tag:blogger.com,1999:blog-28230384.post4015734832789011874..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: நான் கடவுள்! சில பதில்கள், பல கேள்விகள்வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-28230384.post-53443440206125133822009-02-24T15:18:00.000-05:002009-02-24T15:18:00.000-05:00Annan Bala adutha padathulayavuthu eero eeroyinia ...Annan Bala adutha padathulayavuthu eero eeroyinia sethu vecha nalla irukkum :)கார்த்திhttps://www.blogger.com/profile/02709985381977576360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-78219795180828371212009-02-23T22:11:00.000-05:002009-02-23T22:11:00.000-05:00// SurveySan said...check this out. interesting an...// SurveySan said...<BR/>check this out. interesting answers.<BR/>http://jeyamohan.in/?p=1873//<BR/><BR/>கலக்கல் சர்வேஸ்...<BR/><BR/>நான் சொன்ன பதில்கள் எல்லாம் பெரும்பாலும் சரியா இருக்கு. பார்த்தீங்களா?<BR/><BR/>நிறைய கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டாரு. சரியான நேரத்துல நான் பதிவு போட்டுட்டேன் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1045504537323196882009-02-23T21:45:00.000-05:002009-02-23T21:45:00.000-05:00// Anonymous said...ஜெயமோகன் அவரது இணைய தளத்தில் ச...// Anonymous said...<BR/>ஜெயமோகன் அவரது இணைய தளத்தில் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பாக உங்கள் 1, 2 கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். விருப்பமிருந்தால் ஏழாம் உலகம் வாசித்துப் பாருங்கள். படம் எனக்கு பிடித்திருந்தது.<BR/><BR/>6:22 PM//<BR/><BR/>நன்றி தோழரே!<BR/><BR/>ஜெயமோகன் இதை பத்தி பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்னு நினைக்கிறேன். பொறுமையாக படிக்கிறேன்.<BR/><BR/>ஏழாம் உலகம், இந்தியா வந்தவுடன் படிக்க வேண்டும் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-51001703357972682292009-02-23T21:44:00.000-05:002009-02-23T21:44:00.000-05:00// Divyapriya said...ஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு,...// Divyapriya said...<BR/>ஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு, அதனாலையே படம் பாக்க தோன மாட்டேங்குது :( நீங்க எழுதி இருக்கறதா பாத்தா, இன்னும் பயங்கரமா இருக்கும் போல?<BR/><BR/>//<BR/><BR/>இந்த படமெல்லாம் வேண்டாம்மா... சிவா மனசுல சக்தி நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்... அது வேணா பாரு .வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-31957437393929642052009-02-23T21:43:00.000-05:002009-02-23T21:43:00.000-05:00//நாகை சிவா said...ரைட்... இன்னும் நான் படம் பாக்க...//நாகை சிவா said...<BR/>ரைட்... இன்னும் நான் படம் பாக்கல. ஆனா கண்டிப்பாக பார்ப்பேன் :)///<BR/><BR/>கண்டிப்பா பாரு புலி... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1247234204168849542009-02-23T21:42:00.000-05:002009-02-23T21:42:00.000-05:00// Namakkal Shibi said...//அது மட்டுமில்லாம மாதா க...// Namakkal Shibi said...<BR/>//அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)//<BR/><BR/>இதிலென்ன ஆச்சரியம் இருக்கு!<BR/><BR/>நான் கூட காலைல சர்ச்சுக்கு போயிட்டு சாயங்காலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருக்கேன்!//<BR/><BR/>நம்ம சர்வேஸ் தான் வித்தியாசமா தெரியுதுனு சொன்னாரு :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-35335007241501529272009-02-23T21:41:00.001-05:002009-02-23T21:41:00.001-05:00// Namakkal Shibi said...//ரைட்டு... தப்பான நேரத்த...// Namakkal Shibi said...<BR/>//ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)//<BR/><BR/>கரெக்ட்டுபா!<BR/><BR/>நான் கடவுள் : ரொம்ப லேட்!<BR/><BR/>9:11 AM//<BR/><BR/>இங்க நேத்து தானே ரிலிஸ் ஆச்சு :(வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-17374175390704442572009-02-23T21:41:00.000-05:002009-02-23T21:41:00.000-05:00//Namakkal Shibi said...//நீதிமன்றத்திற்கெதிரில் ச...//Namakkal Shibi said...<BR/>//நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது//<BR/><BR/>என்ன அபத்தம் இது?<BR/><BR/>இப்பவெல்லாம் சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், நீதி மன்ற உள் அறைகள் இங்கயெல்லாம் சண்டை போடலாமே! அதானே டிரெண்டு?<BR/><BR/>வாட் ஹேப்பண்ட் டூ யூ வெட்டி?<BR/><BR/>//<BR/><BR/>தள,<BR/>அப்படி சண்டை போடறதுக்கு அவர் என்ன வக்கிலா இல்லை வக்கிலுக்கு தான் படிக்கிறாரா?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-85737100338112370722009-02-23T20:36:00.000-05:002009-02-23T20:36:00.000-05:00check this out. interesting answers.http://jeyamoh...check this out. interesting answers.<BR/>http://jeyamohan.in/?p=1873SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-90310343467925814362009-02-23T18:22:00.000-05:002009-02-23T18:22:00.000-05:00ஜெயமோகன் அவரது இணைய தளத்தில் சில விளக்கங்கள் கொடுத...ஜெயமோகன் அவரது இணைய தளத்தில் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பாக உங்கள் 1, 2 கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். விருப்பமிருந்தால் ஏழாம் உலகம் வாசித்துப் பாருங்கள். படம் எனக்கு பிடித்திருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-50721703316930735422009-02-23T12:14:00.000-05:002009-02-23T12:14:00.000-05:00ஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு, அதனாலையே படம் பாக்க ...ஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு, அதனாலையே படம் பாக்க தோன மாட்டேங்குது :( நீங்க எழுதி இருக்கறதா பாத்தா, இன்னும் பயங்கரமா இருக்கும் போல?Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-27461026946013897142009-02-23T09:25:00.000-05:002009-02-23T09:25:00.000-05:00ரைட்... இன்னும் நான் படம் பாக்கல. ஆனா கண்டிப்பாக ப...ரைட்... இன்னும் நான் படம் பாக்கல. ஆனா கண்டிப்பாக பார்ப்பேன் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-4026886268446050482009-02-23T09:12:00.000-05:002009-02-23T09:12:00.000-05:00//அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நா...//அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)//<BR/><BR/>இதிலென்ன ஆச்சரியம் இருக்கு!<BR/><BR/>நான் கூட காலைல சர்ச்சுக்கு போயிட்டு சாயங்காலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருக்கேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57420166164379259832009-02-23T09:11:00.000-05:002009-02-23T09:11:00.000-05:00//ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல...//ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)//<BR/><BR/>கரெக்ட்டுபா!<BR/><BR/>நான் கடவுள் : ரொம்ப லேட்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-63396660042696009282009-02-23T09:09:00.000-05:002009-02-23T09:09:00.000-05:00//நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடி...//நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது//<BR/><BR/>என்ன அபத்தம் இது?<BR/><BR/>இப்பவெல்லாம் சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், நீதி மன்ற உள் அறைகள் இங்கயெல்லாம் சண்டை போடலாமே! அதானே டிரெண்டு?<BR/><BR/>வாட் ஹேப்பண்ட் டூ யூ வெட்டி?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-2923218561823886252009-02-23T09:08:00.000-05:002009-02-23T09:08:00.000-05:00நான் இன்னும் படம் பார்க்கவிலை! அதனால எல்லாக் கேள்வ...நான் இன்னும் படம் பார்க்கவிலை! அதனால எல்லாக் கேள்விகளும் சாய்ஸில்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-86425075162632053672009-02-23T08:29:00.000-05:002009-02-23T08:29:00.000-05:00// ரவிசங்கர் said...//ருத்ரன் காசியிலிருந்து புறப்...// ரவிசங்கர் said...<BR/>//ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன? அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன?//<BR/><BR/>உறவை அத்து எறிவது தான் குறி என்றால் வந்த அன்றே "தூமை" வசனத்தைச் சொல்லி விட்டுத் திரும்பிச் சென்றிருக்கலாம். அதையும் தாண்டி ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை மலைக்கோவிலில் தங்கி இருக்கச் செய்திருக்க வேண்டும். "உறவை அத்து எறி. எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்" என்று குரு சொல்கிறார். இப்போது புறப்பட்டுப் போகலாம் என்ற உணர்வு தாண்டவனைக் கொன்ற பிறகு வந்திருக்கலாம்.<BR/><BR/>6:25 AM//<BR/><BR/>நன்றி ரவிசங்கர்...<BR/><BR/>முதல் நாளே அப்படி சொல்லியிருந்தால் அந்த அதிர்ச்சியும், புரிந்துணர்வும் வருமா என்பது சந்தேகமே. அதற்கு முன்பே அந்த தாய்க்கு பல அதிர்ச்சியை கொடுத்துவிட்டார் ருத்ரன்...<BR/><BR/>இருந்தாலும் தாங்கள் சொல்லியதை போல “எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்" என்று குரு சொல்லியதன் அர்த்தம் இதுவாக இருக்கலாம்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-58456166494125813732009-02-23T06:25:00.000-05:002009-02-23T06:25:00.000-05:00//ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எத...//ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன? அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன?//<BR/><BR/>உறவை அத்து எறிவது தான் குறி என்றால் வந்த அன்றே "தூமை" வசனத்தைச் சொல்லி விட்டுத் திரும்பிச் சென்றிருக்கலாம். அதையும் தாண்டி ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை மலைக்கோவிலில் தங்கி இருக்கச் செய்திருக்க வேண்டும். "உறவை அத்து எறி. எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்" என்று குரு சொல்கிறார். இப்போது புறப்பட்டுப் போகலாம் என்ற உணர்வு தாண்டவனைக் கொன்ற பிறகு வந்திருக்கலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-36272426336995678012009-02-23T01:34:00.000-05:002009-02-23T01:34:00.000-05:00//SurveySan said...//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒர...//SurveySan said...<BR/>//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...//<BR/><BR/>எல்லாரும் ரஹ்மான் புயல்ல சிக்கி இருக்காங்க ;)//<BR/><BR/>ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-70995666714363744222009-02-23T01:32:00.000-05:002009-02-23T01:32:00.000-05:00//நல்ல கேள்விகள் :)//பதில்கள் கொஞ்சமும் திருப்தியி...//நல்ல கேள்விகள் :)//<BR/><BR/>பதில்கள் கொஞ்சமும் திருப்தியில்லையா?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16116494349452325302009-02-23T01:31:00.000-05:002009-02-23T01:31:00.000-05:00// SurveySan said...நல்ல கேள்விகள் :)பூஜா கூட திடீ...// SurveySan said...<BR/>நல்ல கேள்விகள் :)<BR/><BR/>பூஜா கூட திடீர்னு மாதா கோயிலுக்கும், மலைக்கோயிலுக்கும் தடால் தடால்னு வந்து நிப்பாங்களே. அது நெருடலயா?<BR/><BR/>உங்க கேள்விக்கும் மத்த ருசியான கண்ண்ணோட்டமும், பைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் கிட்டும் இங்கே: http://www.narsim.in/2009/02/blog-post_13.html<BR/><BR/>//<BR/><BR/>மாதா கோவில் சென்ற பிறகு அவர் அடி வாங்கிய பிறகே மலைக்கோவிலுக்கு வருகிறார் என நினைக்கிறேன்...<BR/><BR/>அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1458282894468778872009-02-23T01:29:00.000-05:002009-02-23T01:29:00.000-05:00//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் ...//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...//<BR/><BR/>எல்லாரும் ரஹ்மான் புயல்ல சிக்கி இருக்காங்க ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-25269119995963681082009-02-23T01:26:00.000-05:002009-02-23T01:26:00.000-05:00நல்ல கேள்விகள் :)பூஜா கூட திடீர்னு மாதா கோயிலுக்கு...நல்ல கேள்விகள் :)<BR/><BR/>பூஜா கூட திடீர்னு மாதா கோயிலுக்கும், மலைக்கோயிலுக்கும் தடால் தடால்னு வந்து நிப்பாங்களே. அது நெருடலயா?<BR/><BR/>உங்க கேள்விக்கும் மத்த ருசியான கண்ண்ணோட்டமும், பைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் கிட்டும் இங்கே: http://www.narsim.in/2009/02/blog-post_13.htmlSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1022810678449608682009-02-23T01:25:00.000-05:002009-02-23T01:25:00.000-05:00இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பத...இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com