததில்லைனு சொன்ன உடனே, எதுக்கும் ஒரு தடவை செய்திடுங்கனு சொன்னார். நானும் இன்சூரன்ஸ் இருக்கேனு ஒத்துக்கிட்டேன். அப்ப ஈசிஜி எடுத்து பார்த்தாங்க. அந்த நர்ஸுக்கு ஏதோ சந்தேகம். ஒரு தடவைக்கு ரெண்டு தடவை எடுத்து பார்த்தாங்க. டாக்டரைக் கூப்பிட்டு வந்து ஏதோ காட்டினாங்க. ஏதோ அவுங்களுக்குள்ளயே பேசிக்கிட்டாங்க. அப்பறம் டாக்டர் உங்களுக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் ஏதாவது வந்திருக்கா?னு கேட்டார். எனக்கு பயங்கர ஷாக். அப்படி எதுவும் இல்லையேனு சொன்னேன். எப்பவாது உங்களுக்கு சின்னதா நெஞ்சு வலி மாதிரி வந்திருக்கா? நல்லா யோசிச்சி பாருங்க. Report looks like you had an attackனு சொன்னார். <br /><br />எனக்கு அந்த மாதிரி எதுவும் ஞாபகமில்லை. ஒரு வேளை நமக்கு ஏதாவது சின்னதா வலி இருந்திருக்குமோனு ஒரு பயம் வந்துடுச்சு. சரி, இதை அடுத்து எப்படி செக் பண்றதுனு அவர்ட கேட்டதும், You need to get an appointment with Cardiologistனு சொல்லிட்டார். இப்ப தான் அடுத்த பிரச்சனை. கார்டியாலஜிஸ்ட் தேடினா அடுத்த ஒரு மாசத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லை. நான் அந்த சமயத்துல நண்பர் ஒருவரோட தங்கி இருந்தேன். மனைவி, பாப்பா எல்லாம் இந்தியால இருந்தாங்க. நிஜமாகவே இப்ப மூச்சு பாரம் இருக்கற மாதிரி உணர ஆரம்பிச்சிட்டேன். கூட இருந்த நண்பர் தவிர யார்கிட்டயும் விஷயத்தைச் சொல்லல. உயிர் பயம்னா என்னனு அப்பதான் தோண ஆரம்பிச்சிது. நிஜமாகவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. ஆனா நமக்கு தெரியலை. மொத்தம் எத்தனை தடவை வரலாம், எவ்வளவு காலத்துக்குள்ள வரும்னு தீவிரமா இண்டர்நெட்ல தேட ஆரம்பித்தேன். எதுவும் நல்லதா இல்லை. <br /><br />அந்த ஒரு மாசம் முழுக்க மரணம் பற்றிய சிந்தனை தான். அப்ப தான் சரி, நாம இதுவரைக்கும் என்ன வாழ்ந்திருக்கோம்னு யோசிக்க ஆரம்பித்தேன். பிடிச்ச விஷயம்னு எதுவும் பெருசா பண்ணதில்லை. இந்த வேலைக்கூட பிடிச்சி பண்ணல. நிறைய காசு வருதுனு தான் செய்யறோம். எல்லாரும் அப்படி தானே. யாராவது மகிழ்ச்சியா வேலை செய்து ஆரோக்கியமா இருக்காங்களானு யோசிக்க ஆரம்பித்தேன். அப்ப தான் கலைஞர் இந்த வயசுலயும் இவ்வளவு ஆக்டிவா இருக்காரே. எவ்வளவு ஸ்டெரஸ் இருக்கும். ஆனா இவ்வளவு திடமா இருக்காரேனு தோணுச்சு. அதாவது பதவில இருக்கும் போது ஆக்டிவா இருக்கறது வேற. ஆனா எப்பவும் இப்படி ஆக்டிவா இருந்தா அவர் அந்த வேலையை எவ்வளவு ரசிச்சி செய்யறார்னு தோணுச்சு. அவர் உடல் ஆகுற ஸ்ட்ரெஸ்ஸ அவர் மூளை ஏத்துக்குது, அதே மாதிரி அவர் மூளைல இருக்க ஸ்ட்ரெஸ்ஸ அவர் உடல் ஏத்துக்குது. Both are in sync. இது எல்லாம் எனக்குள்ள எழுந்த சிந்தனைகள் தானே தவிர. இது முழுக்க தவறாகவும் இருக்கலாம். ஆனா பிடிச்ச வேலை செய்தா திருப்தியா இருக்கலாம்னு தோண ஆரம்பிச்சிது. <br /><br />ஒரு வழியா ஒரு மாதம் கழித்து கார்டியாலஜிஸ்டைப் பார்த்தேன். பல வகையான டெஸ்ட் எடுத்துட்டு, ஒரு பிரச்சனையும் இல்லை. ரிப்போர்ட் தப்புனு சொல்லிட்டார். எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை. மறுபடியும் டெஸ்ட் பண்ணுங்கனு விடாம சொல்ல, அட்வான்ஸ்ட் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டார். அவரோட நடந்த உரையாடல்கூட ரொம்ப சுவாரஸ்யமானது தான். முதல்ல த்ரெட்மில்ல ஓட சொல்லி டெஸ்ட் எடுத்து ஒண்ணும் பிரச்சனை இல்லைனு சொன்னார். நான் கேட்காம அட்வான்ஸ்ட் டெஸ்ட் எடுக்க சொன்னேன். எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலிக்குது. நைட் தூக்கம் வர மாட்டீது, என் வேலையும் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வேலை தான் அப்படினு. என்ன வேலைனு கேட்டார். சாப்ட்வேர் இஞ்சினியர், ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வேலைனு சொன்னேன். ஸ்ட்ரெஸ்ஸான வேலைனா எப்படி, நீங்க ஒரு நொடில தப்பா ஏதாவது முடிவெடுத்தா ஏதாவது மனித உயிர்க்கு பாதிப்பு வருமா?னு கேட்டார். எனக்கு செம ஷாக். உங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸான வேலைனா என்னனு புரியல. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படுக்கும் பொது மூச்சு அடைக்குற மாதிரி இருந்தா கடினமான பரப்புல தூங்குங்கனு சொல்லிட்டார். அதன் பிறகு ஏதோ செத்து பிழைச்ச மாதிரி இருந்தது. <br /><br />அதற்கு பிறகு தான் வீட்ல மனைவிக்கு இந்த விஷயத்தைச் சொன்னேன். அதுவும் எந்த பிரச்சனையும் இனிமே இல்லைனு. அதன் பிறகு நிறைய யோசிச்சேன். அந்த சமயத்துல நண்பர் (தமிழோவியம்) கணேஷ் சந்திரா, மதனோட வந்தார்கள் வென்றார்கள் ஆடியோ கொடுத்திருந்தார். அதுல பாபர் என்னோட ஃபேவரைட். பதினோரு வயதுல மன்னர். பனிரெண்டு வயசுல முதல் போர். பதிமூன்று வயதில் ஃபர்கானா மேல படையெடுப்பு. தொடர் தோல்வி. அதிலிருந்து மீண்டெழுதல்னு அப்படி ஒரு இன்ஸ்பிரேஷன். நாம எல்லாம் ஏன் இப்படி வெட்டியா இருக்கோம்னு அதே கேள்வி. <br /><br />ஏதோ ஒரு வழில மக்களோட நேரடி தொடர்புல இருக்கற மாதிரி வேலை தான் நமக்கு செட் ஆகும்னு தோணுச்சு. I like talking to people and solving their issues. அப்ப தான் ரேடியன் ஐஏஎஸ் அகடமி ஆன்லைன்ல க்ளாஸ் இருக்குனு விளம்பரப்படுத்தி இருந்தாங்க. ஆனா அது TNPSC Group 1, Group 2 வகுப்புகள். அங்க இருந்தே ஆன்லைன் வகுப்புல சேர்ந்தேன். விருப்பப்பட்டு படிச்சா எல்லாமே சுலபமா இருக்கற மாதிரி இருந்தது. இப்படி எதுவும் தெரியாத இருந்திருக்கோம், ஆனா இவ்வளவு விஷயத்தையும் நம்மால புரிஞ்சிக்க முடியுதுனு சந்தோஷமாகவும் இருந்தது. History, Geography, Polity (Civics) இப்படி ஒவ்வொரு பாடமும் ரசிச்சி படிக்கற மாதிரி இருந்தது. இது நடந்தது 2012 ஏப்ரல், மே மாதங்களில். தினமும் காலைல கார்ல போகும் போது ஒரு தடவையும், சாயந்திரம் ஒரு தடவையும் இந்த வீடீயோக்களைப் பார்க்கத் துவங்கினேன். என் மேலயே எனக்கு நம்பிக்கை வர துவங்கியது அந்த நேரத்தில் தான். <br /><br />2012 குரூப் 2 பரிட்சைக்கு அமெரிக்காவில் இருந்தே விண்ணப்பத்திருந்தேன். ஆகஸ்ட் மாதம் ஒரு வழியாக இந்தியா வந்துவிட்டோம். குரூப் 2 பரிட்சை சுலபமாக தேர்வானேன். ஆனா எந்த வேலையும் தேர்ந்தெடுக்கல. என்னோட எண்ணம் Group I Deputy Collector தான். ஆனா அந்த வருஷம் Group Iல மொத்தமே 25 காலியிடங்கள் தான். அதுவும் Deputy Collector இரண்டு தான். அந்த சமயத்துல தான் மருத்துவர் புருனோவிடம் பேசினேன். TNPSCக்கும் UPSCக்கும் பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை. கிட்ட திட்ட ரெண்டும் ஒன்று தான். அப்படினு நம்பிக்கை கொடுத்தார். அதன் பிறகு UPSC தேர்வுக்கு தயார் செய்ய துவங்கினேன். This is the gist of the story :)வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-28230384.post-3965208481742550382015-01-02T05:32:00.000-05:002015-01-02T05:52:21.237-05:00UPSC தேர்வுகள்- மொழி சிக்கல்என்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினைக்கறதுக்குனு உண்மை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்).<br />
<br />
Prelims பற்றி சொன்ன பொழுது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் கேள்வித் தாள்கள் இருக்கும், தமிழில் வர வேண்டும் என்று சொன்னேன். அதைப் பற்றி என்னுடைய மற்றும் நம் தமிழ் நாட்டில் இருந்து Mains எழுதிய சில நண்பர்களின் அனுபவங்களையும் பார்க்கலாம்.<br />
<br />
Mains தேர்வில் Essay என்பது மிக முக்கியமானது. <b><i><u><span style="color: red;">Essay and options were the deciding factor last year</span></u></i></b>. Options பற்றி பின்னால் Mains தேர்வு பற்றி எழுதும் பொழுது பார்க்கலாம். சென்ற வருடம் ஒரு கட்டுரை (Essay)க்கு 250 மதிப்பெண்கள். மெயின்ஸ் தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம்.<br />
<br />
ஒரு மதிப்பெண் 10 ரேங் வரை உங்களை முன்னாலோ பின்னாலோ இழுத்துச் செல்லும். அப்படிப் பார்க்கையில் ஒரே ஒரு கட்டுரைக்கு 250 மதிப்பெண் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. இந்தக் கட்டுரை பொதுவாக 15 பக்கம் முதல் 20 பக்கம் வரை எழுதுவார்கள். விதிவிலக்குகள் உண்டு.<br />
<br />
சென்ற வருடம் வந்த கட்டுரையில் ஒன்று,<br />
<br />
<b><i><u><span style="color: #cc0000;">Science and Technology is the panacea for the growth and security of the nation.</span></u></i></b><br />
<br />
இந்த கட்டுரையின் உயிர் நாடி <i><b>Panacea</b></i> என்ற அந்த ஒரு வார்த்தையில் அடங்கியுள்ளது. அதற்கு பொருள் தெரியவில்லை என்றால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சாதகமா அல்லது பாதகமா என்று கேள்வியில் குழப்பம் வந்துவிடும். Panacea என்பது பத்திரிக்கைகளில் வரும் வார்த்தைதான் என்றாலும், அது பொதுவான பழக்கத்தில் இருக்கும் (Commonly used term) சொல் கிடையாது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று சிலர் நினைக்கலாம். கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் புரியும்.<br />
<br />
இப்பொழுது Panacea என்பது பாதகம் (Negative term) என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டால், நமது கட்டுரையின் பேசு பொருள் அரபு புரட்சி (Arab Spring), தீவிரவாத இயக்கங்கள், Non-State actors, Cyber Attack, Cyber Terrorism, நக்சலிசம், முதலாளித்துவம், More Automation -> Loss of Job -> Non-Inclusive Growth -><br />
Security Issues, Nuclear Proliferation, Arms trade, Money Laundering (Wire transfers), Financial terrorism என்று பல தளங்களில் விரியும்.<br />
<br />
மொத்த கட்டுரையும் தவறாக போய்விடும். நீங்கள் இனி ஆட்டத்தில் இல்லை. உயிரைக் கொடுத்து நீங்கள் பல விஷயங்களைப் படித்திருந்தாலும், ஒரு வார்த்தைக்குத் தவறான பொருள் புரிந்து கொள்வதால் இந்த பிரச்சனை. இது ஆங்கிலம் தெரியாத எல்லாருக்குமா என்றால் இல்லை. இந்தியில் இதே கேள்வி கொடுக்கப்பட்டிருக்கும்.<br />
<br />
இதே கேள்வி தமிழில், ”அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு அருமருந்து” என்று கொடுக்கப்பட்டிருந்தால் நாம் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அட்டகாசமாக எழுத முடியும்.<br />
<br />
இதே போன்ற பிரச்சனை, சென்ற வருடத்தில் பல இடங்களில் காண முடிந்தது, English Language Paper,<br />
<br />
1) We Indians are hypocrites.<br />
2) Fitness and healthcare - latest fad in urban India.<br />
<br />
Sociology ஆப்ஷன்ஸ் எடுத்த சிலருக்குக் கூட இதில் Hypocrites என்றால் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. நல்ல வேளை வலையுலகில் இருப்பதால் எனக்கு அதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. ஆனால் Panacea என்னை பலி வாங்கிவிட்டதென்றே நினைக்கிறேன்.<br />
<br />
முதலில் படித்தவுடன் அதன் அர்த்தம் புரிந்து கருத்துகளைச் சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். முழுதும் தயார் ஆனவுடன், Panacea என்பதான் சரியான அர்த்தம் என்ன என்று யோசிக்கத் துவங்கியதில் பிரச்சனைத் துவங்கியது. Growth என்ற வார்த்தை இருப்பதால் Positive tone என்று நம்பினாலும், பயம் தொற்றிக் கொண்டது.<br />
<br />
ஜெராட் டைமண்டின் Guns, Germs and Steel புத்தகத்தில் இருந்து துவங்கி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு நாடுகளின் எல்லைக் கோடுகளும், வரலாறும் அமையக் காரணமாக அமைந்தன என்று தொடர்ந்து, India After Gandhiல் இருந்து பக்ரா நங்கள் அணையைத் திறக்கும் பொழுது நேரு ஆற்றிய உரை மற்றும் பல்வேறு அணைகளினால் கர்நாடகா மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட பலன் எவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் துணை செய்தன என்று எழுதியிருந்தேன்.<br />
<br />
ஆனால் அந்த Panacea என்ற ஒரு வார்த்தையினால் ஏற்பட்ட தயக்கத்தால் பல இடங்களிலும் அறிவியல் தொழில்நுட்பம் தவறான கைகளில் இருக்கும் பட்சத்திலும் சரியாக பயன்படுத்தாதனாலும் ஏற்படக்கூடிய தீமைகளையும் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தேன்.<br />
<br />
இதன் காரணமாக நிச்சயம் சில மதிப்பெண்களை இழந்திருக்கிறேன் என நம்புகிறேன். இன்னும் ஆறு மதிப்பெண் பெற்றிருந்தால் Service Listல் பெயர் வந்திருக்கும். என்னைப் போலவே நிச்சயம் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா என இந்தி தெரியாத போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இண்டர்வியூ சென்ற பொழுது அவர்களுடன் பேசியதில் உறுதி செய்து கொள்ள முடிந்தது.<br />
<br />
சென்ற ஆகஸ்ட் மாதம் அனைத்து மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அவை பரிட்சை முடிந்தவுடன் அப்படியே அமுங்கி விட்டன. மீண்டும் அடுத்த ஆண்டு பரிட்சை நெருங்கும் நேரத்தில் வரும். படிக்க வேண்டிய நேரத்தில் போராட்டம் என்று இறங்கும் மாணவர்கள் Prelimsல் தோற்று வெளியேற்றப்படுவர் என்பது தான் கசப்பான உண்மை.<br />
<br />
(தொடரும்...)<br />
<br />வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28230384.post-74537951387777873742014-12-31T12:00:00.000-05:002014-12-31T12:00:02.529-05:00UPSC அறிமுகம் - Prelimsசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன.<br />
<br />
<b><i>முதல் நிலை (Prelims):</i></b><br />
<br />
இதில் இரண்டு பரிட்சைகள் நடத்தப்படும் (ஒரே நாளில்). Paper I (General Studies) and Paper II (CSAT - Aptitude Test).<br />
<br />
<i><u>General Studies 1 : </u></i><br />
<br />
100 கேள்விகள் - 200 மதிப்பெண்கள்<br />
தவறான பதில்களுக்கு 0.66 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (மூன்று கேள்விகளுக்குத் தவறாக பதில் அளித்தால் ஒரு சரியான பதிலின் மதிப்பு போய் விடும். 3 * 0.666 = 2 Marks).<br />
<br />
<i><u>Paper I </u></i>- (200 marks) Duration : Two hours<br />
<br />
Current events of national and international importance.<br />
History of India and Indian National Movement.<br />
Indian and World Geography - Physical, Social, Economic Geography of India and the World.<br />
Indian Polity and Governance - Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues, etc.<br />
Economic and Social Development - Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Sector initiatives, etc.<br />
General issues on Environmental Ecology, Bio-diversity and Climate Change - that do not require subject specialisation<br />
General Science.<br />
<br />
Model Question Paper (2014 Prelims) : <a href="http://www.upsc.gov.in/questionpaper/2014/csp/General%20studies-I.pdf">www.upsc.gov.in/questionpaper/2014/csp/General%20studies-I.pdf</a><br />
<br />
<i><u>Paper II (CSAT)</u></i><br />
<br />
Comprehension<br />
Interpersonal skills including communication skills;<br />
Logical reasoning and analytical ability<br />
Decision-making and problemsolving<br />
General mental ability<br />
Basic numeracy (numbers and their relations, orders of magnitude, etc.) (Class X level), Data interpretation (charts, graphs, tables, data sufficiency etc. - Class X level)<br />
<br />
Model Question Paper (2014 Prelims) : <a href="http://www.upsc.gov.in/questionpaper/2014/csp/General%20Studies-II.pdf">www.upsc.gov.in/questionpaper/2014/csp/General%20Studies-II.pdf</a><br />
<br />
இந்த இரு கேள்வித் தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இருக்கும். அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் போன்ற பிற பிராந்திய மொழிகளிலும் வரலாம். அவ்வாறு வந்தால் நிச்சயம் நமக்கு நன்மையே. குறிப்பாக இரண்டாம் தாள் Comprehensionல் நம்மால் வேகமாக படிக்க முடியும். ஆனால் அதிலும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் சொதப்ப வாய்ப்பிருக்கிறது.<br />
<br />
நாங்கள் இதற்கு படித்த புத்தகங்களின் பட்டியலையும், படித்த முறைகளையும் பின்னால் விவரிக்கிறேன். மாதிரி கேள்வித் தாள்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்.<br />
<br />வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28230384.post-46602483454950437252014-12-30T12:52:00.000-05:002014-12-30T13:23:10.207-05:00UPSC தேர்வுகள் அறிமுகம் - 1இந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித்தும் எழுதப் போவதில்லை.<br />
<br />
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவது நிச்சயம் உங்களைப் பல விதங்களில் சோதனைக்கு உட்படுத்தும். மூன்று நிலைத் தேர்வுகள் உங்களுக்குப் பல விதங்களில் சவாலாக இருக்கும். ஆனால் எந்தப்<br />
போட்டித் தேர்வுக்கும் தேவையான Discipline, Commitment, Focus, Open Mindedness and a real Motive இருந்தால் வெற்றி பெறலாம் என்பது நான் கண்ட வரை உண்மை.<br />
<br />
UPSC சிவில் சர்விஸ் தேர்வுகளிலின் மூலம் இருவகையான பணிகளுக்கு தேர்வு செய்கிறார்கள்<br />
<b><i>1. All India Services</i></b><br />
<b><i>2. Central Services</i></b><br />
<br />
சென்ற வருட அப்ளிகேஷனில் இருந்து,<br />
<br />
(i) Indian Administrative Service.<br />
(ii) Indian Foreign Service.<br />
(iii) Indian Police Service.<br />
(iv) Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.<br />
(v) Indian Audit and Accounts Service, Group ‘A’.<br />
(vi) Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.<br />
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’.<br />
(viii) Indian Revenue Service (I.T.), Group ‘A’.<br />
(ix) Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager,Administration).<br />
(x) Indian Postal Service, Group ‘A’.<br />
(xi) Indian Civil Accounts Service, Group ‘A’.<br />
(xii) Indian Railway Traffic Service, Group ‘A’.<br />
(xiii) Indian Railway Accounts Service, Group 'A'.<br />
(xiv) Indian Railway Personnel Service, Group ‘A’.<br />
(xv) Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’<br />
(xvi) Indian Defence Estates Service, Group ‘A’.<br />
(xvii) Indian Information Service (Junior Grade), Group ‘A’.<br />
(xviii) Indian Trade Service, Group 'A' (Gr. III).<br />
(xix) Indian Corporate Law Service, Group "A".<br />
(xx) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).<br />
(xxi) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group 'B'.<br />
(xxii) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'.<br />
(xxiii) Pondicherry Civil Service, Group 'B'.<br />
<br />
இவற்றில் IAS மற்றும் IPS - All India Services மற்றவை Central Services<br />
<br />
இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரு பரிட்சை தான் (which includes Prelims, Mains and Interview), தனித்தனிப் பரிட்சைகள் இல்லை. Indian Forest Servicesக்கான<br />
Prelims மட்டும் இவற்றுடன் சேர்ந்து நடத்தப்படுகிறது. அதற்கான Mains and Interview தனி.<br />
<br />
எனக்கு IPS ஆவது தான் விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், நீங்கள் Prelimsல் தேர்வானவுடன், மீண்டும் உங்களிடம் பல விவரங்களை UPSC கேட்கும். அதில் உங்களுக்காக Service Preference, Cadre Preference (State Preference - Only for IAS and IPS)ல் குறிப்பிட வேண்டும். அதில் நீங்கள் IPS க்கு முதல் Preference கொடுக்கலாம்.<br />
<i><u><br /></u></i>
<i><u>உங்களுடைய Rank and Preferenceக்கு ஏற்றாற் போல உங்களுக்கு சர்வீஸ் கொடுக்கப்படும்</u></i>.<br />
<br />
<div style="color: #333333; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19.5px; margin-bottom: 23px;">
எடுத்துக்காட்டாக,</div>
<div style="color: #333333; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19.5px; margin-bottom: 23px;">
நீங்கள் IRS IT க்கு முதல் Preference கொடுத்திருந்தால், நீங்கள் All India Rank 1 வந்திருந்தாலும், உங்களுக்கு IRS IT தான் கொடுக்கப்படும். அதுவே All India Rank 250 (OBC) வாங்கியவருக்கு IAS கிடைக்கலாம். அது அவருடைய Preference மற்றும் Rank கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும்.</div>
<b>இந்த தேர்வுகள் எப்பொழுது நடத்தப்படும்?</b><br />
<b><br /></b>
இன்றைய நிலவரப்படி, முதல் நிலைத் தேர்வு (Prelims) - ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் நிலை (Mains) - டிசம்பர் மாதமும், மூன்றாம் நிலை (Interview) - ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரையும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் இரண்டாம் வரும் தெரிவிக்கப்படும். இதில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.<br />
<br />
<br />
Prelims, Mains, Interview ஆகிய மூன்று நிலைத் தேர்வுகள் குறித்து நாளைப் பார்க்கலாம்....<br />
<div>
<br /></div>
வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28230384.post-49866116032719032662014-12-29T13:42:00.000-05:002014-12-29T13:42:32.819-05:00துவக்கம்வலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன்.<br />
<br />
இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன்.<br />
<br />
UPSC தேர்வுகள் குறித்த அறிமுகம், மூன்று நிலைகளுக்கும் தயார் செய்யும் முறைகள் (என்னுடைய அனுபவங்களையும், என்னுடைய நண்பர்களுடைய<br />
அனுபங்களையும் முன் வைத்து), எங்கே படிப்பது, எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது, ஆப்ஷன்ஸ் என்ன எடுப்பது போன்ற கேள்விகளுக்கும் முடிந்த வரை<br />
எங்களுடைய அனுபவங்களை முன் வைத்து பதிவு எழுத போகிறேன்.<br />
<br />
இதை எழுத என்னுடைய தகுதி என்னனு கேட்டா, இரண்டு மெயின்ஸ் (2014யையும் சேர்த்து), ஒரு இண்டர்வியூ (இந்த ஆண்டும் இண்டர்வியூ போய் சர்வீஸ் வாங்கிவிடுவேன் என நம்புகிறேன்). நான் சர்வீஸ் வாங்கிய பிறகு எழுதலாம் என்று தான் முதலில் முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்கான நேரம் அப்பொழுது கிடைக்குமா என்று சந்தேகமாக இருப்பதால், மெயின்ஸ் மற்றும் இண்டர்வியூவிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதுவது உசிதமானது என ஆரம்பிக்கிறேன்.<br />
<br />
அவ்வப்பொழுது தமிழ் நாட்டில் இருந்து சர்வீஸ் வாங்கிய நண்பர்களின் அனுபங்களையும் அவர்களிடமிருந்து வாங்கி பகிர்ந்து கொள்கிறேன்.<br />
<br />
என்னுடைய எழுத்து நடையைப் பேச்சு மொழியில் தொடரவே நினைக்கிறேன். அதுதான் அருகிலிருந்து பேசும் பாவனையைக் கொடுக்கும் என்பதும், வேகமாக சொல்ல வந்த கருத்தைக் கொண்டு சேர்க்கும் என்பதும் என் எண்ணம். மேலும், இத்தொடரை இங்கே பதியலாம் என்றும் எண்ணம். <a href="https://upsctamil.wordpress.com/">https://upsctamil.wordpress.com/</a>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28230384.post-52132940957613058042011-09-25T12:55:00.004-04:002011-09-25T13:03:29.860-04:00Dookudu - Telugu Movieஅதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிமெண்ட் காட்சியில் பலர் கண்களில் நீர். இது போதாதா சூப்பர் ஹிட் ஆக? தூக்குடு - அமெரிக்காவிலும், ஆந்திராவிலும் தியேட்டரில் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு ஹிட்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnsljCzV1wsvrynE55FgYTbXWL7mq03D93cO3C63_ZU2kFy1y0xoM_ZiO7KiF-WWISzy_3MgYA7U07ZADswR3GscwXmuf2eSCsuUQgIahsN1WTc5tlqd06ItBBv_wa2l8alfjU/s1600/dookudu-05.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnsljCzV1wsvrynE55FgYTbXWL7mq03D93cO3C63_ZU2kFy1y0xoM_ZiO7KiF-WWISzy_3MgYA7U07ZADswR3GscwXmuf2eSCsuUQgIahsN1WTc5tlqd06ItBBv_wa2l8alfjU/s400/dookudu-05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656342890715370018" /></a><br /><br />போக்கிரி ஹிட் ஆனது மகேஷ் பாபுவிற்கு நல்லதா? கெட்டதா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி வைத்தாலும் வழக்கம் போல வழவழா கொழகொழா முடிவு தான் கொடுப்பார் சாலமன் ஆப்பைய்யா. போக்கிரி எதிர்பார்ப்பில் அடுத்து வந்த அனைத்து படங்களுமே தொடர்ந்து ஃப்ளாப். 3 இடியட்ஸ் ரீமேக் ஆந்திராவில் எப்படி போகும் என்று எனக்கு ஒரு சந்தேகம். ஏனென்றால் தமிழில் காலேஜ் பசங்க ஹிந்தி படம் பார்ப்பது குறைவு. ஆனால் ஆந்திராவில் ஹிந்தி அவர்களுக்கு மூன்றாவது மொழி, மேலும் ஹைதிராபாத்தில் தெலுகுக்கு குறைவில்லாமல் ஹிந்தி பேசும் மக்கள். அதனால் 3 இடியட்ஸ் தெலுகில் சூப்பர் ஹிட் ஆக சான்ஸ் குறைவு என்பது என் எண்ணம். <br /><br />அப்படினா மகேஷ் அவ்வளவு தானா என்று நினைத்து கொண்டிருக்கும் போது வந்து அந்த குறையைப் போக்கிவிட்டது தூக்குடு. அப்பாவிடமிருந்து சூப்பர் ஸ்டார் பட்டம் மகேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி ப்ரின்ஸ் மகேஷிலிரிந்து சூப்பர் ஸ்டார் மகேஷ் ஆகிவிட்டார். போக்கிரியைவிட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். அதைவிட வேகமும் அதிகம். ட்விட்டரில் நண்பர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் அப்படி என்ன இருக்கிறது? சாக்லேட் பையன் மாதிரி இருக்கிறார் என்றார். அதற்கு ஒரே பதில் ஸ்டைல். <br /><br />தூக்குடு கதை ஒன்றும் உலகத்தரக் கதை கிடையாது. தெலுகு மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் நூறு படங்களில் தொன்னூறு படங்களில் இதே கதை தான். ஒரு நிழலுலக டானை எப்படி கதாநாயகன் அழிக்கிறார் என்பது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சீனு வைத்லா. ப்ரமானந்தம், MS நாராயணா காமெடி தான் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். அதிலும் MS நாராயணா நகைச்சுவைக் காட்சிகள் ப்ரமானந்தத்தையே மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கிறது. அதுவும் இரண்டுமே கரண்ட் ட்ரெண்ட் வைத்து செய்திருப்பது தான் ஹை லைட். தமிழில் ரீ-மேக் செய்தால் வடிவேலுக்கு அட்டகாசமாக பொருந்தும், இரண்டு வேடங்களுமே. அதான் அம்மாவுக்கும் கேப்டனுக்கும் நட்டு புட்டுக்கிச்சே, இனிமேவாது வடிவேலுவை கொண்டு வாங்கப்பா. <br /><br />ஆக்ஷன் காட்சிகள் போக்கிரிக்கு குறைவில்லாமல் அதே ஸ்டைலில் இருக்கிறது. அத்தடுவில் ஒரு சண்டைக் காட்சியில் தனிக்கல பரணி சொல்லுவார், அவன் அடிக்கறதே வித்யாசமா இருக்கு. ஒண்ணு கோபமா அடிப்பாங்க இல்லை வேகமா அடிப்பாங்க. இவன் என்னடா நிதானமா அடிக்கறான். ஏதோ கோட்டைக் கட்ற மாதிரி, பூ கட்ற மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா, ரூல்ஸ் ஃபாலோ பண்ற மாதிரி அடிக்கிறான் அப்படினு. அது தான் மகேஷ் பாபு ஸ்டைல். இதுலயும் ஆக்ஷன் காட்சிகள் அப்படி தான். <br /><br />செண்டிமெண்ட் - அப்பா மகன் செண்டிமெண்ட். பிரகாஷ் ராஜ் மகேஷ் பாபு அப்பா. அவருக்கு அல்வா சாப்பிடற ரோல். முதல் சில நிமிடங்களுக்கு வீரமான பாத்திரம், இரண்டாவது பகுதியில் செண்டிமண்ட் அப்பா பாத்திரம். இதெல்லாம் அவருக்கு ஜுஜூபி. அட்டகாசமாக செய்திருக்கிறார். நாசருக்கு பெரிய பாத்திரம் இல்லையென்றாலும் அவர் இருப்பது ஒரு செண்டிமண்ட் போல. ஹீரோயின் சமந்தா வருகிறார், போகிறார், டான்ஸ் ஆடுகிறார். முகத்தில் கலை இல்லை, கலராக இருக்கிறார். சோனு சூத் வழக்கம் போல டான் கேரக்டர். மொக்கையான வில்லன். இசை பெரிதாக கவரவில்லை. <br /><br />நான் ரசிச்ச சின்ன சின்ன காட்சிகளெல்லாம் சொல்லி உங்க அனுபவத்தைக் கெடுக்க வேண்டாம் என்பதால் அதைப் பற்றி பெரிதாக சொல்லவில்லை. போக்கிரி, அத்தடு, பிருந்தாவனம் இதெல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால் தூக்குடுவும் நிச்சயம் பிடிக்கும். வெறும் மசாலா என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் ஆந்திரா ஃபுல் மீல்ஸ் என்று சொல்லலாம்.வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-28230384.post-87995399510925997232011-09-16T15:55:00.003-04:002011-09-16T15:59:25.057-04:00வெட்டிப் பேச்சு - 09/16/20112011ல் ஒரு பதிவு கூட இன்னும் எழுதலயேனு தோணுச்சு. சரி எப்பவும் போல ஏதாவது ஒரு மொக்கைப் பதிவு எழுதி ஜீப்ல ஏறிடுவோம்னு முடிவு பண்ணியாச்சு.<br /><br />.....<br /><br />நியூ யார்க் அளவிற்கு ஜார்ஜியாவில் வேலைப் பளு இல்லை. அதே போல அங்கு இருந்து அளவிற்கு கட்டுப்பாடும் இல்லை. ஓரளவு ஜாலியாவே வாழ்க்கை போகுது. <br /><br />நியூ யார்க் விட்டு நாம வந்த நேரம், நில அதிர்வு, புயல், வெள்ளம்னு அங்க நிறைய லீவ் போல. ங்கொய்யாலே, அவன் அவன் கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டா நீ ஜாலியா லீவு கிடைக்கலையேனு ஃபீல் பண்றியானு நீங்க திட்டலாம். என்ன பண்ண, மழைப் பெஞ்சா பள்ளிக் கூடம் லீவ்னு கொண்டாடியே பழக்கப் பட்டாச்சு.<br /><br />அதுவும் நான் பத்தாவது படிக்கும் போது (1997) கடலூர்ல அடிச்ச புயல்ல என் அரையாண்டு பரிட்சையே ஒரு மாசம் தள்ளி போச்சு. சாப்பாடு போட முடியாம ஹாஸ்டல்ல இருந்து எல்லாரும் ஊருக்கு போங்கனு சொல்லிட்டாங்க. கஷ்டப்பட்டு பஸ் புடிச்சி போனோம். கண்ணு முன்னாடியே ரோடெல்லாம் அடிச்சிட்டு போச்சு. பாலம் எல்லாம் உடைஞ்சி, சூப்பரா இருந்துச்சு.<br /><br />.....<br /><br />பள்ளிக் கூடம்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது. சம்ச்சீர் கல்வி எல்லாம் நாம படிக்கும் போதே வந்திருக்க கூடாதானு ஒரே ஏக்கம். மூணு மாசமா பசங்க ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு எதுவும் பாடம் படிக்காம, ஜாலியா கதை பேசிட்டு, அரட்டை அடிச்சிட்டு வந்தாங்களாம். <br /><br />ப்ளாக் எல்லாம் படிச்சி ஒரு சமுதாய புரட்சியாளரா உங்களுக்கு கோபம் வரலாம். ஆனா நான் ஸ்கூல் படிக்கும் போது இப்படி இருந்தா ஜாலியா இருந்திருப்பேன். சமச்சீர் வேலை நான் இந்தியா வந்த பிறகு நடக்கணும்னு திருப்பதி பாலாஜியை வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம். <br /><br />......<br /><br />போன முறை இந்தியா வந்த பொழுது நல்ல படியாக கிரஹப் பிரவேசம் முடிந்தது. வீடு வாடகைக்கு விட்டு வந்தது மட்டும் தான் ஒரு வருத்தம். எப்படியும் ஆறு மாதத்தில் கோவை வந்து செட்டிலாக வேண்டும். பார்க்கலாம்.<br /><br />......<br /><br />விஜய் டீவி புகழ் சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சிவா மனசுல சக்தி மாதிரி படங்கள் அவருக்கு நன்றாக செட் ஆகும் என்பது என் எண்ணம். டீவியில் காம்பயரிங்கை நிறுத்தி அவர் சினிமாவில் சீரியசாக முயற்சி செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். இல்லைனா தெலுகுல சித்தார்த் நடித்த படங்கள் கூட இவருக்கு செட் ஆகும். <br /><br />இப்ப உன்கிட்ட யார் கேட்டானு நீங்க நினைக்கலாம். ஏதோ சொல்லணும்னு தோணுச்சு அவ்வளவு தான். <br /><br />......<br /><br />இந்த பதிவு எழுத பத்து நிமிஷம் கூட ஆகலை. "ஆமா இவர் பெரிய காவியம் எழுதிட்டாரு, அப்படியே ஃபீல் பண்றாரு. இதுக்கு பத்து நிமிஷமே அதிகம்"னு நீங்க நினைக்கலாம். ஆனா மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்னனா, இப்படி வாரத்துல ஒரு பத்து நிமிஷமாவது இந்த வலைப்பதிவுக்கு ஒதுக்கலாம்னு ஒரு முடிவு பண்ணிருக்கேன். பார்க்கலாம்.வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-28230384.post-87777970847438517712010-06-27T20:31:00.007-04:002010-06-27T23:06:23.832-04:00காதலெந்திரம்”டேய் மச்சான், இண்டர்வியூ எப்படி அட்டண்ட் பண்ண?” வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராஜாவின் விசாரிப்பு.<br /><br />“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”<br /><br />“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.<br /><br />“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.<br /><br />வெளியே கதவை யாரோ வேகமாகத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது.<br /><br />பக்கத்து அறையில் தங்கியிருக்கும் கார்த்திக் அண்ணா. வேகமாக என்னிடம் வந்தவர், “வாட்ச் எங்க?”<br /><br />நான் கழட்டிக் கொண்டே, “நீங்க காலை-ல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் கோயான் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு.....” சொல்லிக் கொண்டே அவர் கையில் வாட்சைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பாக்கட்டில் வைத்துக் கொண்டார். திடீரென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.<br /><br />”தா$ளிங்களா........இனிமே அண்ணே நொண்ணேனு எவனாவது ரூம் பக்கம் வந்தீங்க அவ்வளவு தான்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.<br /><br />ராஜாவும், ஹரியும் வேகமாக என்னை நோக்கி எழுந்து வந்தனர். நான் கன்னத்தில் கை வைத்து நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. என்னை அறியாமல் என் கண்ணீல் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது.<br /><br />“டேய்....என்னடா நடந்தது? அவருடைய வாட்சை நீ ஏன்டா எடுத்துட்டு போன? என்னோடது எடுத்துட்டு போயிருக்கலாமே” ஹரி.<br /><br />“டேய் காலை-ல்ல டை வாங்கலாம்னு போனேன்டா. டை பக்கத்துல வாட்ச் இருந்தது. கோயன் அண்ணா-துனு நினைச்சி எடுத்துட்டு போயிட்டேன். அவர்ட சொல்லிட்டு தாண்டா எடுத்துட்டு போனேன். அதுக்காக இப்படியா அறையுவாங்க? எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வேலை இல்ல-ல்ல? அதான்”<br /><br />என்னை மீறி சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். அழக்கூடாது என்று நினைக்க நினைக்க விம்மல் அதிகமானதே தவிர குறையவில்லை. வேகமாக ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.<br /><br />கொஞ்சம் என்னைத் தனியா விடுங்க-ன்னு நான் சொன்னவுடன் கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.<br /><br />சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் கதவு தட்டும் சத்தம். எழுந்து கதவைத் திறந்தேன். கார்த்திக் தான்.<br /><br />“கொஞ்சம் என் கூட வா”<br /><br />“உங்க வாட்ச் எடுத்ததுக்கு சாரி. இப்ப நீங்க கொஞ்சம் வெளிய போறீங்களா?”<br /><br />“டேய் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. இப்ப என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?”<br /><br />”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க கிளம்புங்க”<br /><br />“முதல்ல நீ வா” என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.<br /><br />வெளியே சென்று அவர் வண்டியை எடுத்தார்.<br /><br />“வா. வந்து உட்காரு” எங்கே என்று கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன்.<br /><br />நேராக மஞ்சுநாதா பாரில் வண்டியை நிறுத்தினார்.<br /><br />உள்ளே ஏசி ஹாலிற்கு சென்று அமர்ந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.<br /><br />உடனே கையில் ஒரு பேப்பருடன் ஆர்டர் எடுக்க ஒருவர் வந்துவிட்டார்.<br /><br />“என்ன சாப்பிடற? பீரா, ஹாட்டா?”<br /><br />“எனக்கு எதுவும் வேண்டாம்.”<br /><br />“சும்மா சொல்லுடா. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்-ல்ல? சொல்லு”<br /><br />“கிங் ஃபிஷர்”<br /><br />“ஒரு கிங் ஃபிஷர், RC லார்ஜ்”<br /><br />”சைட் டிஷ் சார்” ஆர்டர் எடுப்பவர்.<br /><br />“சிக்கன் லாலி பாப், அப்பறம் சிக்கன் கபாப்”<br /><br />“ஓக்கே சார்”<br /><br />நான் இரண்டு பீர் அடிப்பதற்குள் அவர் நான்கு லார்ஜ் முடித்திருந்தார். போகும் பொழுது எப்படியும் நான் தான் வண்டியை ஓட்ட வேண்டி இருக்கும் போல.<br /><br />திடீரென்று எழுந்து பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து டேபிள் மேல் வைத்தார்.<br />அவருடைய வாட்ச்.<br /><br />“நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டி பார்த்திருக்கியா? உன் பேர் என்ன? மறந்துட்டேன். சாரி”<br /><br />“வினோத்”<br /><br />“ஹ்ம்ம். வினோத். நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டிப் பார்த்திருக்கியா?”<br /><br />“தெரியல. நான் கவனிச்சது இல்லை. சாரி.”<br /><br />“இதை யார் கொடுத்தா தெரியுமா வினோத்?”<br /><br />எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு தான்.<br /><br />“தமிழ். என் தமிழரசி. யூ நோ ஷி இஸ் குயின் ஆஃப் தமிழ். Do you know that?"<br /><br />இன்னைக்கு நான் மாட்டினேனா? என் நேரமே சரியில்லை. என்ன கதை சொல்லப் போறானோ?<br /><br />“நான் இதை ஏன் கைல கட்ட மாட்றேன் தெரியுமா? This is a damn leather watch man. இதை தினமும் கைல கட்டினா பிஞ்சு போயிடும். I should have taken a metal strap. I made a very big mistake. அப்ப தெரிஞ்சிருந்தா லெதர் எடுத்திருக்க மாட்டேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவள்ட பேசியே இருந்திருக்க மாட்டேனே. இல்லையில்லை. இப்ப நான் படற கஷ்டத்தை விட அப்ப அதிகமா சந்தோஷமா இருந்தேன். So I was right”<br /><br />இந்த மாதிரி லவ் ஃபெயிலியர் கேஸுங்க கூட மட்டும் தப்பித் தவறி தண்ணி அடிக்க உட்காரக் கூடாது. அதுவும் தண்ணி அடிச்சா எப்படி தான் இங்கிலிஷ் வருதோ தெரியலை.<br /><br />"இந்த வாட்ச் அவளோட முதல் மாச சம்பளத்துல எனக்கு வாங்கி கொடுத்தது.<br />you know what, we were just friends at that time. We believed so. You never know when you start loving someone. Love at first sight எல்லாம் கௌதம் மேனன் படத்துல தான்.<div><div><br /></div><div>நான் செல் ஃபோன் வாங்கனத்துக்கு அப்பறம் வாட்ச் கட்டறதை நிறுத்திட்டேன். ஒரே விஷயத்துக்கு எதுக்கு ரெண்டு பொருள்-ன்னு. இதை அவள்ட சொன்னேன். அவ ஒத்துக்கல. நான் ஆசையா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்டா? எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. வாங்கிட்டேன். </div><div><br /></div><div>You know one thing, பொண்ணுங்க எதை நினைச்சாலும் சாதிச்சிடுவாங்க. They have that power. You cant stop them. Are you in Love?”</div><div><br />"இல்லை. எனக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கூட கிடையாது. நான் காலேஜ்ல கூட பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன்”<br /><br />“நானும் அப்படி தான் விஜய். விஜய் தானே?<br /><br />“வினோத்”<br /><br />“சாரி. வினோத். நானும் காலேஜ்ல எந்த பொண்ணுக்கிட்டயும் பேசனது இல்லை. தமிழ் தான் ஃபர்ஸ்ட். ஆல்சோ லாஸ்ட். அவள் என் ஃபிரெண்ட் பாஸ்கீயோட கஸினோட ஃபிரெண்ட். அவன் கஸின் கிருத்திகாவும், தமிழும் உங்களை மாதிரி தான் இங்க வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருந்தாங்க. </div><div><br /></div><div>பாஸ்கியும் நானும் அவுங்களுக்கு வேலை தேட ஹெல்ப் பண்ணோம். அப்ப தான் தமிழ் எனக்கு பழக்கமானா. அவளுக்கு Data Structuresல ஏதாவது சந்தேகம்னா என்னைக் கூப்பிடுவா. DSல ஆரம்பிச்சி, கல்கி, சுஜாதா, இளையராஜா, சச்சின் அப்படி நிறைய பேசனோம். ரொம்ப போர் அடிக்கறேனா?”<br /><br />“இல்லை. இல்லை. சொல்லுங்க”<br /><br />“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும். </div><div><br /></div><div>கொஞ்ச நாள்ல கிருத்திகாக்கு வேலை கிடைச்சி சென்னைப் போயிட்டா. தமிழ்க்கு என்ன பண்றதுனு தெரியல. சென்னைப் போகலாம்னு யோசிச்சா. அப்பறம் பொண்ணுங்க தங்கற PGல தங்கலாம்னு முடிவு பண்ணிட்டா. அவள் PG போறதுக்கு நான் போய் கொஞ்சம் உதவி செஞ்சேன். </div><div><br /></div><div>அதுக்கு அப்பறம் வீக் எண்ட் ஆனா ரெண்டு பேரும் மீட் பண்ண ஆரம்பிச்சோம். Forum, Garuda Mall அப்பறம் கோரமங்களால ஒரு பார்க். அங்க உட்கார்ந்து கொஞ்ச நேரம் அவளுக்கு DS, Quants எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். அப்பறம் அங்க இருந்து Forum போவோம். இன்னொரு பீர் சாப்பிடறயா? பேரர்...........”</div><div><br />“இல்லை வேண்டாம்”<br /><br />“சும்மா சாப்பிடு. இல்லை கிளம்பலாமா?”<br /><br />“இல்லை நீங்க சொல்லுங்க”<br /><br />“வீக் எண்ட்னு இல்லாம சில சமயம் அவள் போர் அடிக்குதுனு சொன்னா, வீக் டேஸ் ஈவனிங் கூட கிளம்பி போவேன். அதுக்காக அவ பசங்க கூட சுத்தறவனு நினைச்சிக்காத. அவ என்னைத் தவிர வேற எந்த பையன்கிட்டயும் பேசி நான் பார்த்தது இல்லை. அவளுக்கும் அந்த ஆச்சரியம். எப்படி என் கூட மட்டும் இவ்வளவு க்ளோஸ் ஆனானு. </div><div><br /></div><div>ஒரு வீக் எண்ட் ரெண்டு பேரும் வழக்கம் போல பார்க்ல உட்கார்ந்திருதோம். அந்த திங்கக்கிழமை அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. அதுக்காக சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கூட்டம்.</div><div><br />நெத்தில சிவப்புக் கலர்ல திலகம் மாதிரி வெச்சிட்டு. அங்க நாலஞ்சி couples இருந்தோம். மொத்தமா சுத்தி வளைச்சிட்டாங்க. மொத்தமா எல்லா கப்பில்ஸையும் ஒண்ணா சேர்த்துட்டாங்க.<br /><br /></div><div>ஒவ்வொருத்தவங்களையாக் கூப்பிட்டு ராக்கி இல்லை தாலி - ரெண்டுல ஒண்ணு எடுத்து கட்டுங்கனு மிரட்டினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியல. நாங்க மூணாவதா நின்னுட்டு இருந்தோம். எல்லாம் கன்னடால கெட்ட வார்த்தைல திட்டிட்டு இருந்தானுங்க. எங்களுக்கு முன்னாடி இருந்த ரெண்டு பேரும் வேகமா ராக்கி கட்டிட்டு போயிட்டாங்க. இப்ப நாங்க. </div><div><br /></div><div>என்ன செய்யறதுனு தெரியல.தமிழ் ரொம்ப பயந்து போய் இருந்தா. புலியைப் பார்த்தா மான் கண்ணு மிரட்சில எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா? அவ கண்ணும் அப்படி தான் இருந்தது. அவ பயப்படறது கூட அழகு தான். அந்த இடத்திலயும் என்னை மீறி நான் அதை ரசிச்சிட்டு இருந்தேன்.”</div><div><br />ஒரு நிமிடம் நிறுத்தினார்.<br /><br />“அவ ராக்கி எடுக்கல. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியல”<br /><br />“என்ன பண்ணீங்க?”<br /><br />“We are friends. We are studying here. அப்படினு கைல வெச்சிருக்க புக்கை காட்டினேன். புக்கை மூடாம, கைல பேனா திறந்து இருந்ததைப் பார்த்து நம்பி விட்டுட்டாங்க. ஆனா ஏதோ கன்னடத்துல திட்டினாங்க. வேகவேகமா அந்த இடத்துல இருந்து பைக்கை எடுத்துட்டு போய் அவளை PG ல விட்டேன். </div><div><br /></div><div>வீட்டுக்கு போனதும் பார்த்தா அவள்ட இருந்து மெசேஜ், Thanks னு ஒரே வார்த்தைல. எதுக்கு சொன்னானு புரியலை. அதை நான் தான் சொல்லிருக்கணும். அவ ராக்கி கட்டாததுக்கு. அது ஒரு சாதாரண கயிறு தான். </div><div><br /></div><div>அப்படிப் பார்த்தா தாலி கூட சாதாரண கயிறு தான். அந்த கயிறுல நாம வைக்கிற நம்பிக்கை தான் மேட்டர். இல்லையா?”<br /><br />“ஆமாம்”<br /><br />“சரி. நேரமாச்சு. கிளம்பலாமா?”<br /><br />“இன்னும் கதை முடியலையே.”<br /><br />“கதையா? இது கதை இல்லை வினோத். This is my life. I think you are not getting it”<br /><br />“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு?”<br /><br />“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா. </div><div><br /></div><div>எனக்கு மட்டும் வாட்ச். இந்த வாட்ச் தான். நான் வேண்டாம்னு சொன்னாலும் வாங்கி கொடுத்தா. பின்னாடி அதுக்கு அவளே ஒரு காரணம் சொன்னா. துணி வாங்கி கொடுத்தா எப்பவாது தான் போடுவோம். அதே வாட்ச்னா தினமும் கட்டறது. ஒரு நாளைக்கு பல தடவை அதைப் பார்ப்போம். அப்ப எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரணும்னு யோசிச்சி வாங்கிக் கொடுத்தாளாம். </div><div><br /></div><div>அப்ப எனக்கு அது புரியல. ஏதோ நன்றி கடனுக்கு வாங்கித் தரானு நினைச்சிட்டேன். அவ ஞாபகமா இப்ப என்கிட்ட இருக்கறதும் அந்த வாட்ச் தான். லெதர் ஸ்டராப்னு நான் கைல கட்டறது இல்லை. அதுவும் அந்த வாட்ச்<br />என்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான். </div><div><br /></div><div>I can't even imagine someone wearing this watch. </div><div><br /></div><div>அப்படி நான் பார்த்துப் பார்த்து வெச்சிருக்கற வாட்சை நீ கைல கட்டிட்டுப் போன-ன்னு தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி. கோபத்துல உன்னை அடிச்சிட்டேன். ஐ ஆம் சாரி”</div><div><br />“இல்லை நான் தான் சொல்லணும். எனக்குத் தெரியாது. ஐ ஆம் சாரி. நீங்க அவுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணலீயா?”<br /><br />”ப்ரப்போஸ்? ஐ லவ் யூனு நாங்க வார்த்தைல சொல்லணுமா? ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத்?”<br /><br />“இல்லை. என்னுடைய முகத்தையும் ரியாக்ஷனையும் பார்த்து அவுங்களா புரிஞ்சிக்குவாங்க”<br /><br />“காதலும் அப்படித்தானே? நான் உன்னை காதலிக்கிறேனு சொல்லணுமா? அது தானா புரிஞ்சிக்கறது தானே. பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது, கஷ்டம். கடலை விட ஆழம்னு சொல்றது எல்லாம் சுத்த ஹம்பக். </div><div><br /></div><div>அவுங்கக் கண்ணைப் பார்த்து பேசினாலே போதும். தானாப் புரிஞ்சிடும். அவளுடைய வார்த்தையைகள் மட்டும் இல்லை, அவ மௌனம் பேசற மொழியும் எனக்குப் புரியும். அவளுக்கும் தான். </div><div><br /></div><div>We were simply made for each other. But we were not gifted enough to share our lives. </div><div><br /></div><div>தமிழோட அப்பாக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சி. என்ன-ன்னு பார்த்தா லிவர்ல கான்சராம். ரொம்ப நாள் தாங்க மாட்டார்னு சொல்லிட்டாங்க. அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்துட்டாங்க. அப்பா இந்த நிலைமைல இருக்கும் போது எப்படி என்னைப் பத்தி சொல்றதுனு அவளுக்குப் புரியலை. </div><div><br /></div><div>இருந்தாலும் அப்பா எப்படியும் அவளைப் புரிஞ்சிப்பாருனு தைரியமா சொல்லிருக்கா. அந்த மாதிரி ஒரு நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக் கூடாது. எந்த அப்பாவும் தன் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தான் பார்ப்பாங்க. தமிழ் எடுத்த முடிவு சரியா, தப்பானு சிந்திக்கக் கூட அவருக்கு நேரமில்லை. இருந்தாலும் அவர் சொன்னதைத் தமிழ் என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல”<br /><br />ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.<br /><br />“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன். </div><div><br /></div><div>நான் போனதுக்கு அப்பறம்னா எல்லாரும் உன் அம்மாவைத் தானம்மா சொல்லுவாங்க. நாம இன்னும் டவுன்ல தானே இருக்கோம்? நான் போனதுக்கு அப்பறம் நம்ம சொந்தக்காரவங்களோட உதவி நம்ம குடும்பத்துக்கு நிச்சயம் தேவை. நம்ம சொந்தத்துல யாரையாவது நீ கல்யாணம் பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்கு நான் போனதுக்கு அப்பறமும் சப்போர்ட் கிடைக்கும். அது நிச்சயம் நமக்கு வேணும்னு நான் ஆசைப்படறேன். </div><div><br /></div><div>உங்க அம்மாவைத் தனியா நிக்க வெச்சிடாதம்மானு சொல்லிட்டாரு. அவளுடைய மாமா பசங்கள்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவுங்க அப்பா ஆசைப்பட்டாறாம். நானும் அது தான் சரினு சொல்லிட்டேன்”</div><div><br />“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்ணே”<br /><br />“நான் காத்திருந்து என்ன பிரயோஜனம்? அவுங்க அப்பா உயிரோட இருக்கும் போழுதே கல்யாணம் பண்ணனும்னு ஒரே வாரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. அவ கடைசியா என்கிட்ட ஃபோன்ல பேசினது இது தான்...................அன்னைக்கு பார்க்ல நான் ராக்கி கட்டாததைப் புரிஞ்சிட்டு நீங்க தாலி கட்டிருக்கலாமே கார்த்திக்-ன்னு கேட்டா. </div><div><br /></div><div>இப்படி எல்லாம் நடக்கும்னு அன்னைக்கு எனக்கு தெரியாம போச்சே!”<br /><br />”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா?”<br /><br />“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.<br /><br />ஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.<br /><br />வாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது. </div></div><div><br /></div><div><br /></div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-28230384.post-4282314937803503722010-06-25T11:26:00.002-04:002010-06-25T11:30:16.585-04:00வெட்டிப் பேச்சு - 25-Jun-10பதிவு எழுதி எவ்வளவு நாளாச்சு. பதிவு எழுதாம சும்மா இருக்கறதும் ஒரு சுகம் தான்.<br /><br />போன வருடம் இறுதியில் என் வலைப்பதிவில் ஏதோ வைரஸ் பிரச்சனை. பார்த்தால் தமிலிஷ் லிங் கொடுத்திருந்ததால் என்று தெரிந்தது. அப்படியே டெம்ப்ளேட் மாற்றி விட்டுவிட்டேன்.<br /><br />ப்ராஜக்ட் முடிந்து இந்தியா சென்று இரண்டு மாதங்களாக இணையப் பக்கம் வராமல் இருந்தேன். அந்த நேரத்தில் vettipaiyal.com, vvsangam.com வலைத்தளங்களுக்கான ரினிவல் மெயில்கள் வந்திருக்கின்றன. அதைத் தவற விட்டுவிட்டேன். அதனால் மறுபடியும் ப்ளாகருக்கே வந்துவிட்டேன்.<br /><br />மார்ச் முதல் வாரத்தில் மறுபடியும் ஆன் சைட் வந்துவிட்டேன். இந்த முறை ரோட் ஐலாண்ட் என்னும் மாநிலம். அமெரிக்காவில் மிக சிறிய மாநிலம் அது தான். வீட்டின் மிக அருகிலே கடற்கரை. ஆனால் குளிர்காலமாக இருந்ததால் அதிகமாக செல்ல முடியவில்லை.<br /><br />பிறகு வேலை மாற்றம். ஆறரை ஆண்டுகளாக வேலைப் பார்த்த நிறுவனத்தில் இருந்து சில சொந்த காரணங்களுக்காக வேலை மாற வேண்டி வந்தது. மிகவும் கடினமான முடிவுதான். நிறைய சிந்தனைகளுக்குப் பிறகு மாறினேன்.<br /><br />தற்பொழுது நியூ யார்க்கில் வேலை. தினமும் மதியம் வெளியே தான் சாப்பிடுகிறேன். சப், பீசா ஏதாவது வாங்கி எடுத்துக் கொண்டு, சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் படகு சவாரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து குளிர்ந்த காற்றையையும், கடல் அலையையும் ரசித்த படி சாப்பிட்டு வருகிறேன்.<br /><br />தினமும் இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். அது தான் கடினமாக இருக்கிறது.<br /><br />இரண்டு முறை பதிவர் ஸ்ரீதர் நாராயணனை சந்தித்தேன். அருமையான கதைக்களன்களுடன் கதைகளைச் சொன்னார். எப்பொழுது எழுதுவார் என்று காத்திருக்கிறேன்.<br /><br />நானும் ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். எங்கே என் கதையை நானே காப்பி அடிக்கிறேன் என்று யாராவது பிரச்சனை செய்வார்களோ என்று பயத்தால் நிறுத்திவிட்டேன். பயம் தெளிந்தவுடன் அதை எழுதி முடித்து பதிவிடுகிறேன்.<br /><br />மேலும் அறிவு ஜீவி சமூகத்திற்கு அடியேனின் வேண்டுகோள். என் பதிவு என்னைப் போன்ற மொக்கைகளுக்காகத் தான். இலக்கியம் வேண்டுமென்றால் பிராஜக்ட் மதுரையில் (<a href="http://projectmadurai.org/">http://projectmadurai.org/</a>) நிறைய இருக்கிறது. எடுத்து படித்துக் கொள்ளவும்.வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-28230384.post-7024878461405314732010-03-28T22:22:00.001-04:002010-03-28T22:23:58.563-04:00குட்டிப் பாப்பா<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, Georgia, sans-serif; font-size: 12px; color: rgb(51, 51, 51); line-height: 18px; "><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“பாப்பானு எப்படி சொல்றீங்க?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“எனக்கு ஜோசியம் தெரியும்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">இது வரை என்னுடைய நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">வைத்தேன்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“ஆகும்னு”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“தூக்கறாங்களாம். அதான்…”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“அப்பறம் என்ன பிரச்சனை?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது. மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">..................................</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "><a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html" style="text-decoration: underline; color: rgb(16, 92, 182); ">இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது</a></p></span>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-28230384.post-14264910359276078742010-02-10T10:47:00.001-05:002010-02-10T10:49:09.045-05:00வாழையடி வாழைஅந்த வீடு தெருவின் கடைசியில் இருந்தது. சிமெண்ட் ரோடிலிருந்து ஒரு அடி உள்வாங்கியிருந்து. காப்பி கலர் பெயிண்ட் அடித்த க்ரில் கதவு ஆள் உயரம் இருந்தது. நீல நிற சுண்ணாம்பு. அடையாளம் சரியாக இருப்பதை உணர்ந்து, வெளியே இருந்து குரல் கொடுத்தாள் சாந்தி. அவள் அணிந்திருந்த அந்த பூப்போட்ட பாவடையில் பூக்கள் உதிர்ந்திருந்தன. <br /><br /><br />“அக்கா, அக்கா”<br /><br /><br />உள்ளே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் இவளுக்கு நன்றாக கேட்டது. அவளுடைய குரல் உள்ளிருப்பவர்களுக்கு கேட்க வாய்ப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டாள். <br /><br /><br />க்ரில் கதவை உள்ளே தள்ளிவிட்டு, போர்டிக்கோவிற்குள் சென்றாள். காலிங் பெல்லை அழுத்திய இரண்டாவது நிமிடத்தில் வெல்கம் என்று எழுதியிருந்த ஸ்கிரினை திறந்து வந்த அந்த அம்மாவிற்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம். <br /><br /><br />“என்னம்மா வேணும் உனக்கு?”<br /><br /><br />“என் பேரு சாந்திக்கா. வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு ரவி அண்ணாக்கிட்ட சொல்லியிருந்தீங்களாம். அவர் தான் அனுப்பனார்” சொல்லிவிட்டு அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.<br /><br /><br />“உன் வீடு எங்கமா இருக்கு?”<br /><br /><br />“ரெண்டு தெரு தள்ளி இருக்குற அந்த ஆட்டோ ஸ்டாண்டு பின்னாடி இருக்குக்கா”<br /><br /><br />“படிக்கறியாமா? வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?”<br /><br /><br />“பத்தாவது படிக்கறேன்கா. அப்பா பஸ் ஸ்டாண்ட்ல லோடு எறக்குதுக்கா. அம்மா வீட்டு வேலை பாக்குதுக்கா. ஒரு அக்கா பதினொண்ணாவது படிக்குதுக்கா. ரெண்டு தங்கச்சி இருக்குங்கக்கா”<br /><br /><br />“இங்க வேலை அதிகம் இல்லைமா. உங்க அம்மாவை வேணும்னா வர சொல்லேன்”<br /><br /><br />“அம்மா ஏற்கனவே மூணு வீட்ல வேலைப் பாக்குதுங்கக்கா. காலைல ஆறு மணிக்கு போச்சுனா பத்து மணிக்கு தான் வரும். நீங்க காலைல ஏழு மணிக்கு வரணும்னு சொன்னீங்கனு ரவி அண்ணா சொல்லுச்சு. அதான் நான் வந்தேன்க்கா”<br /><br /><br />“வயசுப் பொண்ண வேலைக்கு வெச்சா ஐயா திட்டுவாருனு பாக்கறேன். வெறும் பாத்திரம் வெளக்குற வேலை தான். துணி தொவைக்கறதுக்கு எல்லாம் மெஷின் இருக்கு. என் பையன் வாங்கி கொடுத்திருக்கான். ரெண்டே பேர் தான். வந்தா அர மணி நேரத்துல முடிஞ்சிடும். மாசம் எரநூறு ரூபா. உங்க அம்மா வர முடியுமானு கேட்டு பாரும்மா”<br /><br /><br />“பத்து மணிக்கப்பறம்னா பரவாயில்லையாக்கா?”<br /><br /><br />”பத்து மணிக்கு அப்பறமா? வீட்ல சமையல் எல்லாம் செய்ய வேணாமா? ஏழு மணிக்குள்ள எப்ப வந்தாலும் சரி. கேட்டு சொல்லு”<br /><br /><br />அதற்கு பிறகு என்ன பேசுவதென்று சாந்திக்கு தெரியவில்லை. வார்த்தைகளை தேடினாள். எதுவும் கிடைக்கவில்லை. அவளுடைய ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.<br /><br /><br />“சரிக்கா” <br /><br /><br />முதல் வேலைக்கான இண்டர்வியூவில் தோற்ற சோகம் அவளுடைய நடையில் தெரிந்தது. இரண்டு பேர் இருக்கும் வீட்டில் பாத்திரம் விளக்க மாசம் இருநூறு ரூபாய் அதிகம் என்று அவளுக்கு தெரியும். அவளுடைய அம்மா வேலை செய்யும் டாக்டர் வீட்டில் நானூறு ரூபாயிற்கு துணி துவைத்து, வீட்டை கூட்டி, வெள்ளி மற்றும் விரத நாட்களில் வீட்டை கழுவி, பாத்திரம் விளக்கி, சமையலுக்கும் உதவ வேண்டும். ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது. <br /><br /><br />ஒரு வாரம் சென்ற நிலையில் எலக்ட்ரீஷியன் ரவி அண்ணாவின் குரல் வெளியே கேட்டது. சாந்தியின் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவளைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வெளியே சென்றாள்.<br /><br /><br />“அதெல்லாம் ஏழு மணிக்குள்ள வந்துடுவா. சொல்லிடு” அவளுடைய அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். முதல் வேலை கிடைத்துவிட்டது.<br /><br /><br />பழகிய வேலைதான் என்றாலும் பழகாத இடம் என்பதால் பதட்டத்துடன் சென்றாள். <br /><br /><br />“வாம்மா. நான் மொதல்ல ஐயாக்கிட்ட சொல்லும் போது வேணாம்னு தான் சொன்னாரு. அப்பறம் படிக்கிற பொண்ணு, மாசம் இரநூறு ரூபாய் கிடைச்சா படிப்புக்கு உதவும்னு நான் சொன்ன உடனே சரினு சொல்லிட்டாரு”<br /><br /><br />என்ன சொல்வதென்று தெரியாமல் மெலிதாக சிரித்து வைத்தாள். <br /><br /><br />“இங்க பாரும்மா. வேலை அதிகம் இல்ல. பாத்திரம் மட்டும் வெளக்கினா போதும். ரெண்டே பேர் தான். சரியா?”<br /><br /><br />“சரிக்கா”<br /><br /><br />“ஏழு மணிக்கு வந்தா அர மணி நேரத்துல ஓடிடலாம். முடிஞ்சா சாயந்திரம் ஆறு மணிக்கு ஒரு நடை வந்துட்டு போ. வேலை பாதியா குறைஞ்சிடும். சரியா?”<br /><br /><br />“சரிக்கா”<br /><br /><br /><br />இரண்டு பேருக்கு சமையலுக்கு பயன்படும் பாத்திரத்திற்கும் நான்கு பேருக்கு சமையலுக்கு தேவைப்படும் பாத்திரத்திற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை முதல் நாளே புரிந்து கொண்டாள். தினமும் காலை ஏழு மணிக்கு முன்பு வந்து எட்டு மணிக்குள் சென்று கொண்டிருந்தாள். பூஜை விளக்கில் எண்ணெய் சரியாக போகவில்லை, குக்கரில் அரிசி ஒட்டிக் கொண்டிருந்தது என்ற இரண்டு கம்ப்ளைண்ட் மட்டும் தான் ஒரு வாரத்தில் வந்திருந்தது. <br /><br /><br />ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள். <br /><br /><br />“சாந்தி கொஞ்சம் இரு. ஒரு வாய் காபி குடிச்சிட்டு போ”<br /><br /><br />“இல்லைங்கக்கா” தயங்கினாள்.<br /><br /><br />“உனக்குனு தனியாவாப் போட போறேன். இரு குடிச்சிட்டு போகலாம்”<br /><br /><br />வாசளருகே தயங்கி நின்று கொண்டிருந்தாள். எங்கே நிற்பது என்று அவளுக்கு தெரியவில்லை. ஹாலில் பெரிய எல்.சி.டி டீவி இருந்தது. அவ்வளவு பெரிய டீவியை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. <br /><br /><br />”அப்படியே நிக்கற நேரத்துல, அந்த மூலையில தொடப்பம் இருக்கு பாரு. அதை எடுத்து வீட்டைப் பெருக்கிடுமா. கால் முட்டி எல்லாம் வலிக்குது. அங்கங்க ஆம்பளைங்க சமையலே செய்யறாங்க. இங்க எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. பொண்டாட்டிக்கு முடியலையே, அவளுக்கும் வயசாச்சே, கொஞ்சமாவது உதவணும்னு இந்த ஆம்பிளைக்கு தோணுதா” <br /><br /><br />வீட்டம்மா புலம்பல் நிற்பதற்கும் இவள் பெருக்கி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. பித்தளை டம்ளரில் காப்பி அவளுக்கு தயாராக இருந்தது. அடுத்த நாள் அது டீயாக மாறியிருந்தது. அதன் பிறகு அவளுக்கு தினமும் டீ கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளிலும் விரத நாட்களிலும் டிபன் கிடைத்தது. அதற்கு காத்திருக்கும் நேரத்தில், வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். <br /><br /><br />வேலைக்கு சேர்ந்து நான்கு மாதமாகியிருந்தது. <br /><br /><br />“சாந்தி, முழாண்டு லீவுக்கு என் பொண்ணும், பேரப் பசங்களும் வரப் போறாங்க. துணி எல்லாம் அதிகமா தொவைக்க வேண்டியது இருக்கும். மெஷின்ல ரெண்டு வாட்டி போட்டா கரண்ட் பில்லு அதிகமாகும், தேவையில்லாம கவர்மெண்ட்க்கு காசு போகும். அதுக்கு பதிலா அது இல்லாதவங்களுக்கு போச்சுனா நல்லது. உங்க அம்மாவை வேணா பதினோரு மணிக்கு அப்பறம் வர சொல்லேன். சேர்த்து நானூரு ரூபாயா வாங்கிக்கலாம்”<br /><br /><br />“நானே தொவைக்கறேன்கா. எனக்கும் முழாண்டு லீவு தான். வீட்ல சும்மா தான் இருக்கேன்”<br /><br /><br />“அதுவும் சரிதான். உன் வயசுக்கெல்லாம் நான் கைல பச்சப்புள்ளயோட குடும்பமே நடத்தினேன்”<br /><br /><br />அவள் நினைத்ததைப் போல துணி துவைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்த வீட்டம்மாவின் பேரப் பிள்ளைகள் கிஷ்கிந்தாவிலிருந்து வந்திருப்பார்கள் போல. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று துணிகள் மாற்றினார்கள். அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் அழுக்காக்கினர். அதை விட அவர்கள் பேசிய ஆங்கிலம் அவளுக்கு சுத்தமாக புரியாதது தான் கஷ்டமாக இருந்தது. அந்த வீட்டம்மாவிற்கும் புரியவில்லை என்பதில் ஒரு திருப்தி. பதினைந்து நாட்களில் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நானூறு முன்னூறாகியதில் அவளுக்கு வருத்தம் இல்லை.<br /><br /><br />”என்ன சாந்தி பத்தாவது பாஸ் பண்ணதுக்கு சாக்லேட் எல்லாம் இல்லையா?”<br /><br /><br />“சாயந்தரம் வாங்கி தரேனு அம்மா சொன்னாங்கக்கா”<br /><br /><br />“சரி, மார்க் என்ன?”<br /><br /><br />“முன்னூத்தி எழுவத்தி எட்டுக்கா”<br /><br /><br />“என் பையன் நானுத்தி அம்பத்து நாலு வாங்கினான். நீயும் தான் படிக்கிறேன் படிக்கிறேனு சாயந்தரம் ஆறு மணிக்கு எல்லாம் ஓடற. என்னத்த படிச்சியோ தெரியல”<br /><br /><br />வீட்டம்மாவின் பையன் இதுவரை சாப்பிட்டத் தட்டை நகர்த்தியது கூட இல்லை என்பது அந்த வீட்டம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது.<br /><br /><br />”இந்தா சாந்தி முன்னூறு ரூபா. காசு செலவுப் பண்ணாம புக் வாங்கிக்கோ. ஒழுங்கா படி. புரியுதா?”<br /><br /><br />“அக்கா எப்படி கேக்கறதுனு தெரியல. இந்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு பாவடை தாவணிக் கட்டிட்டு போகணும். புது யூனிஃபார்ம் தைக்கணும். அம்மா வாங்கன காசு அக்காக்கு புக் வாங்கறதுக்கு சரியா போச்சு. ஒரு இரநூறு ரூபா சேர்த்து கொடுத்தா கொஞ்சம் பரவாலயா இருக்கும். சம்பளத்துல அம்பது அம்பது ரூபாயா பிடிச்சிக்கோங்கக்கா”<br /><br /><br />“இரநூறு ருபாயா? அவ்வளவு பணம் இப்ப இல்லையே. நான் ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன். ஆனா இந்த அம்பது அம்பதா பிடிக்கறது எல்லாம் வேணாம். அடுத்த மாசத்துல மொத்தமா பிடிச்சிக்குவேன். சரியா?”<br /><br /><br />“சரிக்கா”<br /><br /><br />எப்படியோ பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டாள்.<br /><br /><br />பத்து நாட்கள் சென்றிருந்த நிலையில்,<br /><br /><br />“என்ன சாந்தி, இந்த நேரத்துல வந்திருக்க?”<br /><br /><br />“பள்ளிக்கூடத்துல இருந்து வரேன்கா” அவள் கண்கள் கலங்கியிருந்தன.<br /><br /><br />“என்ன ஆச்சு? டல்லா இருக்க”<br /><br /><br />பேச ஆரம்பிப்பதற்குள் அழ ஆரம்பித்தாள். <br /><br /><br />“என்ன ஆச்சு. அழாத சொல்லு”<br /><br /><br />“போன வருஷமே பள்ளிக்கூடத்துல யூனிஃபார்ம் கலர் மாத்தறேனு சொன்னாங்க. அப்பறம் மாத்தல. இப்ப போனா கலர் மாத்திட்டேனு சொல்றாங்க. நிறையப் பேர் துணி வாங்கி தைச்சிட்டோம்னு சொன்னோம். போன வருஷமே மாத்தறோம்னு சொன்னோம் இல்ல. அதை விசாரிக்காம நீங்க எப்படி எடுக்கலாம்னு திட்டினாங்கக்கா. எல்லாரும் சொல்லியும் கேக்க முடியாதுனு சொல்லிட்டாங்கக்கா. நான் ரெண்டு செட்டு தச்சிட்டேன்கா” திணறி திணறி சொல்லி முடித்தாள்.<br /><br /><br />“படிக்கிற பொண்ணு இப்படியா இருப்ப? என்ன கலர் யூனிஃபார்ம்னு விசாரிக்காமலா தைப்பாங்க?”<br /><br /><br />”இல்லைங்கக்கா. அதைப் பத்தி எதுவுமே சொல்லலைங்கக்கா. மார்க் ஷீட் வாங்க போகும் போது கூட எதுவும் சொல்லலை. இப்ப தான் அட்மிஷன் போடும் போது சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுனு தெரியலைங்கக்கா”<br /><br /><br />“உனக்கு போன தடவ சேர்த்து காசு கொடுத்தே நான் ஐயாகிட்ட திட்டு வாங்கினேன். இதை சொன்னா எனக்கு திட்டு விழும். படிப்புல அக்கரை இல்லாத பொண்ணுக்கு எல்லாம் எதுக்கு காசு கொடுக்கறனு”<br /><br /><br />என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினாள். <br /><br /><br />அடுத்த நாள் வழக்கம் போல் ஏழு மணிக்குள் சென்றுவிட்டாள். அவள் கண்கள் வீங்கியிருந்தன. வீட்டம்மா எதுவும் விசாரிக்கவில்லை. அவளே பேச ஆரம்பித்தாள்.<br /><br /><br />“அக்கா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்கக்கா”<br /><br /><br />“ஏன்மா படிப்பை நிறுத்திட்டயா?”<br /><br /><br />“இல்லைக்கா. நேத்து ராத்திரி வீட்ல ஒரே சண்டைங்கக்கா. என்னை ஒரு வருஷம் படிப்பை நிறுத்த சொல்லி அப்பா சொல்லிடுச்சி. எனக்கு தான் தொடர்ந்து படிக்கணும்னு ஆசையா இருக்குக்கா. நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. அவுங்களுக்கும் என்ன மாதிரியே வேல கிடைச்சா எப்படியும் மொத மாசம் சம்பளம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போயிடலாம்கா. இல்லைனா ஒரு வருஷம் வீட்ல தான். அப்பறமும் படிக்க முடியுமானு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சி ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்கக்கா. அவுங்களும் என்னை மாதிரியே நல்லா பாத்திரம் வெளக்குவாங்கக்கா”<br /><br /><br />.........................<br /><br /><br />இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டதுவெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-28230384.post-32735514872907491862009-11-13T14:48:00.000-05:002009-11-13T14:51:25.620-05:00அப்பாவாக இருப்பது...பாப்பா வந்ததற்கு பிறகு எதுவும் எழுத முடிவதில்லை. வீட்டிற்கு செல்வதற்குள் இருட்டி விடுகிறது. நான் கதவை திறந்தவுடனே என்னை நோக்கி ஓடி வருகிறாள். ஓடி என்றால் ததக்கா புதக்கானு வேகமா நடப்பதை தான் சொல்கிறேன். வந்து காலை பிடித்துக் கொண்டவளை தூக்கலாமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கிறேன். வெளியே குளிரிலிருந்து வருவதால் கை மிகவும் குளுமையாக இருக்கும்.<br /><br />இருந்தாலும் அவங்க விட மாட்டாங்க. நான் துணி மாற்றி கை அலம்பி அவுங்கள தூக்கும் வரை என்னை பின் தொடர்ந்து கொண்டே இருப்பாங்க. அப்பறம் தூக்கினதுக்கு அப்பறம் இரண்டு பேருக்குமே சந்தோஷம். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்னு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சர்க்கரையின் சுவையை சுவைத்தால் தான் உணர முடியும். அதை ஆயிரம் பக்கம் எழுதி உணர வைக்க முடியாது. அது போல தான் இந்த உணர்வையும் எனக்கு விளக்க தெரியவில்லை.<br /><br />என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் குழந்தைல கொஞ்சிருப்பியா? அவரும் உன் மேல இதே மாதிரி தான் பாசமா இருந்திருப்பாரு இல்ல அப்படினு அசட்டுத்தனமான கேள்விகளை கேட்கிறேன். என் அக்காவைக் கூட என் அப்பா இப்படி தான் பாசமா வளர்த்திருப்பாருனு நினைத்து பார்க்கிறேன். எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். <br /><br />லேப் டாப் முன்னாடி உட்கார்ந்த உடனே வந்து மடியில் அமர்ந்து கொள்கிறாள். அப்பறம் என்ன பண்ண முடியும். அவுங்க பாட்டு தான் யூ ட்யூப்ல ஓடும். வரான் வரான் பூச்சாண்டினு ஒரு பாட்டு இருக்கு. அது என் லாப் டாப்ல ஆயிரம் முறைக்கு மேல ஓடியிருக்கும். அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியாரே எலியாரே, நிலா நிலா இப்படி ஒரு இருபது பாட்டு கேட்பாங்க. <br /><br />அப்பறம் அவுங்களோட சாப்ட் டாய்ஸ் பிங்கி, டெட்டி, புலி, எலி எல்லாத்தையும் வெச்சிட்டு விளையாடுவாங்க. புலியை விட்டு அப்பாவை கடிக்க வைக்கிறது தான் விளையாட்டு. அதைப் பார்த்து பயங்கரமா சிரிப்பாங்க. ஒவ்வொரு அறையா புலி பொம்மையை எடுத்துட்டு நடப்பாங்க. அவுங்க எங்க சுவற்றுல இடிச்சிப்பாங்களோனு நாங்களும் அவுங்க பின்னாடியே போகனும். <br /><br />எனக்கு யாராவது ஃபோன் பண்ணா ஒரு பத்து நிமிஷம் இவுங்க பேசுவாங்க. அப்பவும் ஃபோன் வாங்கிட்டு நடந்துட்டே பேசுவாங்க. இப்படி நடந்து டயர்டானவுடனே குவா குவா வாத்து பார்த்துட்டே ஏதாவது சாப்பிடுவாங்க. அப்பறம் ஒவ்வொரு பாட்டா பார்த்துட்டே தூங்கிடுவாங்க. எப்படியும் மணி பதினொன்று பனிரெண்டு ஆகிடும். அதற்கு பிறகு ஏதாவது மெயில் வந்திருக்கானு பார்த்துட்டு முடிந்த வரை பதில் சொல்லிவிட்டு படுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. <br /><br />ஊரில் இருந்தால் இவுங்கள பார்த்துக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சீக்கிரம் ஊருக்கு போகணும்.வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com53tag:blogger.com,1999:blog-28230384.post-2350973301393216152009-09-30T14:12:00.007-04:002009-09-30T18:55:21.236-04:00உன்னை போல் ஒருவன் - மாத்தி யோசிஉன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.<br /><br />இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.<br /><br /><strong><span style="color:#990000;">இப்ப அந்த சாமானியன் ரோலை இளைய தளபதி டாக்டர் விஜய் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்...</span></strong><br /><br />அவர் கைல விதவிதமா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.<br /><br />அடுத்து மார்க்கெட்ல அவர் காய் வாங்க போகும் போது ஒரு குழந்தை மேல தக்காளி விழ போகுது. அதை அவர் நாலு கிலோமீட்டர் தூரத்துல இருந்து பார்க்கறாரு. அப்படியே அங்க இருந்து ஜம்ப் பண்ணி பறந்து வந்து அந்த தக்காளியை எட்டி உதைச்சி, அந்த குழந்தையைக் காப்பாத்தறாரு. இப்ப அந்த குழந்தை ஆச்சரியமா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்படியே சிரிக்குது. இப்ப தான் டாக்டர் முகத்தையே காட்டறோம். இது தான் இண்ட்ரோ.<br /><br />உடனே அங்க ஒரு குத்துப் பாட்டு. டாக்டர் கை வைக்காத கருப்பு கலர் பனியன் போட்டு ஆடறாரு. அந்த கை வைக்காத பனியன் எதுக்குனா, அவர் சாமானியனு சொல்ற குறியீடு. அந்த குத்து பாட்டு முடியும் போது, அங்க ஒருத்தன் ஒரு பொண்ணு இடுப்புல கை வைக்கறான். உடனே ஒரு ஃபைட். அவனுக்கு துணையா ஆயிரம் பேர் ட்ரெயின்ல வராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்டர் அடிச்சி பிரிச்சி மேயராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.<br /><br />இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.<br /><br />விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!<br /><br />லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?<br /><br />விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)<br /><br />லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற ஒரே ஆள் நீ தான்.<br /><br />விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...<br /><br />..........<br /><br /><strong><span style="color:#000099;">இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?</span></strong><br /><br />ம : ஹலோ கமிஷ்ஷ்ஷ்னர் இருக்காரா? நான் தான் காஆமன் மேன் பேசறேன்.<br /><br />ச : டேய் மண்டையா. நீ காமன் மேனாடா. வேணும்னா டாபர் மேனு சொல்லு. அந்த நாயே வந்து உன் தலையை நக்கி பாத்துட்டு செத்து போயிடும்.<br /><br />ம: கமிஷ்னர்.. நாஆன் இந்த ஊரை சுத்தி பாஆம் போட போறேன்.<br /><br />ச : ஏன்டா. எவனோ காக்காக்கு வெச்சிருந்த மசால் வடையை எடுத்து தின்னது இல்லாம பாம் போட போறேனு எனக்கே ஃபோன் பண்ணி சொல்றியா? நீ சாதாரணமா போடற பாமே தாங்காது. இதுல கடலைப் பருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப நான் என்ன பண்ணுவேன்.<br /><br />ம : நான் ஊருக்குள்ள பாம் போடாம இருக்கணும்னா நீங்க நாலு தீவிரவாதியை ரிலீஈஈஸ் பண்ணனும்.<br /><br />ச : நாங்க தீவிரவாதியை ரிலீஸ் பண்றோம்.. அது வரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் பண்ணாம இரு.<br /><br />பாருங்க மக்களே. ஒரு கமிஷ்னர் எவ்வளவு கஷ்டங்களை சமாளிக்க வேண்டியது இருக்குனு.<br /><br />.........<br /><br />சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.<br /><br /><span style="color:#993300;">வணக்கம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன். </span><div><span style="color:#993300;">ஏன்னா நான் Gamman Man கூடயும் , கடவுளோடையும் தான் கூட்டணி வைப்பேன்... ஆங்.</span><br /><br /><span style="color:#000066;">ஹலோ கமிஷ்னர்... நான் தனி ஆள் இல்லை... காமன் மேன்.<br />ஏ நான் பேண்டுக்கு வெளிய ஜட்டி போடற சூப்பர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள ஜட்டி போடற காமன் மேன்.. அது...<br /></span><br /><span style="color:#ff0000;">ஹலோ கமிஷ்னர். நான் காமன் மேன் பேசறேன் கமிஷ்னர். நான் சொல்றதை கேளுங்க கமிஷ்னர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் கமிஷ்னர். கமிஷ்னர் கமிஷ்னர்... கமிஷ்னர் கமிஷ்னர்...</span><br /><br /><span style="color:#003300;">டேய் அந்த கமிஷ்னன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காமன் மேன் பேசறேன்.</span><br /><br /><strong>கண்ணா... நான் காமன் மேன் பேஸ்றேன்.<br />கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?</strong></div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-28230384.post-88038581249517156822009-08-12T17:03:00.008-04:002009-08-12T21:30:04.112-04:00மூன்று விரல் - வாசிப்பனுபவம்பொதுவாக ஒரு புத்தகம் படித்தால் அதைப் பிடித்திருக்கும் பட்சத்தில் நண்பர்களுக்கு அந்த புத்தகத்தை சிபாரிசு செய்வேன். ஆனால் மூன்று விரல் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இதை நண்பர்களுக்கு சிபாரிசு செய்யலாமா வேண்டாமா என்று இப்பொழுதும் தெரியவில்லை.<br /><br />அப்படி குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். முன்னூறு (335) பக்க நாவலில் முதல் நூற்றைம்பது பக்கத்தை மூன்று நாட்கள் விட்டு விட்டு படித்தேன். கடைசி நூற்றைம்பது பக்கத்தை, புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது இரா.முருகன் அவர்களின் முதல் நாவலாம். அவருடைய எழுத்தை நான் படிக்கும் முதல் நாவல் கூட. அதனால் இருவரில் ஒருவருக்கு ஸ்டார்டிங் ட்ரபில் போல என நினைத்து கொண்டேன். ஆனால் அதிக பக்கங்கள் ஸ்டார்டிங் ட்ரபிள் இருப்பது தான் பிரச்சனை.<br /><br />மூன்று விரல் புத்தகத்தை எனக்கு சிபாரிசு செய்தது <a href="http://malarvanam.blogspot.com">மலர்வனம் லக்ஷ்மி அக்கா</a>. என்னுடைய <a href="http://www.scribd.com/doc/6437855/Aadu-Puli-AatamPDF">ஆடு புலி ஆட்டம்</a> கதையைப் படித்துவிட்டு அதைப் பற்றி பேசும் பொழுது மூன்று விரல் தவறாமல் படிக்கவும், சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வாழ்க்கையைப் பற்றி வந்த முக்கியமான (முதல்) நாவல் என்று சொன்னார். அதனால் எப்படியும் மூன்று விரல் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.<br /><br />முதல் நூறு பக்கம் தாண்டுவதற்குள் மூச்சு முட்டியது. பேசாம படிக்காம விட்டுடலாமா என்று சிந்தித்தேன். ஆனால் முழுதும் படிக்காமல் ஒரு புத்தகம் நன்றாக இல்லை என்று சொல்வது சரியா என்ற சந்தேகத்தில் அடுத்த ஐம்பது பக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்.அதன் பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்த புத்தகத்தை கீழே வைத்தது முதல் இப்பொழுது வரை சுதர்சனும், ராவும் என்னை விடாமல் துரத்துகிறார்கள்.<br /><br />சுதர்சனுடன் பேங்காக்கிற்கு புறப்படும் குழுவில் ஒருவனாக நானும் பயணப்பட்டதைப் போலவே உணர்ந்தேன். ராவ் பாஸ்போர்ட் தொலைத்துவுடன் அதை நானும் சேர்ந்தே தேடினேன். விசா காலம் முடிந்து அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளை என் டீமில் ஒருவனுக்கு நடப்பது போல பதறினேன். இந்திய மேனஜர் நீரஜை தமிழில் தெரிந்த அத்தனை “நல்ல” வார்த்தைகளிலும் அர்ச்சித்தேன்.<br /><br />தாய்லாந்தில் க்ளைண்ட் டீம் இந்தியர்களை நடத்திய விதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் தான் எங்களையும் இங்கே அமெரிக்காவில் நடத்துவார்கள். அவ்வாறு நடத்தும் க்ளைண்டிற்கு மிக நேர்மையாக நடந்து கொள்ள முடியாமல் நம்மை குறைவாக நடத்தும் இந்திய மேளாலருக்கு நேர்மையாக நடந்து கொள்ளும் அபத்தம் சுதர்சனுக்கும் ஏற்படுகிறது.<br /><br />வீட்டில் அப்பாவிற்கு பிரச்சனை வரும் போது ஊரிலிருக்கும் நண்பனை அழைத்து பார்த்து கொள்ள சொல்வது ஆன்சைட் வரும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று. பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு பிரச்சனைகளை சுதர்சன் சந்திக்கும் பொழுது அதில் எந்த வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இந்தியாவிலிருக்கும் போது அப்படி பைத்தியம் பிடிக்கும் நிலையில் கையில் குடையை வைத்து கொண்டு சொட்ட சொட்ட நினைந்து நடந்திருக்கிறேன். அப்படியே கழுத்திலிருக்கும் டேகை தூக்கி எறிந்துவிட்டு ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிவிடலாமா என்று தோன்றியிருக்கிறது.<br /><br />உலகில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சனை நம் வாழ்க்கையில் பெரிய சலனத்தை ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் பற்றிய அனைத்து பிம்பங்களும் முதல் ஆன்சைட் ட்ரிப்புகளிலே அடித்து நொறுக்கப்படும். அதை மூன்று விரலிலும் காணலாம்.<br /><br />வெறும் இரண்டு பாத்திரங்களைப் பற்றி மட்டும் அதிகம் பேசிவிட்டது போல தெரிகிறது. இங்கிலாந்தில் பிராஜக்ட் பிடித்து கொடுக்கும் ஜெஃப்ரி, க்ளைண்டாக வந்து காதலியாக மாறிய சந்தியா, உடன் படித்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான மிளகாய் மண்டி நண்பன் ராஜேந்திரன், அம்மா அப்பா பார்த்து வைத்த புஷ்பவல்லி (புஷ்பா, இந்த பெயர் படித்ததும் இருவர் பட ஐஸ்வர்யா ராய் நினைவிற்கு வந்தார்), எப்படா ஆஃபிஸ் முடியும், பாய் ஃபிரெண்டுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று காத்திருக்கும் பேங்காக் அழகி னாய் என அனைவரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.<br /><br />இந்த நாவலை முடித்த விதத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஏதோ பதற்றத்தில் முடித்ததைப் போல தோன்றியது. வெண்ணிலா கபடி குழு படம் இறுதி காட்சியில் இயக்குனருக்காக எப்படி வருந்தினேனோ அவ்வாறே இரா.முருகனுக்காக வருந்தினேன். இவ்வளவு சூப்பரா கொண்டு வந்துட்டு இப்படி முடிச்சிட்டாரேனு.<br /><br />சரி, படிக்கலாமா வேண்டாமானு சொல்லுனு கேட்டீங்கனா, முதல் சில பக்கங்களை வேகமாக உருட்டிக் கொண்டு சுதர்சனுடன் பேங்காக் புறப்படுங்கள் என்றே சொல்வேன். முடிந்தால் ஏதாவது பயணத்தின் பொழுது படியுங்கள். இந்த நாவலை வீட்டில் அமைதியாக படிப்பதை விட பயணத்தின் பொழுது படிப்பது சுகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.<br /><br />புத்தகம் கிடைக்குமிடம் :<br /><br /><a href="http://nhm.in/shop/978-81-8368-073-8.html">கிழக்கு பதிப்பகம்</a><br />விலை - 150 ரூவெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-28230384.post-9735639820458985692009-08-01T01:34:00.003-04:002009-08-01T01:45:02.738-04:00சமீபத்தில் படித்த புத்தகங்கள்!!!புத்தகங்களை விமர்சிக்க எனக்குத் தெரியாது என்பதால் இது வெறும் வாசிப்பனுபவம் மட்டுமே.<br /><br /><span class="Apple-style-span" style="color:#CC0000;"><b>வேர்பற்று - இந்திரா பார்த்தசாரதி</b></span><br />இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் துவங்குகிறது கதை. சாதியத்தை வெறுக்கும் ஒரு பிராமண இளைஞனை (கேசவன்) மையமாக கொண்டு எழுதப்பட்டது. நாவலின் கதையை சொல்லி அதை வாசிக்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. மேலும் புத்தகம் தற்பொழுது என் கையில் இல்லாததால் சரியான வாக்கியங்களை எடுத்து தர<br /><br />இயலவில்லை. நினைவில் இருந்து எழுதுகிறேன்.<br /><br />எனக்கு இந்த நாவலில் பிடித்த சில விஷயங்களை மட்டும் சொல்லி விடுகிறேன்.<br /><br />சாதி பற்று, சாதி எதிர்ப்பு என்று இரு தரப்பு மக்களையும் விட மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்படும் கேசவனுடைய தந்தை நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.<br /><br />ஒரு பெண் அருகில் இருக்கும் போது ஆண்கள் எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்தி கொள்ள முயல்வார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார் இ.பா. இதை நான் பல முறை அனுபவத்திருக்கிறேன். சாதாரணமாக நான்கு ஆண்கள் பேசிக் கொள்ளும் போது நடக்கும் உரையாடலில் ஒரு பெண் வந்துவிட்டால், அது சதுரங்க ஆட்டமாக மாறிவிடும். ஒவ்வொரு உரையாடலும் ஒரு சதுரங்க ஆட்ட காய் நகர்த்தலைப் போல இருக்கும். இது இந்நாவலில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் இந்த சதுரங்க ஆட்டத்தில் சில காய்களை அந்த பெண்ணே வெட்டுவது எனக்கு பாலச்சந்தர்தனமாகப் பட்டது. இது என் எண்ணம் மட்டுமே.<br /><br />கேசவன் ஆதாயத்திற்கு (சைக்கிளுக்காக) கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு, ஏங்கல்ஸை வைத்து நியாயப்படுத்த முயலும் போது, “ஏங்கல்ஸே இவ்வாறு சொல்லியிருக்கிறார்”<br /><br />(எப்படியும் சக தோழருக்கு ஏங்கல்ஸ் இப்படி சொல்லியிருக்க மாட்டார் என தெரியாது என்ற நம்பிக்கையில்), “அவர் அதை வேற சந்தர்ப்பத்தில சொன்னார்”னு சக தோழர் சொல்லும் போது நம்மை அறியாமல் சிரித்து விடுவோம்.<br /><br />அதேப் போல கேசவனுடைய பெரியப்பாவை சாமியார் ஆக்க முயலும் போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைத்து விடுகிறார் இ.பா.<br /><br />இதை விட நான் ரசித்த இடம், கேசவனுடைய அறைத் தோழன் கிருஷ்ணன் சொல்லும் ஒரு விஷயம். “வார்த்தைகளின் பயன்களை தெரியாமல் நாம் அவற்றை அளவுக்கு அதிகாம பேசி அவற்றின் சாரத்தை இழந்து விட செய்கிறோம். ஒரு வேளை இதை உணர்த்துவதற்க்காகத்தான் காந்திஜி மௌன விரதம் இருக்கிறார் போல”<br /><br />அதே போல் இந்த வரியும், “நாட்டிற்கு விடுதலை கிடைத்ததும் முதல் பலி. தேசத்தின் தந்தை”<br /><br />காந்திஜியின் மரணத்தின் பொழுது நம்மை அறியாமல் ஒரு சோகம் மனதில் அப்பிக் கொள்கிறது.<br /><br />சாதியை எதிர்க்கும் பிராமணனிற்கு மார்க்ஸை விட்டால் வேறு வழியில்லை என கேசவன் நினைப்பதாகவே என் மனதில் பட்டது. பிறகு தன்னுடைய சாதி எதிர்ப்பைக் காட்டவே தமிழில் மேற்படிப்பை படித்து பெரு அவதிக்குள்ளாகிறான். இறுதியில் திருப்பாவை(திருவாய்மொழி?) பாடி வேலை வாங்குகிறான். சாதியை எதிர்த்து பயணப்பட்டவன், திருமண் இட்டுக் கொண்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். நாவல் முடிகிறது.<br /><br /><b><span class="Apple-style-span" style="color:#000099;">மானசரோவர் - அசோகமித்திரன்</span></b><br />ஒரு தமிழ் கதாசிரியனுக்கும் (கோபால்) ஒரு மிக பிரபலமான (சத்யன் குமார்) இந்தி நடிகருக்கும் இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்ட நாவல். நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இந்த புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன். (இந்த வாக்கியத்தில் புத்தகம் என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது. இதைப் போல ஒரு வாக்கியத்தை அந்த கதாசிரியன் கண்டிப்பாக எழுத மாட்டான்). மானசரோவரை, எளிமையாகப் புனையப்பட்ட கனமான கதை என்று சொல்லலாம்.<br /><br />எனக்கு நாவலில் பிடித்த விஷயங்களை சொல்வதாக இருந்தால் முழு நாவலையும் கொடுக்க வேண்டியதிருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. பிடித்த இடங்களை குறிக்க ஆரம்பித்து கடைசியில் பார்த்தால் பாதி புத்தகத்திற்கு மேலாக குறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் வாசிப்பில் தெரியாத ஒரு தவறு இரண்டாம் வாசிப்பில் பட்டது. இதைத் தான் முத்துலிங்கம் அவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததாக முந்தையை பதிவில் சொன்னேன். நாவலைப் படிக்காதவர்கள் அடுத்த பத்தியை தயவு செய்து வாசிக்க வேண்டாம்.<br /><br />கதை முழுக்க தன்மை (First Person) நிலையிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது கதை சொல்லியின் மனவோட்டத்திலிருந்து. இப்படி சொல்லப்படும் கதைகளின் பலவீனமாக நான் கருதுவது, சஸ்பன்ஸைக் காப்பாற்ற முடியாது. அதுவும் ராஜா இறந்த நிலையில், ஜம்பகம் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு நிலையிலிருக்கும் போதும் நிச்சயம் சத்யன் குமார் மனதில் அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட அந்த சஸ்பன்ஸ் காட்சி ஓடியிருக்க வேண்டும். அது தான் சாதாரண மனிதனின் மனநிலை. மேலும் சத்யன் குமார் குற்றவுணர்ச்சியில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். அப்படி நினைத்துப் பார்க்கும் போது அது நமக்கு சஸ்பன்ஸாக இருக்க முடியாது. இது ஒரு பெரிய சறுக்கலாக என் மனதில் பட்டது. ஆனால் இது இரண்டாம் வாசிப்பில் ஒரு எழுத்தாளனாக பார்க்கும் போது ஏற்பட்டது தானே ஒழிய முதல் வாசிப்பில் அது தோன்றவில்லை.<br /><br /><b><span class="Apple-style-span" style="color:#006600;">காலவெள்ளம் - இந்திரா பார்த்தசாரதி</span></b><br />மீண்டும் இந்திரா பார்த்தசாரதி. மீண்டும் பிராமணக்குடும்ப கதை. இந்த கதையின் களம் திருவரங்கம். இது தான் இ.பாவின் முதல் நாவலாம்.<br /><br />வேர்பற்றில் வரும் அதே வசனம் காலவெள்ளத்திலும் வருகிறது. “மக்களுக்காக புரட்சியா அல்லது புரட்சிக்காக மக்களா?” இது இ.பாவில் மனதில் பல நாட்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கதையை நாடகமாக எடுத்தால் ஆயிரம் எபிசோடுகள் எடுக்கலாம். நிச்சயம் ஹிட். என்னைப் பெரிதும் கவரவில்லை.<br /><br /><b><span class="Apple-style-span" style="color:#990000;">ஆகாயத் தாமரை - அசோகமித்திரன்</span></b><br />அசோகமித்திரன் எழுத்து என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை கதையின் அடித்தளத்தில் ஒரு சோகம் ஓடிக் கொண்டிருந்தாலும் கதையில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைப்பதினாலா என்று தெரியவில்லை. கசப்பான காபியில் சர்க்கரையின் சுவைத் தெரிவதைப் போல. இவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயத்தையும் எளிமையாக சொல்லிவிடுகிறார்.<br /><br /><div>அகாயத் தாமரை, ஒரு இருபத்தைந்து வயது இளைஞனின் கதை. நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மனதிற்கு பிடித்த ஒரு காரியம் செய்யப் போக அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை முன் வைத்து எழுதப்பட்ட கதை. மானசரோவருடன் இதை ஒப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. சென்னை வாசிகளுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்புகள் மிக அதிகம். சென்னைப் பிடிக்காத என்னைப் போன்றோர்களுக்கும் பிடிக்கும் :)<br /><br />இந்த நான்கு புத்தகங்களுமே கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.<br /><br /><a href="http://nhm.in/shop/978-81-8368-107-0.html">மானசரோவர்</a><br /><a href="http://nhm.in/shop/978-81-8368-132-2.html">ஆகாயத்தாமரை</a><br /><a href="http://nhm.in/shop/978-81-8368-152-0.html">வேர்பற்று</a><div><br /></div><div>தற்போது சுதேசமித்திரனின் ஆஸ்பத்திரி படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வித்தியாசமாக, சுவாரஸ்யமாக பல இடங்களில் நகைச்சுவைக் கலந்து சிந்திக்க வைக்கிறது. படித்து முடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன். </div><div><br /></div><div><br /></div></div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-28230384.post-64006325331086818872009-07-30T01:13:00.008-04:002009-07-30T01:42:58.667-04:00சுவாரஸ்ய விருது (?)சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு கலை, அது அவ்வளவு எளிதாக கை கூடாது என்பதில் எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. படிப்பவர்களை கவரும் வண்ணமும் தொடர்ந்து படிக்க வைப்பதும் அவ்வளவு சாதாரணமில்லை என்பது இப்பொழுது எனக்கு புரிகிறது. நான் சமீப காலமாக எழுதும் பதிவுகளில் சுவாரஸ்யமாக இருப்பவை மிக சில தான் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும், ”நீயும் ரவுடி தான், வந்து வண்டில ஏறிக்கோ”னு <a href="http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html">அன்புடன் அழைத்த</a> நண்பர் வசந்த குமாருக்காக இந்த பதிவு.<br /><br />முதலில் வசந்த குமாருடன் எனக்கு ஏற்பட்ட நட்பைப் பத்தி சொல்லிவிடுவது நல்லது. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதை போட்டியில், தவறான புரிதல் காரணமாக எனக்கும் வசந்திற்குமிடைய சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது.<br /><br />”அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)<br /><br />வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))”<br /><br />இப்படி நான் சொல்லப் போக, அது அப்படியே வளர்ந்து சண்டையாகி, சமாதானமாகி, நட்பாகி விட்டது :)<br /><br />வசந்த் போட்டியில் வென்ற பிறகு, அவருடைய கல்லூரி நண்பர்கள் குழுவிற்கு அதை தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த குழுவில் என் அறை தோழனும் இருந்தான். அவன் மிக மகிழ்ச்சியாக சொல்லும் போது தான் எனக்கு வசந்த் அவனுடைய கல்லூரி நண்பர் என்பது தெரிந்தது. என் அறைத் தோழனுக்கு வலையுலக போட்டி, சண்டை எதுவும் தெரியாது :). அதைக் கேள்விப்பட்டதும், ”வசந்த் சண்டை போட்டானா? நம்பவே முடியல” என்று சொன்னான். ஏன்னா நான் சண்டை போடறது ரொம்ப சாதாரண விஷயம்.<br /><br />அப்பறம் வசந்தோட பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். சிறுகதைகள் எழுதவும், சிறுகதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மிகவும் விருப்பமுள்ளவர். உரையாடல் போட்டிக்கு அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள் <a href="http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_22.html">இதை நிச்சயம் ஒரு முறை படித்துப் பார்ப்பது நல்லது. </a><br /><br />விருதிற்கு நன்றி வசந்த்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHBzC2gtP5-bY-nWbmA9PeIFjrVwspRHuluyoMmVWzaBaGn6-i_JIT3Pcnykoh26hPtl_UFmXvhqskgM4QH9xK6wfMO5K3hXbfQ6Bjvc0iIzDJh5VgH3tRKZTwJnHDlnKjgRu7/s1600-h/award_interesting.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHBzC2gtP5-bY-nWbmA9PeIFjrVwspRHuluyoMmVWzaBaGn6-i_JIT3Pcnykoh26hPtl_UFmXvhqskgM4QH9xK6wfMO5K3hXbfQ6Bjvc0iIzDJh5VgH3tRKZTwJnHDlnKjgRu7/s400/award_interesting.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5364123227467755186" /></a><br />இனி, இந்த விருதை நான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். இது தான் மிகவும் கடினமான பணியாக கருதுகிறேன். வெறும் பெயரளவிலோ, நட்பிற்காகவோ இதை நான் செய்ய விரும்பவில்லை. சுவாரஸ்யப் பதிவர்கள் என்பதை, சுவாரஸ்யமாக பதிவு எழுதுபவர்கள் என்று எடுத்து கொள்கிறேன். அதாவது எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக கொடுப்பவர்கள் என்ற கணக்கில் எழுத துவங்குகிறேன். இதில் ஒரு சிலருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கலாம். இருந்தாலும் இன்றைய நிலையில் என் மனதில் தோன்றும் சுவாரஸ்யமான எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இதை விருது என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது பாராட்டு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. Just a token of appreciation. விருப்பப்பட்டால் நீங்கள் இதை தொடரலாம்.<br /><br /><a href="http://dubukku.blogspot.com/">டுபுக்கு</a> - <div>எழுதும் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதுபவர். நகைச்சுவை இவருடைய களம். இயல்பான நகைச்சுவையில் பின்னு பெடலுடுப்பவர். இவருடைய பதிவுகளைப் படித்து தான் நான் எழுத துவங்கினேன். பதிவர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ நையாண்டி செய்வது அவ்வளவு கடினமானது இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் ஏற்கனவே நம் மனதில் இருக்கும். ஆனால் இவர் பதிவுகளில் அப்படி இருக்காது. எதார்த்தமாக வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நபர்களையும் வைத்து நகைச்சுவையில் புகுந்து விளையாடுவார். என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஜொள்ளித் திரிந்த காலம், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு. </div><div><br />வெறும் நகைச்சுவைக்காக மட்டும் இவரை சொல்லவில்லை, இவருடைய கதைகளில் இருக்கும் சோகமும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்த கதை, <a href="http://dubukku.blogspot.com/2006/07/blog-post_09.html">சாமியாண்டி. </a><br /><br /><a href="http://kappiguys.blogspot.com/">கப்பி பய</a> - </div><div>மாதத்திற்கு நான்கு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளாத பதிவர். எழுத விஷயம் இருக்கும் போது எழுதுவார். மற்ற சமயங்களில் அமைதி காப்பார். நகைச்சுவை, சிறுகதை, பயணக்குறிப்பு, விமர்சனம் என்று ரவுண்டு கட்டி அடிப்பவர். இதில் எதுவும் சுமார் என்று கூட சொல்ல முடியாது. அனைத்தும் தரமானதாக இருக்கும். ”கப்பி மாதிரி வித்தியாசமான களம் எடுத்து முயற்சி செய்யிப்பா” என்று போன மாதம் கூட ஒரு நண்பர் எனக்கு அறிவுரை கூறினார். அப்படி எழுத முடியாததால தான் நான் வெட்டியா இருக்கேனு சொல்லி எஸ் ஆகிட்டேன்.<br /><br />கப்பியோட குறிப்பிட்ட எந்த பதிவும் நான் கொடுக்கவில்லை. முழு வலைப்பதிவையும் நீங்கள் மேயலாம்.<br /><br /><a href="http://www.luckylookonline.com/">லக்கி லுக்</a> </div><div>லக்கி லுக் சிறுகதைகள் மட்டும் என்னை அவ்வளவாக கவர்வதில்லை. மற்ற படி அவர் எழுதும் அத்தனைப் பதிவுகளும் சர வெடி தான். அரசியல் பதிவாகட்டும், மொக்கைப் படங்களுக்கு அவர் எழுதும் விமர்சனங்களாகட்டும், எதிர் பதிவுகளாகட்டும், புத்தக விமர்சனமாகட்டும், நகைச்சுவைப் பதிவுகளாகட்டும் எதிலும் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. அது மட்டும் இல்லாமல் லக்கியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் மேல் மற்றவர்கள் குறை சொல்லும் போது அவருடைய பதிவுகளில் விஸ்வரூபம் எடுப்பார். </div><div><br /></div><div>போலிப் பிரச்சனை போது அவர் அந்த பிரச்சனைகளில் தலையிடாமல் அட்டகாசமான பதிவுகளை கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது மட்டும் அவர் அந்த பதிவுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருந்தால் இந்நேரம் லக்கி லுக், யுவ கிருஷ்ணாவாக மாறியிருப்பாரா என்பதே சந்தேகம். புதிய பதிவர்களும், பிரபல பதிவர்களும் லக்கியிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடமிது. பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.<br /><br /><a href="http://penathal.blogspot.com/">பினாத்தல் சுரேஷ்</a> </div><div>கிரியேட்டிவிட்டி கிங். மார்கெட்டிங் துறையில் இருந்தால் எங்கோ சென்றிருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. இவருடைய ஒரு சில பதிவுகளை புரிந்து கொள்ளவே நமக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி வேண்டும். இல்லை முன்னெச்செரிக்கை வேண்டும். நகைச்சுவை, சிறுகதை இரண்டிலும் இவர் கில்லி. பினாத்தலாருடைய சிறுகதைகளைவிட அவருடைய அவருடைய நகைச்சுவைப் பதிவுகளும், மூளைக்கு வேலை கொடுக்கும் பதிவுகளும் எனக்கு பிடிக்கும். அவருடைய ஃபிளாஷ் பதிவுகளும், தமிழ் மணத்தில் பிரபங்களில் பதிவும் எனக்கு மிகவும் பிடித்தவை.<br /><br />இவரை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமானு தெரியலை... இருந்தாலும் இவருடைய வலைப்பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br /><a href="http://nchokkan.wordpress.com/">என்.சொக்கன்</a> </div><div>வலையில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சொக்கனின் எழுத்துக்கள். Blog - Digital Diary போல பயன்படுத்துபவர். அவருடைய அனுபவங்களை அவர் அழகாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய எழுத்தில் கொஞ்சம் கூட போலித்தனம் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய ஒரு பதிவைப் படித்தாலும் தொடர்ந்து அத்தனைப் பதிவுகளையும் படிக்க வைக்கும் எழுத்துக்களைப் பார்க்க முடியும்.<br /><br /></div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-28230384.post-51851692779953761802009-07-20T16:18:00.008-04:002009-07-20T21:00:30.596-04:00அ.முத்துலிங்கத்துடன் சிறு(கதை) பயணம்வீட்டில் ஒரு வாரமாக இணையம் இல்லை. அலுவலகத்தில் இருந்து எழுத நேரம் இல்லை. எழுத பல விஷயங்கள் கிடைத்த இந்த வாரத்தில் இப்படி அமைந்தது வருத்தமே.<br /><br />தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஜெயமோகனையும், அ.முத்துலிங்கத்தையும் சந்தித்து பேசும் வாய்ப்பு இந்த வாரத்தில் அமைந்தது. ஒரு உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரின் எழுத்தையும் இவர்களை சந்திப்பதற்கு முன் நான் படித்ததில்லை என்பதால் அவர்களிடம் தரமான கேள்விகளை கேட்க எனக்கு தெரியவில்லை. இருப்பினும் உடன் வந்த நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களில் அவர்களுடைய ஆளுமையை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.<br /><br />ஜெமோவைப் பற்றி எழுத நிறைய, நிறைய இருப்பதால் இந்த பதிவில் அவரைப் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை.<br /><br />அ.முத்துலிங்கம் அவர்களுடன் காரில் நான்கு மணி நேரம் பயணிக்கும் பொழுது ஓரளவு உரையாட முடிந்தது.<br /><br />எழுத்தாளர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்களைப் போல பேசுவார்கள் என்ற எனது எண்ணம் நேற்று அடியோடு மாறியது. அ.முத்துலிங்கம் அவ்வளவு அமைதி. எந்த கேள்வியென்றாலும் ஒரு நிமிடம் தன்னை தயார் செய்து கொண்டு நிதானமாக பேச துவங்குகிறார். அவருடைய தமிழ் தேன்.<br /><br />அவரிடம் பேசும் போது நான் பல அபத்தங்களை செய்தேன். ஆனால் அப்படி செய்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் கற்றுக் கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />சென்ற வாரம் அசோகமித்திரனின் மானசரோவர் மற்றும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்பற்று படித்திருந்தேன். மானசரோவர் கதையில் இருக்கும் ஒரு தவறை சுட்டிக்காட்டி அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.<br /><br />அதற்கு பிறகு நான் ஒரு கதையை சொல்லி, அதை நாவலாக எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதாக சொன்னேன்.<br /><br />"எந்த தமிழில் எழுதுவீர்கள்" என்று கேட்டார். எந்த தமிழ் என்றால் என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை.<br /><br />"நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். பத்தாம் வகுப்பு பிள்ளைகளின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். ஒரு எழுத்தாளனின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். நீங்கள் எந்த தமிழில் எழுதுவீர்கள்?"<br /><br />நான் மௌனமாக இருந்தேன்.<br /><br />அவர் என்னிடம் இந்த கேள்வி கேட்பதற்கு முக்கிய காரணம், அதற்கு முன், "கதை எழுத, புத்தகம் படிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை" என்று சொன்ன கருத்து தான். அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னது தவறு என்று சில நிமிடங்களிலே புரிந்து கொண்டேன்.<br /><br />மீண்டும் அவரே ஆரம்பித்தார், உதாரணத்திற்கு ஜெயமோகனின் <a href="http://jeyamohan.in/?p=3432"><span style="color: rgb(255, 0, 0);">கிளம்புதல் பதிவில்</span></a> இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்<br /><br />"<strong><span style="color: rgb(255, 102, 0);">இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும்</span></strong>"<br /><br />"இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்?"<br /><br />என் நீயூரான்கள் துரிதமாக வார்த்தைகளை தேடின.<br /><br />"எனது விமானம் புறப்பட்டது என்று எழுதியிருப்பீர்களா?"<br /><br />இருக்கலாம். இல்லை அதில் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம். இருந்தாலும் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி காணாமல் போனது என்று நிச்சயம் எழுதியிருக்க முடியாது.<br /><br />"ஒரு எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும்"<br /><br />மொழியை பயன்படுத்தும் அழகு தான் கதைக்கு உயிர் கொடுக்கிறது. அதை நான் இன்று வரை முயன்றதில்லை. முடியாது என்பது மட்டுமே என் எண்ணம். முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது.<br /><br />அதன் பிறகு திண்ணை ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடந்த சந்திப்பில், முத்துலிங்கம் அவர்கள் சிறுகதையைப் பற்றி குறிப்பிட்ட சில விஷயங்கள்.<br /><br /><strong>சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விட மிக கடினமான விஷயம்</strong>.<br /><br />அவர் நேர்காணல் எடுக்க சென்ற உலகின் மிக சிறந்த எழுத்தாளர் ஒருவரின் மேஜையில் ஆறு சிறுகதைகள் பாதி எழுதிய நிலையில் இருந்தனவாம். அவருக்கு <strong>ஒரு சிறுகதையை எழுதி முடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள்</strong> ஆகுமாம்.<br /><br />பிறகு இரவு திரும்பும் பொழுது மீண்டும் சிறுகதைகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன்.<br /><br />"ஆங்கிலத்தில் இன்று வரும் சிறுகதைகளுக்கு நிகராக தமிழில் ஒரு கதை கூட வருவதில்லை. ஆங்கிலத்தில் சிறுகதைகள் சுமார் நாற்பது முதல்அறுபது பக்கங்கள் வரை இருக்கின்றன. <strong>சமீபத்தில் தமிழில் வந்த மிக சிறந்த சிறுகதை <span style="color: rgb(204, 0, 0);"><a href="http://jeyamohan.in/?p=767">ஊமைச் செந்நாய்</a></span>.</strong> அதன் தரத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள்."<br /><br />ஊமைச் செந்நாய் படித்த பொழுது இது சிறந்த கதை என்பதை நானும் உணர்ந்தேன். படித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். அதை மீண்டும் படிக்க வேண்டும்.<br /><br />இந்த நான்கு ஐந்து மணி நேர உரையாடலில் ஒரு இடத்தில் கூட அவர், "என்னுடைய **** இந்த கதையில்...." என்று குறிப்பிடாதது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.<br /><br />அதைப் போலவே அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றி உடன் வந்த நண்பர் வேல்முருகன் ஒரு கேள்வியை முன் வைத்தார். ஒரு மகன் தன் தந்தை தன்னிடம் சொன்ன கதையை சொல்வதைப் போல ஒரு கதை. அதில் இவ்வாறு வருகிறது.<br /><br />"அந்த சந்தையில் தான் நான் முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்"<br /><br />இதில் சில வார்த்தைகளில் தவறு இருக்கலாம். "முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்" என்பது தான் இங்கே விவாதத்திற்கு எடுத்து கொண்ட வாக்கியம். இதில் அந்த பெண் என்பது அவன் தாயை அவர் பார்த்தை தான் குறிப்பிடுகிறது. ஆனால் இது வாசகர்களுக்கு அந்த தந்தை வேறு ஒரு பெண்ணை பார்த்ததாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக வேல்முருகன் சொன்னார். சுஜாதாவைப் போன்ற எழுத்தாளர்கள் இவ்வாறு தவறு செய்ததில்லை என்றும், முத்துலிங்கமும் இவ்வாறு வேறு எங்கும் தவறு செய்ததில்லை என்றும் சொன்னார்.<br /><br />பாபா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. முத்துலிங்கம் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அந்த இடத்தில் அவர் ஒரு நிமிடம் சிந்தித்தாகவும், அதன் பிறகே எழுதியதாகவும் சொன்னார். மீண்டும் ஒரு முறை படித்து அதை மாற்ற ஏதாவது வழி இருந்தால் செய்வதாக சொன்னார். அவருடைய இந்த பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.<br /><br />"அங்கு தான் முதன் முதலில் என் அம்மாவைப் பார்த்தார்" என்று வரலாமா என்று நான் கேட்டேன். அது தவறு என்று இருவரும் சொன்னார்கள். அவர் தந்தை பார்க்கும் போது அவள் அவனுக்கு அன்னை இல்லை. என்னுடைய தவறை உடனடியாக புரிந்து கொண்டேன்.<br /><br />ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல தவறிவிட்டேன். நான் அசோகமித்திரன் கதையைப் பற்றி சொன்னவுடன், "அசோகமித்திரன் கதைகள் படிக்க எளிமையாக இருந்தாலும், ஆழமானவை. அவற்றை ஒரு முறைக்கு மேல் படிக்க வேண்டும். அவரைப் போல எளிமையாகவும், அழுத்தமாகவும் எழுதுவது மிகவும் கடினமென்றும் சொன்னார்"<br /><br />முத்துலிங்கத்தின் கதைகள் தவற விடக்கூடாதவை என்று சந்திப்பிற்கு வந்த ட்விட்டர் புகழ் இலவசக் கொத்தனாரும் சொன்னார்.<br /><br />அ.முத்துலிங்கம் அவர்களின் புத்தங்களை <a style="color: rgb(153, 0, 0);" href="http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&x=76&y=16"><strong>இங்கே வாங்கலாம்</strong></a>. <a href="http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=155"><span style="color: rgb(255, 0, 0);">இங்கேயும் வாங்கலாம்.<br /></span></a><br />சிறுகதைகளை <a href="http://www.thinnai.com/?module=displaysectionall&section_id=11&format=html">இங்கேயும் வாசிக்கலாம்</a>. நானும் வாசித்துவிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-28230384.post-33407576225627463022009-07-08T13:07:00.003-04:002009-07-08T13:17:51.024-04:00ஃபோர் ஃபைவ் சிக்ஸ்கவிதை எனக்குப் புரியாத ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்பதைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.<br /><br />அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….<br /><br />&&&&&&&&&&&&&&&&&&&&&&&<br /><br /><strong><span style="color:#009900;">ஃபோர் ஃபைவ் சிக்ஸ்</span></strong><br /><br /><span style="color:#990000;">குட்டிசுவற்றில் அமர்ந்து</span><br /><span style="color:#990000;">கடக்கும் ஃபிகர்களை</span><br /><span style="color:#990000;">எண்ணிக் கொண்டிருக்கிறான்</span><br /><span style="color:#990000;">அந்த இளைஞன்.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">வலதுகை சுண்டுவிரலில்</span><br /><span style="color:#990000;">ஆரம்பித்த ஒன்று</span><br /><span style="color:#990000;">இடதுகை பெருவிரலில்</span><br /><span style="color:#990000;">பத்தென முடிய</span><br /><span style="color:#990000;">எண்ணிய பத்தை</span><br /><span style="color:#990000;">பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.</span><br /><br /><span style="color:#990000;">பையின் ஓட்டைவழியே</span><br /><span style="color:#990000;">விழுந்த பத்து</span><br /><span style="color:#990000;">கால் சுண்டுவிரலில்</span><br /><span style="color:#990000;">பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.</span><br /><br /><span style="color:#990000;">கடக்கின்றன ஃபிகர்கள்.<br /></span><br /><span style="color:#990000;">இருபது சேரக் </span><br /><span style="color:#990000;">காத்திருக்கிறான் அவன்.</span><br /><span style="color:#990000;">இருபத்தி ஒன்றுக்காக</span><br /><span style="color:#990000;">காத்திருக்கிறேன் நான்.</span><br /><br />&&&&&&&&&&&&&&&&&&&&&&&<br /><br /><span style="color:#006600;">கூப்பிடு தொலைவில் </span><br /><span style="color:#006600;">அவள் இருக்கிறாள். </span><br /><span style="color:#006600;">கூப்பிடாமலே </span><br /><span style="color:#006600;">நான் இருக்கிறேன்.</span><br /><span style="color:#006600;">என் பக்கத்தில் </span><br /><span style="color:#006600;">என்மனைவி இருக்கிறாள்.</span><br /><br />&&&&&&&&&&&&&&&&&&&&&&&<br /><br /><span style="color:#3333ff;">சண்டை முடிந்து </span><br /><span style="color:#3333ff;">ஹாலின்நடுவே கிடந்த </span><br /><span style="color:#3333ff;">ஒற்றை பூரிக்கட்டை மீது </span><br /><span style="color:#3333ff;">ஏறி நிற்கிறது </span><br /><span style="color:#3333ff;">என் குழந்தை</span><br /><br />&&&&&&&&&&&&&&&&&&&&&&&<br /><br /><span style="color:#ff0000;"><strong>அவனும்... நானும்</strong><br /></span><br /><span style="color:#ff0000;">வகுப்பறையில் அவனுக்கு</span><br /><span style="color:#ff0000;">ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று</span><br /><span style="color:#ff0000;">தலையை நிமிர்த்தி</span><br /><span style="color:#ff0000;">பார்க்கிறான் அவன்.</span><br /><br /><span style="color:#ff0000;">எனக்குப் பின்னாலிருப்பவர்களின்</span><br /><span style="color:#ff0000;">தரிசன சுகத்திற்காக</span><br /><span style="color:#ff0000;">தலையை டேபிளில் </span><br /><span style="color:#ff0000;">சாய்க்கிறேன் நான்</span><br /><br />&&&&&&&&&&&&&&&&&&&&&&&<br /><br />கடைசி கவுஜைக்கு கொஞ்சம் நிறைய யோசிக்க வேண்டியதா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்கலாம்.வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com46tag:blogger.com,1999:blog-28230384.post-85329150403195888622009-07-07T17:15:00.010-04:002009-07-08T16:28:26.052-04:00பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#cc0000;">ஏர்சிம் :</span></b><br /><br /><br />பாட்ஷா ..<br />தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.<br /><br /><br />மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...<br /><br /><br />இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....<br /><br /><br />குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.<br /><br /><br /><span class="Apple-style-span" style="color:#990000;">வைத்தியக்காரன் : </span><br /><br /><br />ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.<br /><br /><br />'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.<br /><br /><br />படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)<br /><br /><br />படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.<br /><br /><br />மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.<br /><br /><br />சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.<br /><br /><br />................................................<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#cc0000;">சாதுஷா :</span></b><br /><br /><br /><span class="Apple-style-span" style="color:#006600;">பாட்ஷா அண்ணன்களின் காவியம்.</span><br /><br /><br />"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.<br /><br /><br />இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?<br /><br /><br />"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.<br /><br /><br />இது ஏன் அண்ணன்களின் காவியம்?<br /><br /><br />எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.<br /><br /><br />விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.<br /><br /><br />கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.<br /><br /><br />குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.<br /><br /><br /><span class="Apple-style-span" style="color:#990000;">வராதகவுண்டன்</span>:<br />நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.<br /><br /><br />....................................................................<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#990000;">காவி.மன்னன் </span></b>:<br /><br /><br /><span class="Apple-style-span" style="color:#ff6600;">பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்</span><br /><br /><br />பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.<br /><br /><br />இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.<br /><br /><br />வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.<br /><br /><br />முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.<br /><br /><br />குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.<br /><br /><br /><span class="Apple-style-span" style="color:#990000;">fer0z 9@ndhi :</span><br /><br /><br />இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.<br /><br /><br />...............<br /><br /><br />புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com68tag:blogger.com,1999:blog-28230384.post-3160776737535899372009-07-06T01:04:00.003-04:002009-07-06T01:19:31.416-04:00அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு...<span class="Apple-style-span" style="color:#000099;">அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு, (மன்னிக்கவும்...இப்படி தான் உங்கள் பெயர் வெப் சைட்-இல் இருந்தது)<br /><br /><br />முதலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பும் எண்ணம் எனக்கு ஒரு இருபது நிமிடத்துக்கு முன்புதான் வந்தது. நானும் கடந்த ஆறு மாதங்களாக அனைவரது படைப்புகளையும் மிகுந்த விருப்பத்துடன் படித்து வருகிறேன். முதன் முதலில் இங்கு இருக்கும் நகைசுவையான படைப்புகளுக்காக மட்டும் எல்லாவற்றையும் படித்து கொண்டிருந்தேன். முதன் முதலில் இருந்து என்ன நேற்று இரவு வரை கூட அதே மாதிரிதான்... ஆனால் நேற்று இரவு இரண்டு மணிக்கு மேல் என்னால் என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. எங்கோ கிடைத்த ஒரு லிங்க் -இல் இருந்து உங்கள் ப்லாக்-க்கு வந்தேன்... முதலில் ஏதோ ஒரு உங்களின் படைப்பை பார்த்துகொண்டிருக்கும் பொது வலது பக்கத்தில் இருக்கும் கதைகள் எனும் தலைப்பை பாத்தேன்... அங்கு "தூறல்" என்ற தலைப்பில் இருந்த ஒரு கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... நான் உண்மையாக சொல்கிறேன் ... இதுவரை அந்த கதையை எத்தனை முறை திரும்ப திரும்ப படித்தேன் என்று எனக்கு தெரியவில்லை...<br />கதையை முதன் முறை படித்து முடித்த போது எத்தனை துளி கண்ணீர் வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. அந்த கதையில் வரும் உரையாடல்களும், நேர்த்தியும் எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது. என்னிடம் உள்ள ஒரே நல்ல பழக்கம் என்று நான் சொல்வது, படிப்பது... நான் படித்தது நன்றாக இருந்தால் ஒரு இரண்டு பேரிடமாவது அதை பற்றியும், அதை எழுதியவரை பற்றியும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த முறை மட்டும் என்னோவோ தெரியவில்லை, உங்களுக்கு என் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியை சொல்ல வேண்டும் போல் இருந்தது.. நான் முதன் முதலாக அரை பக்கத்துக்கு மேல் ஒரு மெசேஜ் டைப் பண்ணுவது இதுவே முதன் முறை அதுவும் தமிழில். (எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்)<br /><br />இன்று (சண்டே) முழுவதும் நான் பேருந்தில் மட்டுமே இந்த பெங்களூர் முழுவதயும் சுற்றி வந்தேன் (வேலை விசயமாக). ஆனால் என் முன்னால் எத்தனை கார்த்திக்கும், ஆர்த்தியும் கடந்து சென்றார்கள் என்பதே எனது கனவாக இருந்தது. இன்னும் எத்தனை பேரை சந்திப்பேன் என்பது மட்டுமே என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.<br /><br />( நான் படித்தவர்களில் சிலர் பரிசல், அதிஷா, லக்கிலுக், கார்கி,நர்சிம் என ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது...) அவர்களின் எழுத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். (Edited by Vettipayal)<br /><br />ஒரு வேண்டு கோள், எனக்காக இந்த கடிதத்தை உங்கள் ப்ளாகில் நீங்கள் பதிய வேண்டும்... நான் அதை பார்க்கும் சந்தோஷம் எனக்கு கிடைக்க வேண்டும்.<br />என்றென்றும் அன்புடன்,<br />உங்களின் புது வாசகன்...<br /></span> <br />.............................................<br /><div><br /></div><div>நண்பரே,</div><div>உங்களுடைய மடலுக்கு மிக்க நன்றி. </div><div><br /></div><div>உங்களுடைய மடலில் இருந்து ஒரு வரியை மட்டும் நீக்கி விட்டேன். அது வீணாக பிரச்சனையை உருவாக்கும்...</div><div><br /></div><div>நீங்கள் முதல் முறை தமிழில் டைப் செய்வதாக சொல்லியிருக்கிறீர்கள். எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை. <a href="http://tamileditor.org/">http://tamileditor.org/</a> பயன்படுத்தலாம். அல்லது <a href="http://software.nhm.in/">nhm</a> பயன்படுத்தலாம். </div><div><br /></div><div>”<a href="http://www.vettipayal.com/2006/10/blog-post_12.html">தூறல்</a>” அளவிற்கு எனக்கு பேர் வாங்கி கொடுத்த கதை எதுவும் இல்லைனு நினைக்கிறேன். அந்த கதை தேன்கூடு போட்டி மரணம் என்ற தலைப்புக்காக எழுதியது. ஆனால் ஏனோ அனுப்பவில்லை. தூறல் என்னோட மூணாவது சிறுகதை. அதற்கு பிறகு இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஆனால் அது அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை :)</div><div><br /></div><div>கார்த்திக்கும், ஆர்த்திக்கும் நன்றி</div><div><br /></div><div>நண்பர் சதீஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.</div><div><br /></div><div>.................................................</div><div><br /></div><div>நண்பர்கள் பல முறை சேட்ல என் கதையைப் பற்றி சொல்லும் விஷயங்கள்.</div><div><br /></div><div>பெங்களூர்</div><div>செல் ஃபோன் உரையாடல்கள்</div><div>ட்ராஃபிக் ஜாம்</div><div>கிருஷ்ணா கஃபே</div><div>பஸ் பயணம்</div><div>ஃபுட் கோர்ட் </div><div>சண்டை</div><div>சமாதானம்</div><div><br /></div><div>இதையெல்லாம் மாத்தி மாத்தி போட்டா ஒரு புது கதை. இது தான் வெட்டி ஸ்டைல்னு :)</div><div><br /></div><div>உண்மையாக்கூட இருக்கலாம். மாத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். </div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-28230384.post-14322453949727176022009-07-05T23:14:00.005-04:002009-07-05T23:23:01.162-04:00கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?<div>வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு.</div><div><br /></div><div>முதல் காரணம், வாழ்க்கைல பெருசா இண்டரஸ்டிங்கா எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் இருந்தா நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கு மொனொடானஸாக வாழ்க்கை இருப்பதால் பெரிதாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. அடுத்த மாதம் எப்படியும் பர்மிதா பாப்பா இங்கே வந்துவிட்டால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.</div><div><br /></div><div>..............</div><div><br /></div><div>இந்த ஆறு மாசத்துல நிறைய தடவை கசினோ சென்று வந்துவிட்டேன். அதிகமாக காசு தேத்தவில்லை என்றாலும் பெரிதாக எதுவும் இழக்கவுமில்லை. அங்க எனக்கு பிடித்த விஷயமே அந்த டென்ஷன் தான். </div><div><br /></div><div>நான் ரோலே மட்டும் தான் விளையாடுவேன். அதுவும் அவுட்டர்ல வைக்க மாட்டேன். உள்ளே நம்பர்களில் தான் வைப்பேன். ஆனா பல தடவை அவுட்டரில் நான் சொல்லியது வந்துவிடும். குறிப்பாக எந்த பனிரெண்டில் வரும் என்பது. ஒண்ணு வெச்சா மூணு :)</div><div><br /></div><div>நான் விளையாடும் போது நடந்த சில சுவாரஸியங்கள். நம்ம லிமிட் எப்பவும் இருநூறு டாலர் தான். அதுக்கு மேல நிச்சயம் விளையாட மாட்டேன். ஒரு தடவை நான் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு வயசான தாத்தா வந்து பக்கத்துல நின்னு ஒரு ரெண்டு ஆட்டம் பார்த்தாரு. அப்பறம் ரெண்டாயிரம் டாலருக்கு சிப் வாங்கினாரு. எல்லாமே ப்ளாக் (100$) சிப். அதை அப்படியே நம்பர்ல பிரிச்சி வெச்சாரு. ஒரு சில நம்பர்ல ஒரு சிப், ஒரு சில நம்பர்ல ரெண்டு சிப் வெச்சாரு. </div><div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQwDnV-touevXw5wRyD0tXAeXte6fsaCKW7EfJgKxHLThqFXXUySnjqwcyHkCjLuUQmWlaaKZafRynJeIaT23tkpXVoLJw8iNEInUghh05_jZSEIuX-7I2hN7CNplm9gwpgNL1/s1600-h/roulette-bets.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQwDnV-touevXw5wRyD0tXAeXte6fsaCKW7EfJgKxHLThqFXXUySnjqwcyHkCjLuUQmWlaaKZafRynJeIaT23tkpXVoLJw8iNEInUghh05_jZSEIuX-7I2hN7CNplm9gwpgNL1/s400/roulette-bets.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355182110574279122" /></a><br /><br /></div><div>விளையாட்டு தெரியாதவங்களுக்கு இங்க ஒரு விஷயம் சொல்லிடறேன். ரோலேல மொத்தம் முப்பத்தி எட்டு நம்பர் இருக்கும். 0, 00, 1-36. இதுல நம்பர்ல வெச்சி, வந்ததுனா ஒரு சிப்க்கு முப்பத்தி ஆறு தருவாங்க (வெச்சதையும் சேர்த்து). Odd, Evenல வெச்சா ஒரு டாலருக்கு ரெண்டு. 0-12, 13-24, 24-36ல வெச்சா ஒரு டாலருக்கு மூணு டாலர். அப்படி எல்லாம் Probability பேஸ் பண்ணி தான். </div><div><br /></div><div>இப்ப அவர் இருபது சிப் வாங்கி சில, பல நம்பர்ல வெச்சாரு. கடைசியா சுத்தறதுக்கு முன்னாடி, முப்பத்தி அஞ்சில இருந்த ஒரு சிப் எடுத்து முப்பத்தி நாலுல மாத்தினாரு. முப்பத்தி நாலுல ஏற்கனவே ஒரு சிப் வெச்சிருந்தாரு. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்பும் இல்லை. முப்பத்தி நாலுல இருநூறு டாலர் சிப். நான் எப்பவுமே முப்பத்தி நாலுல ஒரு நாலு, அஞ்சி வைப்பேன். </div><div><br /></div><div>அவர் முப்பத்தி அஞ்சில இருந்து எடுத்து வெச்சவுடனே எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சி. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்புமே இல்லை. சரினு கடைசி நேரத்துல நான் ஒரு ரெண்டு சிப் எடுத்து முப்பத்தி அஞ்சில வெச்சேன்.</div><div><br /></div><div>அவர் என்னை பார்த்து சிரிச்சிட்டு, May be I am wrongனு சொன்னாரு. எனக்கும் முப்பத்தி நாலுல வந்தா சந்தோஷம் தான். எல்லாருமே செம டென்ஷன். கடைசியா பார்த்தா முப்பத்தி..... நாலு வந்துடுச்சி... ஒரே கொண்டட்டம் தான். இப்ப அவருக்கு ஏழாயிரம் டாலர் கொடுத்தாங்க. </div><div><br /></div><div>மறுபடியும் சிங்கம் ரெண்டாயிரம் டாலரோட களம் இறங்குச்சு. மறுபடியும் நிறைய நம்பர்ல ஒரு சிப், சில நம்பர்கள்ல ரெண்டு சிப். அந்த தடவை அவர் ஒரு நம்பர்ல வெச்சிருந்தது வந்துச்சு. இப்ப மூவாயிரத்தி ஐநூறு டாலர் ஜெயிச்சாரு.</div><div><br /></div><div>அடுத்து மறுபடியும் களம் இறங்கினாரு. இந்த தடவை எதுவும் ஜெயிக்கல. உடனே ஒரு இருநூறு டாலர் டிப் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. நான் திக்கி, திணறி நானூறு டாலர் தான் ஜெயிச்சேன்.</div><div><br /></div><div>இது நடந்தது Foxwoodsல.</div><div><br /></div><div>..............</div><div><br /></div><div>போன மாசம் நண்பனை பார்க்க Delaware போயிருந்தேன். உடனே அடுத்த நாள் Atlantic City போகலாம்னு முடிவு பண்ணோம். ஒரு தடவை Atlantic Cityக்கு போய் பயங்கர கஷ்டப்பட்டோம். ஆனா அந்த தடவை மூணு ஆட்டம் தான் ஆடினோம். மூணு தடவையும் ஜெயிச்சோம். அது 0-12, 13-24, 24-36ல வெச்சி ஜெயிச்சது. சீசர்ஸ் காசினோல.</div><div><br /></div><div>இந்த தடவை தாஜ் மகால் கேசினோ போனோம். மூணு பேரா போனதால விளையாடக்கூடாதுனு முடிவு பண்ணிருந்தேன். ஏன்னா மூணு பேர் போனா விளங்காதுனு ஒரு செண்டிமெண்ட். ஒரு தடவை அப்படி போய் இருநூறு டாலரும் போச்சு. ஆனா உள்ள போனவுடனே என் கண்ணு வழக்கம் போல ரோலே டெபில்ல, முன்னாடி ஜெயிச்ச டேபில் நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அதுல ஒரு டேபில்ல எல்லாமே என் நம்பர் தான். நான் எப்பவும் சில குறிப்பிட்ட நம்பர்கள்ல வைப்பேன். அதே நம்பர்ஸ் வந்திருந்தது. உடனே நண்பன்ட ஒரு நூறு டாலர் கடன் வாங்கி களம் இறங்கினேன்.</div><div><br /></div><div>முதல் ரவுண்ட், 0 வந்து ஆப்பு அடிச்சிது. ஆஹா... ஆரம்பமே அசத்துதேனு தோணுச்சு. ஆனா அன்னைக்கு என்னுமோ நாம இன்னைக்கு நிச்சயம் பணம் விட மாட்டோம்னு மனசுல தோணுச்சு. சரினு அடுத்த ரவுண்ட். மறுபடியும் 0. நிச்சயம் ஆப்பு தானு முடிவாகிடுச்சி. அடுத்து பதினெட்டு. இதுக்கு முன்னாடி நான் இருநூறு தோக்கும் போதும் கடைசியா முடிச்சி வெச்சது பதினெட்டு தான். நூறு டாலர் அவுட். தாஜ் மகால் ராசி இல்லை. ஏன்னா அது அழுவாச்சி மஹால்னு அப்ப தான் தோணுச்சு.</div><div><br /></div><div>சரி, விட்றா சண்முகம்னு சீசர்ஸ்க்கு கிளம்பினோம். சீசர்ஸ்ல ஏற்கனவே ஜெயிச்ச ஹிஸ்டரி இருக்கு. ஆனா மூணு பேர்ல விளையாடணும்னு வந்த ரெண்டு பேரும் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்தாங்க. சரி ஏழுரையை எவ்வளவு நேரம் தான் நாமலே சுமக்கறதுனு அவுங்களை களம் இறங்க சொன்னேன். ஒரு நண்பன் சீசர்ஸ்ல ரொம்ப நேரமா விளையாடி நூறு டாலரை விட்டான். அப்ப தான் சரி, ஏழரையை பாஸ் பண்ணியாச்சி, இனிமே நாம களம் இறங்கலாம்னு முடிவு பண்ணேன்.</div><div><br /></div><div>அப்பறம் சாப்பிட்ட Bally's கசினோ போனோம். ரொம்ப நேரமா சுத்திட்டே இருந்தோம். என் நம்பர்ஸ் வர டேபில் எதுவுமே இல்லை. எல்லாமே பயங்கரமான வேரியேஷன் இருந்தது. கொஞ்ச நேரம் போனவுடனே என் நம்பர் வர டேபில் ஒண்ணு பிடிச்சோம். இந்த தடவை சேஃப் கேம் ஆடணும்னு ஆட்டத்துக்கு இருபத்தி அஞ்சி டாலரா பிரிச்சிக்கிட்டேன். </div><div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEQHrOm52rVPkvrlLL6TaXBTIHENLeTrRVkootGlTNPA77ciRHJp3PkCdHfgE9IXTp0agSufLExe8fJmo4LfpG13eWkYmCXtkcRHUZMg6ZAbRR0v0o692aHm0Ut9KqADpVDcub/s1600-h/roulette-table.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 332px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEQHrOm52rVPkvrlLL6TaXBTIHENLeTrRVkootGlTNPA77ciRHJp3PkCdHfgE9IXTp0agSufLExe8fJmo4LfpG13eWkYmCXtkcRHUZMg6ZAbRR0v0o692aHm0Ut9KqADpVDcub/s400/roulette-table.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355182092506365282" /></a><br /></div><div>முதல் மூணு ஆட்டம் அவுட். கடைசி இருபத்தி அஞ்சி. இந்த இருநூறும் போச்சுனா இதுக்கு மேல கசினோ பக்கமே கால் வைக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். கடைசியா நான் ரெண்டு சிப் வெச்சிருந்தது வந்தது. எழுபது டாலர். மறுபடி எழுபதையும் உள்ளே வெச்சேன். அது அப்படியே இருநூறுக்கு மேல வந்துடுச்சி. நண்பன், வாடா பாலாஜி கிளம்பிடலாம்னு சொன்னான். நல்ல நேரம் இருக்கும் போது கிளம்பறது முட்டாள் தனம்னு அதிகமா பெட்டிங் ஆரம்பிச்சேன். </div><div><br /></div><div>ஒரு ஐநூறு, அறுநூறு டாலர் பக்கம் வந்துடுச்சி. இப்ப தான் சரி, ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த ட்ரிப்புக்கு மொத்த செலவு எவ்வளவோ அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். மீதி ஜெயிச்ச காசு ஒரு நானூறு இருந்தது. அதை ரெண்டா பிரிச்சி ரெண்டு ஆட்டம் வைக்கலாம்னு முடிவு. ஜெயிச்சா லம்பா கிடைக்கும். தோத்தா நஷ்டம் எதுவுமில்லை. ஒரு சில நம்பர்ல இருபது சிப்புக்கு மேல கூட வெச்சேன். </div><div><br /></div><div>அஞ்சில வைக்கலாமா ஏழுல வைக்கலாமானு கடைசியா ஒரு குழப்பம். கிட்டதிட்ட பத்து டோக்கன் இருந்தது, ரெண்டிலும் பிரித்து வைத்திருக்கலாம். ஆனா இதுவே ரிஸ்க் எடுக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டு ஆடற கேம். அதனால நோ சேஃப் பெட். ஏழுல வெச்சேன். கரெக்டா அஞ்சு வந்துடுச்சி. சூப்பர்.</div><div><br /></div><div>அடுத்து கடைசி இருநூறு. இந்த தடவையும் போன முறை மாதிரியே ஹை பெட்ஸ் தான். கடைசியா பதினெட்டுல வந்து நின்னுச்சி. பதினெட்டுல மட்டும் இது வரைக்கும் மூணு தடவை மாட்டி வெளிய வந்திருக்கேன். அப்படி என்னடா இந்த நம்பருக்கும் நமக்கும் எப்ப பார்த்தாலும் தகராறுனு நானும் ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.</div><div><br /></div><div>என் கூட வந்த நண்பர் ஒருத்தர் விளையாட ஆரம்பிச்சிட்டாரு. அவரு வெளிய ரெட் ப்ளாக்ல விளையாடிட்டு இருந்தாரு. அப்ப ஒரு சிங்கி வந்தாரு. ரெண்டாயிரத்துக்கு ப்ளாக் சிப் வாங்கினாரு. ஆஹா இன்னைக்கும் ஒருத்தனா? அப்படினு பாக்க ஆரம்பிச்சேன். மனுஷன் அவுட்டர்ல விளையாட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து அஞ்சு ரெட் வந்திருந்தது. ஆயிரம் டாலரை ப்ளாக்ல வெச்சாரு. </div><div><br /></div><div>எங்களுக்கு டென்ஷன். கூட வந்தவரு என்ன பண்றதுனு தெரியாம வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு. டீலர் சுத்த ஆரம்பிச்சாரு. நமக்கு டென்ஷன் எகிற ஆரம்பிச்சிது. பார்த்தா ரெட். திரும்பவும் ப்ளாக்ல வெச்சாரு. நமக்கா இங்க ஹார்ட் பீட் எகிறுது. மறுபடியும் ரெட். ரெண்டாயிரம் அவுட். </div><div><br /></div><div>திரும்ப ரெண்டாயிரம் டாலர்க்கு சிப் வாங்கினாரு. மறுபடியும் ப்ளாக்லயே வெச்சாரு. மொத்தம் ஏழு தடவை ரெட். நிச்சயம் இப்ப ப்ளாக் தான் வரும்னு கூட இருந்த நண்பரும் ப்ளாக்ல வெச்சாரு. மறுபடியும் டென்ஷன். எல்லாரும் இப்ப அந்த சிங்கி ஜெயிக்கணும்னு வேண்டிக்க ஆரம்பிச்சாங்க. இந்த தடவை.... யும் சிகப்பு தான். எல்லாருக்குமே ஷாக். அவன் அசராம அடுத்து கருப்புலயே வெச்சான். மறுபடியும் சிகப்பு வந்தா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்னு அதைப் பாக்கற தைரியம் இல்லாததால நாங்க கிளம்பிட்டோம்.</div><div><br /></div><div>அப்பறம் பதினெட்டு நம்பரைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். எங்க காலேஜ்ல பதினேட்டு ரோல் நம்பர் யாரு, அவனுக்கும் நமக்கும் ஏதாவது தகராறு இருந்திருக்கா, பதினெட்டாவது வயசுல நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கா, சபரி மலைக்கு போகும் போது ஏதாவது தப்பு பண்ணோமா? இப்படி பல சிந்தனை. அப்பறம் பார்த்தா தான் தெரியுது, தங்கமணியோட பிறந்த நாள் பதினெட்டாம் தேதி வருதுனு. இதுக்கு மேல நீ விளையாடின, அவ்வளவு தான் காலி. பேசாம நீ கிளம்புனு வார்னிங் கொடுக்க தான் அப்ப அப்ப வந்து ஆப்பு வெச்சிருக்குனு புரிஞ்சிது.</div><div><br /></div><div>................</div><div><br /></div><div>கடைசியா...</div><div><br /></div><div>கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....</div><div><br /></div><div>ஒரே வழி...</div><div><br /></div><div>கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.</div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-28230384.post-73166709794901221922009-07-04T22:24:00.005-04:002009-07-04T23:40:23.276-04:00விடாது கருப்பு - மர்ம தேசம்<div>ஊன் மெய்க்கு பிரதானம்</div><div>மைதூனத்தின் விதானம்</div><div>சூதானமாய் யோசித்தால் </div><div>விடையோ இரண்டு</div><div>நிதானமாய் யோசித்தால்</div><div>உண்டு விருந்து</div><div><br /></div><div>இந்த விடுகதையில் தொடரோட முதல் பகுதி ஆரம்பிக்குது. ஊருக்கே தெரியும் இந்த விடுகதையின் விடையில் தான் ஊரே தேடும் பொன்பானை பொதிந்திருக்கும் ரகசியம் இருக்கிறது. </div><div><br /></div><div>விடாது கருப்பு, மர்ம தேசம் தொடரின் இரண்டாவது தொடர். இது நான் பனிரெண்டாவது படிக்கும் போது வந்தது. அப்ப ஹாஸ்டல்ல இருந்ததால பார்க்க முடியல. ஆனா க்ளைமாக்ஸ் ஏப்ரல்ல வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இந்த நாடகத்தோட க்ளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன். அப்படி ஒரு க்ளைமாக்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் அந்த நாடகத்தைப் பார்த்தே தீரணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.</div><div><br /></div><div>ராஜ் டீவில மறுபடியும் போடும் போதும் பார்க்க முடியல. அப்பறம் இங்க வந்ததுக்கப்பறம் மே லாங் வீக் எண்ட்ல வீட்ல தனியா இருந்தேன். செம போர். அப்ப இண்டர்நெட்ல மேயும் போது இந்த தொடர் முழுதும் rajshri.comல இருந்தது. பார்க்க ஆரம்பித்தேன். மூணு நாள் முழுதும் உட்கார்ந்து எண்பத்தி இரண்டு பகுதியும் பார்த்து முடிச்சிட்டேன். இப்படி ஒரு சீரியல் (வேண்டும்னா சினிமாவையும் சேர்த்துக்கலாம்) என்னை கவர்ந்தது இல்லை. அட்டகாசமான டைரக்ஷன்.</div><div><br /></div><div>இந்த அளவுக்கு ஒரு மர்மம் நிறைந்த திரைக்கதை தமிழ்ல வந்திருக்குமானு சந்தேகம் தான். சினிமாவைப் பொருத்தவரை மர்மம் நிறைந்த திரைப்படங்கள்னு பார்த்தா அந்த நாள், அதே கண்கள் வேற எதுவும் இருக்கானு சட்டுனு நினைவுக்கு வரல. அதிலும் அதே கண்களை லிஸ்ட்ல சேர்த்துக்க முடியாது. ஏன்னா என்னைப் பொருத்தவரை அத்தனை கதாபாத்திரங்களும் முதலிலே தெளிவாக காட்டப்பட வேண்டும். சடார்னு எங்கயோ இருந்து வர மாதிரி காட்றதுல புத்திசாலித்தனம் இல்லை. அந்த வகைல அந்த நாள் அட்டகாசமான படம். </div><div><br /></div><div>விடாது கருப்பு நாடகத்தை அந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதுவும் அன்றும், இன்றும்னு ஒரே பாகத்துல காட்டினது புத்திசாலித்தனம். அதுவும் அன்றும் முழுக்க முழுக்க ராசுவின் பார்வையில் காட்டப்பட்டிருக்கும். அத்தனை சீன்களிலும் அவன் இருந்திருப்பான்.</div><div><br /></div><div>கதை இது தான். தொட்டக்கார மங்கலம்னு ஒரு கிராமம். அந்த கிராமத்துல நடக்குற தப்புக்கு எல்லாம் கருப்பு சாமி தண்டனை நிச்சயம் உண்டு. அந்த ஊருக்கு தோழியின் காதலை சேர்த்து வைக்க வரும் ஒரு டாக்டர் கம் எழுத்தாளர், அந்த கருப்பு நிச்சயம் கடவுள் அல்ல, மனிதன் தான் என நிருபிக்க முயலுவது தான் கதை. ஆனா கடைசில நாடகம் முடிந்த பிறகும் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியின் இயக்கமா என யோசிக்க வைப்பது கதாசிரியரின் புத்திசாலித்தனம்.</div><div><br /></div><div>இந்த கதைக்குள்ளே பல கதைகள், ஊரையே ஏமாற்றி நகைகளை புதைத்து வைத்து செத்துப் போகும் பேச்சிக் கிழவி, வாலிப வயதில் பல பாவங்களை செய்து கருப்புவினால் கையை இழுந்து அதற்கு பிறகு எப்பொழுதும் பேசாத கட்டயன், பொன் பானையைத் தேடும் ஆனைமுடியான் (ஆண்மை உடையார்), கருப்பு தான் கண் கண்ட தெய்வம் என நம்பும் ஆனைமுடியான் மனைவி, </div><div>சின்ன வயதிலிருந்தே பேச்சிக்கிழவி, கட்டயன் செய்யும் பாவங்களைப் பார்த்து வளரும் ராசு, திருடனாய் இருந்து திருந்தி, தான் திருடிய நகைகளை அதை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க துடிக்கும் பிரம்மன், இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க துடிக்கும் ரீனா, இந்த உலகில் தன்னுடைய பங்கு என்ன என தெரிந்து கொள்ள பித்து பிடித்து அலையும் டாக்டர் நந்தா, ஊரையும், ஆனைமுடியான் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கும் பூசாரி. இப்படி அட்டகாசமாக படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்கள்.</div><div><br /></div><div>எண்பத்தி ஓராவது பாகம் முடியும் போது இது மனிதனின் செயல் தான் என புரிந்து கொள்ளும் நாம், கடைசிப் பகுதியைப் பார்த்ததும், இது நிஜமாலுமே மனிதனின் செயலா என சிந்திக்க துவங்கிவிடுவோம். அது தான் கதையின் வெற்றி. அதே போல் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியா என ஆராய்ச்சியை செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும் தோன்ற ஆரம்பித்தது. </div><div><br /></div><div>என்னைப் பொருத்தவரை நாடகத்தின் பலமே அன்று பகுதியில் வரும் பேச்சிக்கிழவி, ராசு, கட்டயன் தான். அதுவும் பேச்சிக்கிழவியும் ராசுவும் அட்டகாசமான நடிப்பு. பேச்சிக்கிழவியின் திமிர், இதுவரை நான் பார்த்த வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது போல் தோன்றியது. இவ்வளவு சாமார்த்தியமான கிழவியை (பாத்திரத்தை) இதுவரையில் பார்த்தே இல்லைனு கூட சொல்லலாம். பின்னாடி இந்த கிழவியை அசுரினு சொல்லும் போது, அது எந்த விதத்திலும் குறைவு இல்லைனு தான் தோணும். கருப்பு நிச்சயமா மனுஷன் தான் பின்னாடி ரீனா நம்பறதை விட, கிராமத்திலே இருந்து கருப்பு மனுஷன் தானு அந்த பாட்டி அத்தனை வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிப்பதே அதோட திறமைக்கு சான்று. அப்பறம் ஊரையே ஆட்டிப்படைக்கும் திருடன் மொக்க மாயனை கொன்று அவன் திருடின நகைகளையே கொள்ளை அடிப்பது, பிரம்மனை போலிஸ்ல பிடித்து கொடுப்பது, நியாயம் கேட்டு வரும் ஊர் மக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என துவம்சம் செய்திருக்கும் அந்த பாட்டி பாத்திரம். அதுவும் நியாயம் கேக்க வர ஊர்மக்களை பிரிச்சி மேயறது அட்டகாசமான சீன். பேச்சிக்கிழவி பேசும் போது அந்த வீடே அதிர்வது போல் எதிரோலிப்பது அருமை.</div><div><br /></div><div>சின்ன வயது ராசுவாக நடித்திருக்கும் மாஸ்டர் லோகேஷ் பத்தி சொல்லலைனா என்னை விடாது கருப்பு. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு. மொத்த நாடகத்தோட கனத்தையும் தாங்கறது அந்த பாத்திரம் தான். ஒவ்வொரு பாகத்திலும் புதிது புதிதாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். நல்லவர்கள் கெட்டவர்கள்னு எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதைப் பார்க்கும் நமக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும்.</div><div><br /></div><div>இந்த தொடரைப் பார்க்க விரும்புவர்கள் <a href="http://www.rajshritamil.com/midpage.aspx?cntid=2703">இங்கே சொடுக்கலாம்</a>. </div><div><br /></div><div>நாடகம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். Contain spoilers...</div><div><br /></div><div>நாடகம் பார்த்து முடிக்கும் போது மனம் முழுவதும் சின்ன வயது ராசு தான் நிறைந்து இருந்தான். கண்ணு முன்னாடியே நடக்குற அநியாயத்தைப் பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் துடித்து, மனம் நொந்து அவனுக்குள் கருப்பு ஒரு ஆல்டராக உருவாகுவது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. ஆனா பின்னாடி அவனே தப்பு செய்யும் போது அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஏனோ மனதை பாதிக்கவே செய்தது. </div><div><br /></div><div>ராசுவோட பாத்திரத்தை அப்படியே உளி கொண்டு செதுக்கும் சிற்ப கலைஞரைப் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் (கதாசிரியர்). இவனுக்கு மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் நமக்கு புரிந்திருக்கும். ஆனா கடைசியா அவனுடைய கருப்பு ஆல்டரே அவனுக்கு தண்டனைக் கொடுப்பது பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது.</div><div><br /></div><div>அவனுக்கு இப்படி ஒரு மனநோய் வருவதற்கு காரணம் பேச்சிக்கிழவி மட்டுமல்ல, அவனுடைய அம்மாவும் தான். கருப்பு மேல் அவள் வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையும் ஒரு வகையில் காரணம் தான். இல்லைனா அவனுக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அவனும் அந்த பாட்டியுடன் சேர்ந்திருப்பான். அதே போல கிழவியின் மரணத்திற்கு பிறகு அவளுடைய நம்பிக்கையால் தான் குடும்பமே அந்த பூசாரியின் பேச்சுக்கு அடிமையாகி இருக்கும். இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடின. </div><div><br /></div><div>அதே மாதிரி ரீனா அவளுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தை வைத்து இந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அளந்தது தவறு. அவள் அமைதியாக ஊரை விட்டு போயிருந்தாலும் ராசுவின் மரணம் தவிர்க்க பட்டிருக்கும். எது எப்படியோ, சந்திரமுகி, அந்நியனை விட இது சிறந்த திரைக்கதை அமைப்பு கொண்டது. நாகா, இந்த தொடரை இயக்கியதற்காக பெருமை கொள்ளலாம்.</div><div><br /></div><div>மின்பிம்பங்கள் இந்த நாடகத்தை ஒரு DVDயில் தர முயற்சி செய்யலாம். மகாபாரதம் சீரியல் இப்படி CDக்களில் பார்த்திருக்கிறேன். பல மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கு இப்படி நல்ல சீரியல்களைப் பார்க்கலாம். </div><div><br /></div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-28230384.post-38813831331818335792009-06-28T22:59:00.003-04:002009-06-28T23:04:55.640-04:00உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?சமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?<br /><br />இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து வேலைக்கு சென்ற சிலரையும் அல்லது வேலைத் தேடிக் கொண்டிருக்கும் சிலரையும் கூப்பிட்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.<br /><br />என்னோட கேஸ்ல நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என் பெற்றோர்களின் விருப்பம். அதனாலே SRVல எங்களுடைய சக்திக்கு மீறி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று படித்து கொண்டிருந்தேன். SRVல என் கூட படித்த டாக்டர் பிள்ளைகள் மிக அதிகம். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் தெரிய ஆரம்பித்தது.<br /><br />முதல் தலைமுறை டாக்டர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் முதல் பத்து பதினைந்து வருடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் எனவும், அதன் பிறகே வசதி வாய்ப்பு வந்தது என்றும் என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மனதில் மூன்று விதமான எண்ணங்கள், டாக்டருக்கு படித்தால் அதை வெறும் சேவை மனப்பாண்மையோடு செய்ய வேண்டும். காசு, பணத்தில் அக்கரை இருக்க கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை. முதல் சில வருடங்கள் அப்படி இருந்தாலும் பின்னால் காசு, பணம், புகழ் இதை தேடி தானாக சென்று விடுவேன். அப்படி செல்லும் பட்சத்தில் என்னுடைய பெற்றோர்கள் அதை அனுபவிக்க சாத்தியமில்லை. எனக்கு அடுத்த தலைமுறை மட்டுமே அதை அனுபவிக்கும்.<br /><br />அடுத்து எனக்கு பாடத்தில் பிடித்தது Nuclear Physics. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும். நன்றாக படிப்பவன் நன்றாக சம்பாதிக்கும் தொழிலிற்கு செல்ல வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம். இதை உடைக்கும் தைரியம் எனக்கு இல்லை.<br /><br />மூன்றாவது ஐடி. இதை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் பணம். சின்ன வயதிலே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அப்பா, அம்மாவிற்கும் பெருமை இருக்கும். இது தவறாக கூட தெரியலாம். ஆனால் என் நான்கு தாய் மாமாக்களும் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பொழுது, ஒரு சாதாரண கிளார்க் மகனான எனக்கு சின்ன வயதிலிருந்தே பணம் சேர்ப்பது தான் குறி.<br /><br />புனித வளனார் பள்ளிக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் ஒரு மனிதாபிமானமில்லாத பிஸினஸ் மேனாக நான் இருந்திருப்பேன். பள்ளியிலே தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன். இப்படி இருந்த என்னை மாற்றியது நான் ஹாஸ்டலில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான்.<br /><br />நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன். இந்த முடிவு நான் எடுத்தது பரிட்சைக்கு ஒரு மாசத்திற்கு முன்பு தான். அதுவரை நான் தூங்கும் போது கூட பயாலஜி புத்தகம் என் கையில் இருக்கும். அதற்கு பிறகு தீர்மானமாக முடிவு எடுத்த பிறகு நான் பயாலஜி படிக்கவே இல்லை.<br /><br />மதிப்பெண்கள் வந்த பிறகு பார்த்தால் பயாலஜியில் தான் அதிக கட் ஆஃப். 1.5 மதிப்பெண் கட் ஆஃப் சேர்த்து வந்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும். கடைசி ஒரு மாதத்தில் படித்ததால் இஞ்சினியரிங் கட் ஆஃப் மிகவும் குறைவு தான். வீட்டில் இம்ப்ரூவ்மெண்ட் செய்ய சொன்னார்கள். என் ரூமேட் இருவர் மீண்டும் இம்ப்ரூவ்மெண்ட் சேர்ந்துவிட்டார்கள். அதனால் என்னையும் அதில் சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்க அப்பா அம்மா முடிவு செய்தார்கள். நான் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டேன். பஞ்சாயத்து பண்ண எங்க மாமா வீட்டிற்கு வந்தார். டாக்டருக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கிகாரம் மற்ற இத்யாதிகள் அனைத்தையும் விளக்கினார். எனக்கு தெரியாதது புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை.<br /><br />கடைசியாக என் அம்மாவிடம், உங்களுக்காக நான் படிக்கணும்னா டாக்டருக்கு படிக்கிறேன். ஆனா என் விருப்பம் இஞ்சினியரிங் படிக்கறது தான் அப்படினு சொன்னேன். என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு என்ன படிக்குதுனு தோணுதோ அதே படினு சொல்லிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லுவாங்க.<br /><br />அப்பறம் கவுன்சிலிங் போகும் போது அப்பா கூட வந்தாரு. நான் ஐடினு முடிவு பண்ணிட்டேன். எங்க செட்ல முதல்ல ஃபில் ஆனது ஐடி. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ். சேரும் போது இது ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. உள்ள சீட் செலக்ட் பண்றதுக்கு போகும் போது கூட அப்பா, PSGல ஏரோநாட்டிகள் இருக்கு. எடுத்துக்கறயா? இல்லை அண்ணா யுனிவர்சிட்டில சிவில் இருக்கு எடுத்துக்கறயானு கேட்டேட்டே வந்தாரு. நான் எதுவும் சொல்லல. உள்ள போய் முதல் ஆப்ஷன் கோவை ராமகிருஷ்ணா ஐடி, ரெண்டாவது திருவண்ணாமலை அருணைல ஐடி. முதல் ஆப்ஷனே கிடைத்துவிட்டது.<br /><br />இது நான் இஞ்சினியரிங் சேர்ந்த கதை. எதுவுமே தெரியாம தான் நான் ஐடி சேர்ந்தேன். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஐடி சரியத் துவங்கியது. தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனா இது நான் எடுத்த முடிவு. அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதையே பெற்றோர்கள் முடிவு செய்திருந்தால் நிச்சயம் பழியை அவர்கள் மேல் போட்டிருப்பேன். நீங்க தான சேர்த்து விட்டீங்க. இப்ப நீங்க தான் செலவு பண்ணனும் என்று திமிர் தனம் செய்திருப்பேன். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லை. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்று படித்தேன். எங்க க்ளாஸ்லயே நான் ஒருவன் தான் எல்லா லேபிலும் 90 சதவிகிதத்திற்கு மேல். <div><br />படித்து முடித்த பின்பும் வேலை இல்லை. வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள். நாங்க சொன்னதை கேட்டிருக்கலாம் இல்ல. சும்மா ஒரு போர்ட் மாட்டி கிளினிக் வெச்சிருந்தா கூட காசு வரும், இப்ப பார்த்தியானு கூட சொன்னார்கள். இந்த கோபத்தில் உடனே பெங்களூர் கிளம்பினேன். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆறு மாசம் வெறும் உப்புமா மட்டும். காபி குடிக்க ஆசையாக இருக்கும். ஆனா செலவாகும்னு போகறதுக்கு யோசிப்போம். அஞ்சு பேர் மூணு ரூபாய் போட்டு காபி குடிக்கறதுக்கு வீட்டுக்கு பால் வாங்கி வந்து காபி போட்டா பதிமூணு ரூபாய்ல முடிச்சிடலாம். ரெண்டு ரூபா மிச்சம்னு கணக்கு போட்டு காபி போட்டிருக்கோம். இந்த கஷ்டத்தை எல்லாம் மனசு ஏத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இது நான் தேர்ந்தெடுத்த வழி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை நான் தான் தாண்டியாகனும். ஆறு மாசம் கஷ்டத்திற்கு பிறகு ஒரு நல்ல வழி கிடைத்தது. ரெண்டு வேலை வாங்கினேன்.<br /><br />என் சொத்தக்காரவங்க ஒருத்தர் கூட அப்ப ஐடி துறைல இல்லை. இன்னும் ஒருத்தர் கூட அமெரிக்கால இல்லை. இங்க மூணு, நாலு நாள் லீவு விட்டா நிறைய பேர் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போவாங்க. ஒரு வழிக்காட்டி கூட இல்லாத நிலையிலும் இந்த துறைல வந்து வெற்றி பெற முடிந்ததுனா ஒரே காரணம், இது நான் தேர்ந்தெடுத்த வழி. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நான் பழி போட்டு தப்பிக்க வழியும் இல்லை. போராடி தான் வெற்றி பெற முடியும். போராட துணிவை இந்த நான் என்ற Ego கொடுக்கும்.<br /><br />இப்ப நீ என்ன தான் மேன் சொல்ல வரனு கேட்டா, பெற்றோர்களே, பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!<br /><br />தலைவர் பாணில சொல்லணும்னா ”உன் வாழ்க்கை உன் கையில்”னு அவுங்களுக்கு சொல்லிடுங்க. நல்லது கெட்டதை சொல்லுங்க. வழியை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.<br /></div>வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com34