tag:blogger.com,1999:blog-28230384.post8783243544437614229..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: புத்தாண்டு சுடர்வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-28230384.post-49849714501910012502007-04-17T12:41:00.000-04:002007-04-17T12:41:00.000-04:00பாலாஜி, திராவிடம் என்றால் என்னுடைய புரிதல், இது: ...பாலாஜி,<BR/> திராவிடம் என்றால் என்னுடைய புரிதல், இது: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் -இவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. மற்ற இந்திய மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்துப் பிள்ளைகள். <BR/><BR/>ஒவ்வொரு மொழிக் குடும்பமும் பொதுவாக ஒவ்வொரு இனக்குழுவில் பிறந்தன. அந்த விதத்தில் தான் தமிழ்பேசும் நாம் திராவிடர்கள் ஆகிறோம். மேலும் தெரிந்து கொள்ள Dravidian Languages என்று கூகிளாண்டவரைக் கேட்டுப் பாருங்கள்.. தெளிவு கிடைக்கலாம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-73437156540733099542007-04-16T21:36:00.000-04:002007-04-16T21:36:00.000-04:00//SathyaPriyan said... // ஒரு வக்கில் தன் பி...//SathyaPriyan said...<BR/><BR/> //<BR/> ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான்.<BR/> //<BR/> தங்களிடமிருந்து இப்படி ஒரு கருத்தை எதிர் பார்க்கவில்லை வெட்டி.<BR/><BR/> சட்டம் படித்து தேர்வு பெறுவது பொறியியல் தேர்ச்சியை விட கடினம். என்னால் உறுதி படுத்திக் கொள்ள முடியாத ஒரு தகவலை தருகிறேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இதுவரை அதிகபட்ச மதிப்பெண்களை எடுத்தவர் திரு. ப. சிதம்பரம். அவர் எடுத்த மதிப்பெண்கள் 69 சதவிகிதம். இது அங்கே படித்த எனது நண்பனால் எனக்கு கூறப்பட்டது.<BR/><BR/> மேலும் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க, பன்னிரண்டாவதில் MPC யில் 60 சதவிகிதம் வாங்கினாலே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை தான் இன்று தமிழகத்தில் உள்ளது. தேர்ச்சி பெருவதும் கடினம் ஒன்றும் இல்லை.<BR/><BR/> May be தாங்கள் கூற வந்தது வேறாக இருக்கலாம். தெளிவு படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.<BR/><BR/> சுடரை அருமையாக முடித்து வைத்ததற்கு பாராட்டுக்கள். //<BR/><BR/>சத்யா அண்ணா,<BR/>நான் நல்லா படிக்காதவங்கதான் சட்டம் படிப்பாங்கனு சொல்லல. ஒரு வசதியான வக்கீலை எடுத்து கொண்டால் அவர் பிள்ளைகள் டாக்டரோ/இன்ஜினியரோ ஆகவே விரும்பிகிறார்கள்.<BR/><BR/>மைக்ரோ பயலஜி, பயோ டெக்னாலஜி எல்லாம் ரொம்ப கஷ்டமானா படிப்புதான். ஆனா 1100க்கு மேல மார்க் எடுத்து நல்ல கட் ஆப் வெச்சிருக்கவன் எத்தனை பேர் அந்த கோர்ஸ் எல்லாம் படிப்பான்?<BR/><BR/>எதில் சுலபமாக வேலையும், நல்ல காசும் கிடைக்குமோ அதை படிக்க வைக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். <BR/><BR/>ஸ்டேட்ல முதல் 100 மார்க் வரும் நபர்களை பார்த்தாலே புரியும்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-12000867620325440852007-04-16T21:31:00.000-04:002007-04-16T21:31:00.000-04:00// கோபிநாத் said... பாலாஜி அருமையாக, நிதானமா...// கோபிநாத் said...<BR/><BR/> பாலாஜி<BR/><BR/> அருமையாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறிங்க.<BR/><BR/> உண்மையில் எனக்கு இந்த கீரிமி லேயர் என்னன்னு சரியாக தெரியவில்லை.... நான் கவுன்சிலிங் எல்லாம் பார்த்தது இல்லை அதானல் தான்னு நினைக்குறேன். //<BR/><BR/>மிக்க நன்றி கோபிநாத்...<BR/><BR/>இது ஒண்ணும் கம்பசூத்திரமில்ல கோபி... நல்ல படிக்கக்கூடிய நிலைமைல இருந்து வரவனுக்கு சலுகைகள் தரக்கூடாதுனு சொல்லறதுதான்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-84006852899658672482007-04-16T21:29:00.000-04:002007-04-16T21:29:00.000-04:00//குமரன் (Kumaran) said... பாலாஜி. முதல் இரண்டு...//குமரன் (Kumaran) said...<BR/><BR/> பாலாஜி. முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்களை மட்டும் படிச்சேன். நல்ல முறையில் பதில் சொல்லியிருக்கிறீர்கள். :-)<BR/><BR/> //ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.<BR/> //<BR/><BR/> நல்ல பதில். நல்ல முடிவு. எவ்வளவு ஆராய்ந்தாலும் அறுதியான உண்மையைக் காண இயலாது.<BR/>//<BR/>நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :-)<BR/><BR/>//<BR/> இரண்டாவது கேள்வி 'அனானி கழக நண்பர்களை'ப் பற்றியது. ஆனால் நீங்கள் அதற்குப் பதில் சொல்லாமல் 'அனானி' ஆப்சனில் பின்னூட்டம் இடும் நண்பர்களைப் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். வேண்டுமென்றே செய்தீர்களா என்று தெரியாது. ஆனால் நல்ல முறையில் சொல்லப்பட்ட பதில். என் பதிவுகளிலும் 'அனானி' ஆப்சனை என்றைக்கும் வைத்திருக்கிறேன்.<BR/>//<BR/>எனக்கு பிரிச்சி பார்க்க தெரியல குமரன். அது தான் உண்மை...<BR/><BR/>// மற்ற கேள்விகளையும் அவற்றின் பதில்களையும் மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன். //<BR/>பொறுமையா படிச்சி சொல்லுங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-13977579228605115332007-04-16T04:41:00.000-04:002007-04-16T04:41:00.000-04:00Hai Balaji, u answered well for all questions ...Hai Balaji,<BR/> u answered well for all questions except the creamy layer.<BR/>i hope you support reservation. don't you ever think of the poor FC people? the reservation system had introduced 56 yrs back, it might have stopped before 6 yrs. (according to the law) just not to loose the votes of non fc and non fc supporters, politicians didn't take it back. all over india reservation system is there. according to state it varies slightly, it doesn't mean in north india there is no reservation system.<BR/>deepa <BR/>email :deepashivaa@rediffmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-79798593108144507592007-04-16T00:20:00.000-04:002007-04-16T00:20:00.000-04:00//நாகை சிவா said... // பெரும்பாலும் எல்லாம் FC ...//நாகை சிவா said...<BR/><BR/> // பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.//<BR/><BR/> நான் கூட இதை பற்றி யோசித்து இருக்கேன், ரொம்பவே அடிமட்ட நிலையில் இருக்காங்க போல... //<BR/><BR/>ரொம்ப உண்மை புலி...<BR/><BR/>அங்க இடஒதுக்கீடு தீவிரமா வரணும்... சீக்கிரமா...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-78176221875584633622007-04-16T00:14:00.000-04:002007-04-16T00:14:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... பாலாஜி, புத்தாண்டு நல...//வல்லிசிம்ஹன் said...<BR/><BR/> பாலாஜி,<BR/> புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<BR/> சுடர் ,ஒளி கூடிய சுடராக எரிந்துகொண்டிருக்கட்டும்.<BR/> உங்கள் எழுத்திலும் நல்ல புரிதல் தெரிகிறது.<BR/> நான் இப்போது படிக்கவில்லை என்ற அளவில் எனக்கு<BR/> இந்த க்ரீமிலேயர் பற்றி அதிகம் விவாதிக்க முடியவில்லை.<BR/> ஆனால் மாற வேண்டும் என்பது தெரிகிறது. //<BR/><BR/>வல்லியம்மா,<BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி...<BR/><BR/>ஏதோ திரும்ப திரும்ப சொன்னாவாது கொஞ்ச பேர் புரிஞ்சிக்குவாங்கனு பாக்கறேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-37860534465845279472007-04-16T00:10:00.000-04:002007-04-16T00:10:00.000-04:00//நாகை சிவா said... //விழித்து கொண்டோர் எல்லாம்...//நாகை சிவா said...<BR/><BR/> //விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன //<BR/><BR/> இதை தவிர்ப்பதற்கு முயற்சி பண்ணனும் சொன்னா, நம்மளை இட ஒதுக்கீட்டுற்கு எதிரானவன் என்று முத்திரை குத்துறாங்க. என்னத சொல்ல...<BR/><BR/> நம்ம முன்னாள் ஜனாதிபதி நாராயணன், கிரன் பேடி போன்றவர்களை ஒதுக்கீடு பெற முயற்சித்தார்கள் என்பதை கேட்கும் போது, மற்றவர்களை பற்றி என்ன சொல்லுறது .... //<BR/><BR/>புலி இது தான் இதில் உள்ள இடர்பாடு...<BR/><BR/>கொஞ்சம் மனசாட்சி வேணும். அவ்வளவுதான்... வேற என்ன சொல்ல?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-63952870566037082392007-04-15T23:37:00.000-04:002007-04-15T23:37:00.000-04:00First time I dint understand ur creamy layer post....First time I dint understand ur creamy layer post. But its really clear. Iam also waiting for ur C post.Premmahttps://www.blogger.com/profile/00836752181442439151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-55270222250648578462007-04-15T05:53:00.000-04:002007-04-15T05:53:00.000-04:00நல்ல சுடரோட்டம். சில கேள்விகளுக்கு ரொம்பவே அடக்கி ...நல்ல சுடரோட்டம். சில கேள்விகளுக்கு ரொம்பவே அடக்கி வாசிச்சு இருக்கீங்க. அடக்கம் அழகு!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1411939862931710812007-04-15T00:38:00.000-04:002007-04-15T00:38:00.000-04:00//நாகை சிவா said... //எதிராக பெரியாரால் வளர்க்க...//நாகை சிவா said...<BR/><BR/> //எதிராக பெரியாரால் வளர்க்கப்பட்டதே திராவிடம்.<BR/> ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.//<BR/><BR/> வளர்க்கப்பட்டது வேண்டுமானால உண்மையாக இருக்கலாம். ஆனால் திராவிடர்கள் என்று தென் இந்தியர்களை குறிப்பது பல இடங்களில் உள்ளது. //<BR/><BR/>ஆமா புலி,<BR/>தாகூர் கூட திராவிட உட்கல பங்கானு தான் பாடினார்.<BR/><BR/>அதுல அவர் திராவிடனு குறிப்பது தென் இந்தியாவை தான்...<BR/><BR/>ஆனா இப்ப பயன்படுவது அந்த அர்த்ததில் இல்லைனு நினைக்கிறேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-18288475894769950432007-04-15T00:30:00.000-04:002007-04-15T00:30:00.000-04:00//இப்போதும் இந்த கிரீமிலேயரை எதிர்ப்பவர்கள் அரசியல...//இப்போதும் இந்த கிரீமிலேயரை எதிர்ப்பவர்கள் அரசியல்வாதிகள்தான்..<BR/><BR/>காரணம் வெரிசிம்பிள்.. அனைவருமே லட்சாதிபதிகள்.. மேலும் மேலும் கஷ்டப்படாமல் தங்களது பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சீட் வேண்டும் என்கிறார்கள்.<BR/><BR/>கோவணத்தைக் கட்டியவன் கடைசிவரை அப்படியேதான்..//<BR/><BR/>உண்மை தமிழன்,<BR/>உண்மை தமிழன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-27814585877186072642007-04-15T00:27:00.000-04:002007-04-15T00:27:00.000-04:00// Rasigan said... // அனானி தோழர்கள் தான் வல...// Rasigan said...<BR/><BR/> //<BR/><BR/> அனானி தோழர்கள் தான் வலைப்பூ உலகின் ஏற்றத்திற்கு பெரும் காரணம். இதை நான் முழுதும் நம்புகிறேன்.<BR/><BR/> //<BR/><BR/> kavalai padatha... nee eppadi sollama ponalum... naanga ellam un pathivugala padipom... rombha ice vachu enna panna pora ... :-)<BR/><BR/> ஏன்னா நானும் ஒரு அனானிதான.....(i dont think you get much info from the word RASIGAN ) //<BR/><BR/>ஐஸ் எல்லாம் வைக்கல ரசிகன்...<BR/>எனக்கு நிறைய மெயில் வந்திருக்கு. யாருக்கும் ப்ளாக் கிடையாது. எல்லாரும் நல்ல நண்பர்களே!!!<BR/><BR/>நானெல்லாம் எழுதி கிழிக்கிறேனா அதுக்கு காரணம் கண்டிப்பா உங்களை மாதிரி பாராட்டும் அனைவரும் தான்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57935937680830980902007-04-14T15:17:00.000-04:002007-04-14T15:17:00.000-04:00பாலாஜி,புதுவருட வாழ்த்துக்கள்.....இந்த பதிவும் சூப...பாலாஜி,<BR/><BR/>புதுவருட வாழ்த்துக்கள்.....இந்த பதிவும் சூப்பர். <BR/><BR/>உண்மைத்தமிழன் : நீங்க என்னமோ இன்னுமொறு திராவிடக் குஞ்சு என்றுதான் நினைத்தேன்....ஆனால் இந்த பதிவில் தங்களுடைய பின்னூட்டம் ஏதோ வித்தியாசமாத்தெரிகிறது....என்னய்யா ஆச்சு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-58132894283413356952007-04-14T13:30:00.000-04:002007-04-14T13:30:00.000-04:00//நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்த...//நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! //<BR/><BR/>இப்படி வெறுமனே வாழ்த்துக்கள் ன்னு சொன்னா நாங்க உங்களை விட்டுடுவோமா? :-)<BR/><BR/>யுகாதிக்கு மட்டும் படத்துடன் கூடிய தனிப்பதிவு போட்டீர்களே!<BR/>சுந்தரத் தெலுங்கிற்கு ஒரு நீதி!<BR/>செந்தமிழிற்கு வேறொரு நீதி!!<BR/><BR/>ஆகா...பாலாஜி, யூ டூ?<BR/>நீங்கள் இப்படிச் செய்தால் திராவிடன் என்பவன் யார் என்ற நெடுநாள் சந்தேகம் எப்படித் தீரும்? :-)))<BR/><BR/>புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், பாலாஜி மற்றும் பதிவர் அனைவருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-61474178489019485642007-04-14T13:21:00.000-04:002007-04-14T13:21:00.000-04:00//நான் கொஞ்சம் ஓட்ட வாய்//ஆகா...பாலாஜி...சுடர் ப்[...//நான் கொஞ்சம் ஓட்ட வாய்//<BR/><BR/>ஆகா...பாலாஜி...சுடர் ப்[அதிவில் இப்படிக் கொளுத்திப் போட்டா என்ன அர்த்தம்? :-))<BR/><BR/>உங்கள் புரிதலை, உள்ளபடியே எடுத்து வைத்து இருக்கீங்க, உங்க ஸ்டைலில்!<BR/><BR/>புத்தாண்டு வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-21177451141819419102007-04-14T13:05:00.000-04:002007-04-14T13:05:00.000-04:00பாலாஜி,சுடர் பதிவை அழகாக முடிஞ்சு வைச்சிட்டேப்பா.....பாலாஜி,<BR/><BR/>சுடர் பதிவை அழகாக முடிஞ்சு வைச்சிட்டேப்பா...<BR/><BR/>வாழ்த்துக்கள் :)<BR/><BR/>க்ரீமி லேயர் பற்றிய கேள்விக்கான பதிலை இன்னும் தெளிவாக சொல்லிருக்கலாமோன்னு தோணுதுப்பா.....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-64760385178914248022007-04-14T13:01:00.000-04:002007-04-14T13:01:00.000-04:00சத்யா அண்ணா,தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... வெளிய கிள...சத்யா அண்ணா,<BR/>தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... வெளிய கிளம்பிட்டேன் வந்து சொல்றேன்வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-74957605083646206152007-04-14T12:58:00.000-04:002007-04-14T12:58:00.000-04:00சிந்தாநதி,உங்க பதிவுக்கு வந்து பதில் சொல்லிட்டேன்....சிந்தாநதி,<BR/>உங்க பதிவுக்கு வந்து பதில் சொல்லிட்டேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57643711960471953532007-04-14T12:04:00.000-04:002007-04-14T12:04:00.000-04:00உங்க ஸ்டைல்-ல நல்லா பதில் கொடுத்திருக்கீங்க பாலாஜி...உங்க ஸ்டைல்-ல நல்லா பதில் கொடுத்திருக்கீங்க பாலாஜி.<BR/>உங்களுக்கும் ஏனைய தமிழ் அன்பர்களுக்கும் என் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-70918998827953479332007-04-14T11:36:00.000-04:002007-04-14T11:36:00.000-04:00//இப்ப பார்த்தீங்கனா, யாரும் சமுதாய சம நிலைக்காக வ...//இப்ப பார்த்தீங்கனா, யாரும் சமுதாய சம நிலைக்காக வாழ நினைப்பதில்லை. எந்த தொழிலில் பணம் கிடைக்கிறதோ அதில் நுழையவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.//<BR/><BR/>கிராமப்புறங்களை நீங்கள் பார்த்திருகிறீர்களா தெரியவில்லை. சக்கிலிய காலனியிலிருந்து சிங்கப்பூருக்கோ அமெரிக்காவுக்கோ தப்பித் தவறி ஒருவன் போய்விட்டால் திரும்பக் கிராமத்துக்கு வரும்போது, லட்சாதிபதியாக இருந்தாலும் சமுதாய சம நிலை அவன் கேட்டாலும் கிடைக்காது. சென்னை போன்ற பெருநகரங்களில்தான் இந்த வித்தியாசம் பெரும்பாலும் இருப்பதில்லை - ஜாதிவாரியான ஏரியாக்கள் அங்கே இருந்தாலும். சென்னை போன்ற பெருநகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்கு வந்தீர்களானால் நகர் நகர் என்று ஏரியாக்கள் பிரிக்கப்பட்டிருக்கும் - காந்தி நகர், நேரு நகர், இந்திரா நகர் என்று - அசலில் பார்த்தீர்களானால் ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு ஜாதிக்கான நகராக இருக்கும். வீடு வாங்குவதில் இருந்து தண்ணீர்த் தகராற்றில் இருந்து, பால்பண்ணையில் பால் வாங்குவதில் இருந்து எப்படி இந்த நகரங்கள் ஜாதி ரீதியிலான தீவுகளாகக் கட்டமைக்கப்பட்டு இயங்குகின்றன என்று பார்த்தால் தெரியும். <BR/><BR/>//அடுத்து ஒரிசால கேக்கல, பிகார்ல கேக்கல நீங்க மட்டும் ஏன் இட ஒதுக்கீடு கேக்கறீங்கனு கேக்கறவங்களுக்கு. அங்க அவங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் இருக்கறதே தெரியுமானு தெரியல. நான் இது வரைக்கும் ஒரு 300 - 400 வட இந்திய பசங்களை பார்த்திருக்கேன். பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.//<BR/><BR/>மிகச் சரி. வேறு ஒன்றும் வேண்டாம், ரஜினிகாந்தின் நடிப்பைப் பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம், ஆனால் நாகரிகம் தெரிந்தவர்கள் யாரும் அவரைக் கருவாப்பயல் என்ற ரேஞ்சில் எல்லாம் திட்டமாட்டார்கள் - ia.rediff.com/movies/2007/apr/03rahman.htm - இங்கே பாருங்கள் - abuse alertடின்பின் நீக்கப்பட்ட பெரும்பாலான கமெண்டுகள் அந்த மாதிரித்தான் இருந்தன. இதே மனோநிலையுள்ள கும்பல்தான் AIIMS பிரச்னையிலும் இட ஒதுக்கீட்டுப் பிரச்னையிலும் குதி குதி என்று குதிப்பது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16189098546099358852007-04-14T11:16:00.000-04:002007-04-14T11:16:00.000-04:00//ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வே...//<BR/>ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான். <BR/>//<BR/>தங்களிடமிருந்து இப்படி ஒரு கருத்தை எதிர் பார்க்கவில்லை வெட்டி. <BR/><BR/>சட்டம் படித்து தேர்வு பெறுவது பொறியியல் தேர்ச்சியை விட கடினம். என்னால் உறுதி படுத்திக் கொள்ள முடியாத ஒரு தகவலை தருகிறேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இதுவரை அதிகபட்ச மதிப்பெண்களை எடுத்தவர் திரு. ப. சிதம்பரம். அவர் எடுத்த மதிப்பெண்கள் 69 சதவிகிதம். இது அங்கே படித்த எனது நண்பனால் எனக்கு கூறப்பட்டது.<BR/><BR/>மேலும் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க, பன்னிரண்டாவதில் MPC யில் 60 சதவிகிதம் வாங்கினாலே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை தான் இன்று தமிழகத்தில் உள்ளது. தேர்ச்சி பெருவதும் கடினம் ஒன்றும் இல்லை.<BR/><BR/>May be தாங்கள் கூற வந்தது வேறாக இருக்கலாம். தெளிவு படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.<BR/><BR/>சுடரை அருமையாக முடித்து வைத்ததற்கு பாராட்டுக்கள்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-79033849664917564032007-04-14T09:42:00.001-04:002007-04-14T09:42:00.001-04:00உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தம...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-58286879437342875432007-04-14T09:42:00.000-04:002007-04-14T09:42:00.000-04:00பாலாஜி அருமையாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறிங்...பாலாஜி <BR/><BR/>அருமையாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறிங்க. <BR/><BR/>உண்மையில் எனக்கு இந்த கீரிமி லேயர் என்னன்னு சரியாக தெரியவில்லை.... நான் கவுன்சிலிங் எல்லாம் பார்த்தது இல்லை அதானல் தான்னு நினைக்குறேன். <BR/><BR/><BR/>\\ இந்த இட ஒதுக்கீட்டுமுறை முதலில் வந்தவனை மட்டுமே வாழ வைக்கிறது. விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன மாதிரி முதல்ல விழிச்சிக்கிட்டவனுக்கு மட்டுமே திரும்ப திரும்ப பலனளிக்கிறது. ஒரு தலைமுறை பின்னாலிருக்கும் கூட்டத்திற்கு வழி அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அந்த வழியை ஏற்படுத்தி அனைவருக்கும் பலனளிக்கும் ஒரு திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.\\<BR/><BR/>ஆனால் உங்களின் இந்த சுடர் பதிவில் நீங்கள் தந்திருக்கும் பதில் சூடாக இருக்கின்றது. நானும் இதுக்கு முழுக்க ஒத்துபோகிறேன்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-47366236777465288082007-04-14T09:03:00.000-04:002007-04-14T09:03:00.000-04:00பாலாஜி. முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்களை மட்டு...பாலாஜி. முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்களை மட்டும் படிச்சேன். நல்ல முறையில் பதில் சொல்லியிருக்கிறீர்கள். :-) <BR/><BR/>//ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.<BR/>//<BR/><BR/>நல்ல பதில். நல்ல முடிவு. எவ்வளவு ஆராய்ந்தாலும் அறுதியான உண்மையைக் காண இயலாது. <BR/><BR/>இரண்டாவது கேள்வி 'அனானி கழக நண்பர்களை'ப் பற்றியது. ஆனால் நீங்கள் அதற்குப் பதில் சொல்லாமல் 'அனானி' ஆப்சனில் பின்னூட்டம் இடும் நண்பர்களைப் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். வேண்டுமென்றே செய்தீர்களா என்று தெரியாது. ஆனால் நல்ல முறையில் சொல்லப்பட்ட பதில். என் பதிவுகளிலும் 'அனானி' ஆப்சனை என்றைக்கும் வைத்திருக்கிறேன். <BR/><BR/>மற்ற கேள்விகளையும் அவற்றின் பதில்களையும் மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com