tag:blogger.com,1999:blog-28230384.post2452245908579971152..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: துரியோதனனுக்கு ஏன் அரசுரிமையில்லை?வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-28230384.post-47414798769298679132014-03-12T09:49:52.542-04:002014-03-12T09:49:52.542-04:00முன்னரே இரண்டு பதிவுகளை இட்டுள்ளேன். அவை என்னவாயின...முன்னரே இரண்டு பதிவுகளை இட்டுள்ளேன். அவை என்னவாயின என்பதை அறிய இயலவில்லை!sariya Chandrasekaranhttps://www.blogger.com/profile/13322784060043071357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-70625605423900626442014-03-12T09:43:54.765-04:002014-03-12T09:43:54.765-04:00முன்னர் பதிவிட்டதற்கு மேலும் சான்றுகளைக் காண விரும...முன்னர் பதிவிட்டதற்கு மேலும் சான்றுகளைக் காண விரும்புவோர் எனது http://nhampikkai-kurudu.blogspot.com வலையில் உள்ள கட்டுரைகளைக் காணும்படி கோருகிறேன்.sariya Chandrasekaranhttps://www.blogger.com/profile/13322784060043071357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-61136444010496973352014-03-12T09:40:51.482-04:002014-03-12T09:40:51.482-04:00வ்ரலாற்றில் எவரையும் அடையாளப்படுத்தாமல் அப்படியே ம...வ்ரலாற்றில் எவரையும் அடையாளப்படுத்தாமல் அப்படியே மாபாரதத்தைக் காண்பது குழப்பத்துக்கே வழியமைக்கும். அதே மாபாரதத்தில் கிருஷ்ணன் என ஒருவன் இடம்பெற்றுள்ளான். அவந்தான் பாரதத்தின் வாரிசு! அவனை வசிட்டர் எதனால் நாடுகடத்தினார். திரிசங்கு= சத்தியவிரதனின் வரலாற்றைல் இதனைக் காணவேண்டும். எல்லாவற்றுக்கும் வசிட்டனின் சதியே காரணம். இதில் திருதராஸ்ற்றனும் பாண்டுவும் வரலாற்றில் இல்லாதவர்கள். பீஷ்மனும் துர்யோதனின் நிழலே[மனச்சாட்சி] ஆவான். சத்தியவதி என்பவர் சத்திரியகுலப் பெண் அல்ல. அவளுக்குப் பிறந்தோரும் சத்திரியர் அல்ல என்பதாலேயே அவளது மகன் வியாசனுக்கும் அரசுரிமை வழங்கப்படவில்லை. அப்படி யஉள்ளபோது வியாசனுக்குப் பிறந்தோர் என்ன தகுதியில் ஆட்சியைப் பெறமுடியும். சத்தியவதியை இரண்டாவதாக மணந்தவன் சந்தனு என்ற சந்திரகொற்றனே என்பதை எவருமே அறியவில்லை. சந்திரகொற்றனை ஏமாற்றிச் சூத்திரப்பெண்ணை மணமுடிக்கத் துணைநின்றவனே வசிட்டன் என்ற அலெக்சாந்தன். இந்த அலெக்சாந்த ரிச்சிகனுக்குப் பிறந்த மற்றொசு அலெக்சாந்தனே யமதக்கினி. அவனும் சத்தியவதிக்குப் பிறந்ததாகத்தான் காட்டப்படுகிறான். இரண்டு சத்தியவதிகள் மாபாரதத்தில் உள்ளனர். காதியே இவர்கள் அனைவருக்கும் முன்னோன். அவனது மனைவிக்குப் பிறந்த விசுவாமத்திரனுக்கும் ஆட்சிசெய்ய உரிமையை மறுத்தவனே வசிட்டன். அதனால்தான் விசுவாமித்திரன் அனைவரையும் எதிர்த்துநின்று சந்திரகொற்றனின் மகனான கிருஷ்ணன்+ கரவேலனுக்கு வேங்கடமலைக் காட்டில் திருப்பதியில் ஒரு நாட்டை உறுவாக்கி வேந்தனாகவும் ஆக்கினான். அவனுக்குப் பயந்த தேவர்கள் விசுவாமித்திரனிடம் பணிந்ததால் அத்தோடு நிருத்திக்கொண்டான். சந்திரகொற்றனை நாட்டைவிட்டுக் கடத்தியதை மறைக்கவே திருத ராஸ்ற்றனும் பாண்டுவும் புகுத்தப்பட்டுள்ளனர். சந்திரகொற்றனுக்கும் சத்தியவதிக்கும் சித்ராங்கதனும் விச்சித்ரவீர்யனும் பிறந்தபோதே சத்தியவதியின் வாரிசுகளான அவர்களுக்கு ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டை நீங்கிச்செல்ல ஆணையிட்டவன் வசிட்டன். அந்த இருவாரிசுகளான சித்திராங்கதனும் விச்சித்ரவீர்யனுமே பிந்துசாரனும் பிம்பிசாரனும் ஆவர். இதில் பிந்துசாரனைக் கொலைசெய்தோரும் வசிட்ட கூட்டத்தாரே ஆவர். அதனாலேயே பிம்பிசார துர்யோதனன் சற்றே எச்சரிக்கையுடன் செயல்பட்டான். ஆனாலும் சத்திரையன்னல்ல என்பதாலேயே சந்திரகொற்றனின் சகோதரியை மணந்தவனுக்கு ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்ற நிலை இருந்தது. சந்திரகொற்றனின் சகோதரியே பிரிதா என்ற பிருந்தா எனப்படும் துளசி. அபெண்ணின் மகனே தருமன். இவர்கள் தமிழர்கள். கரிகால்சோழனே தருமன். இளஞ்சேத்சென்னியே பிருந்தாவை மணந்த சூரியகுலத்தவன். அன்று மண்ணெல்லாம் பெண்ணுக்கே உரித்தாக இருந்தது. அதனை மாற்றி ஆண்வாரிசுகளைப் புகுத்த முயன்றவனே அலெக்சாந்த வசிட்டர்கள். அதனாலேயே கிருஷ்ணன் நீதியின் பக்கம் இருந்து தருமனான கரிகால்சோழனுக்கு ஆட்சிகிடைக்கப் போராடினான்; விசுவாமித்திரனும் துணைநின்றான். மாபாரதத்தில் உள்ள கிளைக்கதைகளிலேயே இந்திய = பாரத வரலாறு மறைந்துகிடக்கிறது!<br /> sariya Chandrasekaranhttps://www.blogger.com/profile/13322784060043071357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-7949775106394766732008-02-27T03:23:00.000-05:002008-02-27T03:23:00.000-05:00Who born first ?Thuri or Thar ?Is that matters for...Who born first ?<BR/>Thuri or Thar ?<BR/>Is that matters for the King-ship?ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57358834187222921832008-02-24T20:54:00.000-05:002008-02-24T20:54:00.000-05:00வவ்வால். லைவ் ரிலே செய்தவர் சஞ்சயன்.வவ்வால். லைவ் ரிலே செய்தவர் சஞ்சயன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-14317640290532087802008-02-21T02:20:00.000-05:002008-02-21T02:20:00.000-05:00கேஆரெஸ்,//விதுரனுக்கு முற்பிறவி ஞானங்களே இருக்காது...கேஆரெஸ்,<BR/><BR/>//விதுரனுக்கு முற்பிறவி ஞானங்களே இருக்காது! (இராமனைப் போலவே)<BR/>எனவே எமன், எமன் அம்சத்தில் பிறந்தவனுக்குச் சாதகமா நடந்தான் என்பது லாஜிக்கே இல்லாத வாதம்!//<BR/><BR/>என்ன இப்படி சொல்லிட்டிங்க , விதுரர் ஒரு ஞானஸ்தர், பாரதப்போர் நடக்கும் போது களத்தில் நடப்பதை நேரடியாக லைவ் ரிலே செய்தவர்!(அவர் தானே செய்தார்? இப்போ சந்தேகம் வந்திடுச்சு)<BR/><BR/>விதுர நீதி என்ற நூல் கூட உண்டு!<BR/><BR/>விதுரர் குருவம்ச வரலாறு , அரச நீதி, முற்பிறவி கதைகளை எல்லாம் திருதராஷ்டிரனுக்கு சொல்வதாக சொல்வார்களே, அதற்காக பிரம்மாவின் மானச புத்திரர் சனத் சுஜாதியர் என்பவரை விதுரர் வர வைத்து கதை சொல்லவைப்பார்.<BR/><BR/>அப்பொழுதே வினைப்பயன் , முற்பிறவி , கர்மா எல்லாம் சொல்லிவிடுவார் சனத் சுஜாதீயர், விதுரருக்கும் அது தெரியும், நான் சொல்வதை விட அவர் வாயல் சொல்வதே சிறப்பு என்று சொல்வாரே? <BR/><BR/>எனவே விதுரருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.<BR/><BR/>//பானைகளில் கருப்பிண்டத்தை ரெண்டு வருசமா அடைத்து வைத்து உருவான கெளரவர்களுக்கு என்ன லீகல் க்ளேய்ம் கொடுக்கப் போறீங்க? :-)//<BR/><BR/>இரண்டு வருசமா வயிற்றிலேயே கருவாக இருந்து சதைப்பிண்டமாக பிறந்தது அதைப்பின்னர் ஜாடிகளில் போட்டு குழந்தைகள் ஆக்கியதாக சொல்வார்கள். பானையில் இரண்டு வருடம்னு படிக்கலையே, மேலும் காந்தாரி தான் முதலில் கருவுற்றால், பின்னரே குந்திக்கெல்லாம் வாரிசு பிறந்தது என்று சொல்வார்கள்.காந்தாரிக்கு இரண்டாண்டுகள் ஆகிவிடும் குழந்தை பிறக்க என்பதால் தாமதமாக ஆகிவிடும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-28197677367512831202008-02-20T17:01:00.000-05:002008-02-20T17:01:00.000-05:00//வெட்டிப்பயல் said... ஜி.ரா எதுவும் கருத்து சொல்ல...//வெட்டிப்பயல் said... <BR/>ஜி.ரா எதுவும் கருத்து சொல்லாம ஒதுங்கியது ஏன்னு தெரியல :-(//<BR/><BR/>அண்ணன் ஜிரா ஒதுங்க எல்லாம் இல்லை! அவர் சார்பாக அவர் சீடர்களில் ஒருவரான என்னை அனுப்பி உள்ளார்! அம்புட்டே! :-)<BR/><BR/>//அதுல எங்க இருந்து வந்துச்சு நான் பின்னூட்டம் படிக்காம பதில் சொல்றேனு...//<BR/><BR/>பின்னூட்டத்தைப் படிச்சா அனுபவிக்கனும்! ஆராயக் கூடாது வெட்டி! :-)<BR/><BR/>//நீங்க எல்லாரும் சொல்றதை பார்த்தா யுதிஷ்டிரன் தான் உண்மையான வாரிசு மாதிரி தெரியுது... நான் எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சி பார்க்கிறேன் :-)//<BR/><BR/>ஹிஹி<BR/>யோசிச்சி முடிச்சாச்சா?<BR/>இல்ல ரூம் போட்டு இன்னும் யோசிக்கணூமா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-70292405507301038702008-02-20T16:56:00.000-05:002008-02-20T16:56:00.000-05:00//அவர் தூதுவனாக செல்லும் போழுதே விளையாட வர வேண்டாம...//அவர் தூதுவனாக செல்லும் போழுதே விளையாட வர வேண்டாம் என்று தான் சொல்வார். ஆனால் அது தருமமல்ல(???) என்று சொல்லி யுதிஷ்டிரன் செல்கிறான்//<BR/><BR/>இது என்ன வெட்டி பாரதமா? :-)<BR/><BR/>விதுரர் விளையாட வர வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்! மன்னர் அழைப்பை மறுதலிக்காமல் ஏற்கவும் என்று தான் சொல்லுவார்.<BR/><BR/>ஆனா தருமன், எது தருமம்-னு கேட்டு வைக்க, சூது தர்மம் இல்லை-ன்னு மட்டுமே சொல்லுவார். <BR/>தருமன் தர்மத்தைக் கரெக்டா கேட்டுக்கிட்டு அதர்மத்தைக் கரெக்டா பண்ணிடுவான்! :-)<BR/><BR/>விதுரனுக்கு முற்பிறவி ஞானங்களே இருக்காது! (இராமனைப் போலவே)<BR/>எனவே எமன், எமன் அம்சத்தில் பிறந்தவனுக்குச் சாதகமா நடந்தான் என்பது லாஜிக்கே இல்லாத வாதம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-37944202393854580372008-02-20T15:15:00.000-05:002008-02-20T15:15:00.000-05:00//Anonymous said... Biological father of Pandavas ...//Anonymous said... <BR/>Biological father of Pandavas is not Pondu. Hence the legal heir is only Dhuryodhanan.Others can't make any legal claim.//<BR/><BR/>அடேங்கப்பா!<BR/>Biological father-ஆ?<BR/>அப்ப துரியோதனன் யாருங்க அனானி ஐயா? <BR/>அவனோட பயோலாஜிக்கல் ஃபாதர் யாருன்னு தெரியுமா? யாரு கொடுத்த வரத்தில் பிறந்தாங்க? <BR/>பானைகளில் கருப்பிண்டத்தை ரெண்டு வருசமா அடைத்து வைத்து உருவான கெளரவர்களுக்கு என்ன லீகல் க்ளேய்ம் கொடுக்கப் போறீங்க? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-72043486648096157872008-02-19T15:23:00.000-05:002008-02-19T15:23:00.000-05:00Biological father of Pandavas is not Pondu. Hence ...Biological father of Pandavas is not Pondu. Hence the legal heir is only Dhuryodhanan.Others can't make any legal claim. However history and justice is with winner of that time.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-82625373002592578862008-02-19T14:37:00.000-05:002008-02-19T14:37:00.000-05:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //வித...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...<BR/><BR/> //விதுரனை எமதர்மனின் அவதாரம் என்று சொல்வார்கள்.<BR/> யுதிஷ்டிரன் எம தர்மனின் மகன்.<BR/> ஒரு வேளை இது தான் விதுர நீதியாக யுதிஷ்டிரனுக்கு அரச பட்டத்தை அளிக்கிறதா?//<BR/><BR/> விதுரன் - எமனின் அம்சமாகவே பிறந்தவன்!<BR/> யுதிட்டிரன் - தருமராஜன் (எமனின்) அருளால் ஒரு மகனாகப் பிறந்தவன்!!<BR/><BR/> அப்படி இருக்க, விதுரன் சூதாட வருமாறு தருமனிடம் அழைப்பு எடுத்துச் செல்வானா? முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க மாட்டானா?<BR/><BR/> இந்த அரசுரிமைச் சண்டையில், விதுரனை இடையில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! விதுரருக்குத் தான் எமனின் அம்சம் என்றே தெரியாது! அப்படி இருந்தால் தானே யுதிட்டிரன் மீது அவர் ஓரவஞ்சனை காட்டுவதற்கு?//<BR/><BR/>அவர் தூதுவனாக செல்லும் போழுதே விளையாட வர வேண்டாம் என்று தான் சொல்வார். ஆனால் அது தருமமல்ல(???) என்று சொல்லி யுதிஷ்டிரன் செல்கிறான்.<BR/><BR/>மேலும் யுதிஷ்டிரன் சக்ரவர்த்தியாக பதவி ஏற்கும் பொழுதே இந்திரப்ரஸ்தத்தில் ஒரு முறை சூதாடி சகுனியை யுதிஷ்டிரன் வெல்கிறான். (சகுனி திட்டமிட்டே தோற்கிறான் என்பது வேறு விஷயம்).<BR/><BR/>அதனால் இந்த வாதம் ஒத்துக்கொள்ள முடியாது...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-23665387875895444602008-02-19T14:31:00.000-05:002008-02-19T14:31:00.000-05:00ஜி.ரா எதுவும் கருத்து சொல்லாம ஒதுங்கியது ஏன்னு தெர...ஜி.ரா எதுவும் கருத்து சொல்லாம ஒதுங்கியது ஏன்னு தெரியல :-(<BR/><BR/>அவர் ஏதாவது கருத்து சொல்லியிருந்தால் விவாதம் நல்லா சூடு பிடிச்சிருக்கும்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-42456565708365596882008-02-19T14:25:00.000-05:002008-02-19T14:25:00.000-05:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //சாப...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...<BR/><BR/> //சாபத்திற்கு அப்பறம் தான் துறவறத்தை மேற்கொண்ட மாதிரி. ஆனா அப்படியில்லைனு தலைவர் சொல்றாரு. மறுபடியும் தேடி பார்க்கனும் :-)//<BR/><BR/> எலே வெட்டி!<BR/> பதிவைத் தான் படிக்காம பின்னூட்டம் போடுவ! இப்ப பின்னூட்டத்தைப் படிக்காமயே பின்னூட்டம் போடுறியா? :-)//<BR/><BR/>பதிவை படிக்காமலும் பின்னூட்டம் போடலை. பின்னூட்டத்தை படிக்காமலும் பின்னூட்டத்தை போடல. <BR/><BR/>நான் படிச்சதுல (பார்த்ததுல/கேட்டதுல எப்படி வேணா வெச்சிக்கோங்க) வேட்டைக்கு பிறகு சாபம், பிறகு வனவாசம் என்று படிச்ச மாதிரி நியாபகம். நீங்களும், ஸ்ரீதரும் சாபத்திற்கு முன்பே வனத்திற்கு சென்று விட்டான் பிறகு நாட்டிற்கு வரவில்லைனு சொல்றீங்க. அதை நான் ஒரு தடவை சரி பார்த்துக்கனும்னு சொன்னேன். <BR/><BR/>அதுல எங்க இருந்து வந்துச்சு நான் பின்னூட்டம் படிக்காம பதில் சொல்றேனு...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-18828433846874727452008-02-17T15:46:00.000-05:002008-02-17T15:46:00.000-05:00கீழை ராசா, இதை நான் ஆரம்பத்திலே சொல்லிட்டேன், //ஸ்...கீழை ராசா, <BR/><BR/>இதை நான் ஆரம்பத்திலே சொல்லிட்டேன், <BR/><BR/>//ஸ் ..ஸ் அப்பா முடியல , எப்படிலாம் விளக்க வேண்டி இருக்கு, பதிவ படிச்சா அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுனு சொல்ர வெட்டி இப்படிலாம் கேள்விக்கேட்கலாமா :-))//<BR/><BR/>வெட்டிப்பதிவை படிச்சா ஆஹா , இல்லைனா இனிமே :-)) போட்டு போய்டலாம்னு பார்க்கிறேன், அவர் சொன்னதை பாலோவ் பண்ணனும்ல :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-29535557178872914542008-02-17T11:14:00.000-05:002008-02-17T11:14:00.000-05:00Throughout the MahaBharath Pandavas never demanded...Throughout the MahaBharath Pandavas never demanded the kingdom. They were raised fatherless and for some unknown law of the land the general opinion was that they were the ones who should get to rule. There were many attempts to end their life sheerly by the fear of Kourawas which were not very successfull. Even after their 13th year Vanavasam, they were willing to settle for 5 villages which was refused by Dhuryodhana. The fact is Duryodhanan and his group hated and were jealous of Pandavas because they were percieved as better heroes than themselves.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-24164125848165249262008-02-16T12:36:00.000-05:002008-02-16T12:36:00.000-05:00பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)ஒரு ப...பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)<BR/>ஒரு பதிவுக்கே இப்படின்னா..?மகாபாரத முன்னுரையை படியுமைய<BR/>இதை படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாதுன்னு போட்டிருக்க போறாங்கே...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-87687691876297978782008-02-15T09:28:00.000-05:002008-02-15T09:28:00.000-05:00//சாபத்திற்கு அப்பறம் தான் துறவறத்தை மேற்கொண்ட மாத...//சாபத்திற்கு அப்பறம் தான் துறவறத்தை மேற்கொண்ட மாதிரி. ஆனா அப்படியில்லைனு தலைவர் சொல்றாரு. மறுபடியும் தேடி பார்க்கனும் :-)//<BR/><BR/>எலே வெட்டி! <BR/>பதிவைத் தான் படிக்காம பின்னூட்டம் போடுவ! இப்ப பின்னூட்டத்தைப் படிக்காமயே பின்னூட்டம் போடுறியா? :-)<BR/><BR/>பாண்டு முதலில் கானகம் செல்வது போருக்குப் பின் வனத்தில் இளைப்பாற, வேட்டையாட!<BR/>அப்போ மகுடம், பரிவாரம், ராசா டிரஸ் எல்லாம் இருக்கும்!<BR/><BR/>அங்க சாபம் வாங்கிக்கிட்டாப் பொறவு, வெறுத்துப் போயி, அதே காட்டுலேயே சாதாரண டிரஸ்ஸெக்கு மாறிடுவான்! <BR/>ஆனா "துறவறம்" எல்லாம் ஒன்னும் இல்ல! அப்பவும் குடும்பஸ்தன் தான்!<BR/><BR/>மொதல்ல டெம்பரரியாத் தான் கானகம் போனான்!<BR/>சாபம் வாங்கின பிறகு அங்கேயே நிரந்தரமாத் தங்கிட்டான்! அவ்ளோ தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-39607382042099979592008-02-14T23:16:00.000-05:002008-02-14T23:16:00.000-05:00நான் கேக்கனும்னு நினைச்ச கேள்வியெல்லாம் வவ்வால் கே...நான் கேக்கனும்னு நினைச்ச கேள்வியெல்லாம் வவ்வால் கேட்டுட்டாரு. அதுக்கு ஆன்மீக செம்மல் பதில் சொல்லிட்டாரு... <BR/><BR/>குமரன் படிச்ச மாதிரி தான் நானும் கதை படிச்சிருக்கேன். சாபத்திற்கு அப்பறம் தான் துறவறத்தை மேற்கொண்ட மாதிரி. ஆனா அப்படியில்லைனு தலைவர் சொல்றாரு. மறுபடியும் தேடி பார்க்கனும் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-49335940998799781892008-02-14T23:14:00.000-05:002008-02-14T23:14:00.000-05:00// Anonymous said... பாண்டு தவறான காரணத்தினால் ...// Anonymous said...<BR/><BR/> பாண்டு தவறான காரணத்தினால் தானே பட்டத்தை திருப்பி கொடுக்கிறான். காரணமே பொய்த்தப்பின் ( வாரிசு ) அரசு பாண்டுவிற்க்கும் அவன் வாரிசுகளுக்கும் தானே சேரும்?<BR/><BR/> நித்யா பாலாஜி//<BR/><BR/>நித்யா,<BR/>சரியான பதிலை ஸ்ரீதர் வெங்கட், குமரன், KRS எல்லாம் சொல்லிருக்காங்க பாருங்க...<BR/><BR/>கதையை கதையா பார்த்தா பாண்டு பிறப்பதற்கு காரணமே திருதராஷ்டிரனால் ஆள முடியாது என்ற காரணத்தால் தான்...<BR/><BR/>அதனால தான் துரியோதனனுக்கு உரிமையில்லைனு எல்லாம் சொல்றாங்க. நான் இன்னும் கொஞ்சம் சிந்திக்கனும் :-)<BR/><BR/>ஜி.ரா வேற எதுவும் சொல்ல மாட்றாரு...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43065456178947047412008-02-14T22:13:00.000-05:002008-02-14T22:13:00.000-05:00பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி... பதிவை போட்டாலும்...பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி... பதிவை போட்டாலும் போட்டேன், பயங்கர ஆணி... வலைப்பதிவு பக்கமே தலை வைக்க முடியாம சதி பண்ணிட்டாங்க...<BR/><BR/>நீங்க எல்லாரும் சொல்றதை பார்த்தா யுதிஷ்டிரன் தான் உண்மையான வாரிசு மாதிரி தெரியுது... நான் எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சி பார்க்கிறேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-56620650217186844412008-02-14T16:40:00.000-05:002008-02-14T16:40:00.000-05:00குமரன்,//எப்பவோ அமர்சித்ரகதாவில் இப்படித் தான் படி...குமரன்,<BR/>//எப்பவோ அமர்சித்ரகதாவில் இப்படித் தான் படித்ததாக நினைவு. இங்கே மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்த நாலைந்து பெரியவர்கள் இருக்கிறார்கள்/றீர்கள். அவர்களே/நீங்களே தான் இதனை உறுதி செய்யவேண்டும். :-)//<BR/><BR/>இதெல்லாம் ஓவராக தெரியுதே , கேஆரெஸ், நீங்க, ராகவன் எல்லாம் ஆன்மீக செம்மல்கள் ஆச்சே, நான் சும்மா எனக்கு தேவையான இடத்தை மட்டும் பிறாய்ந்து வருபவன் :-))<BR/><BR/>அமர்சித்திரக்கதாவினை நானும் சின்னவயதில் படித்தவன் தான், என்னோட அறிவும் அதே தான் :-))<BR/><BR/>அதில் தான் பாண்டு சாபம் வாங்கிய பின் தனது அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்து வனம் சென்றான் என்று வரும், எனக்கு நல்லா நினைவில் இருக்கு.<BR/><BR/>---------------<BR/>கேஆரெஸ்,<BR/><BR/>அந்த ஆன்மீக செம்மலே நீங்க தானே!<BR/>உங்களைக்கேட்டா பக்கத்தில இருக்கவங்களை கையைக்காட்டுறிங்க, <BR/><BR/>போரில் அஷோகருக்கு ஏற்பட்ட மன மாற்றம் பாண்டுவுக்கு ஏற்படவில்லை என்பதை சொல்லவே அவன் மகிழ்வுடன் திரும்ப வந்தான் என்று சொல்லி இருந்தேன்.<BR/><BR/>மேலும் அவன் ஒரே ஒரு போர் செய்யவில்லை திக்விஜயமாக சென்று பல நாட்டை வென்று அங்கிருந்த செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்தான்.வந்தவன் அதனை தன் தாய் , திருதராஷ்டிரன், பீஷ்மர், என்று அனைவருக்கும் பிரித்தும் கொடுத்தானாம். ரொம்ப சந்தோஷமாகவே அவன் அப்போது இருந்துள்ளான்.என்று இதன் மூலம் தெரியவருகிறது.<BR/><BR/>அவன் காட்டுக்கு போனதிற்கு ஒரே காரணம் அவனுக்கு பிள்ளைகள் இல்லை என்பது தான். நாட்டில் இருந்தால் வாரிசு ஏன் உருவாகவில்லை என்று கேட்பார்கள் என்று காட்டுக்கு போய் அங்கே இருந்தப்படியே குழந்தைக்கு முயற்சி செய்யலாம் என்று ஆசை போலும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-62957956718986163192008-02-14T14:46:00.000-05:002008-02-14T14:46:00.000-05:00வவ்ஸ்ஒக்க இஸ்மால் ரிக்வெஸ்டு!கேஆரெஸ்-ன்னே கூப்புடு...வவ்ஸ்<BR/>ஒக்க இஸ்மால் ரிக்வெஸ்டு!<BR/>கேஆரெஸ்-ன்னே கூப்புடுருங்களேன்! மூச்சு முட்ட முழுப் பேரையும் சொல்றீங்களே! பாவமா இருக்கு! :-)<BR/><BR/>//ஆனா எனக்கு ஒன்று புரியலை, நல்லா இருந்த பாண்டு வனவாசம் போக அப்போ ஒரு காரணமும் இல்லையே என்னாத்துக்கு காட்டுக்கு போகனும் பதவி வேண்டாம்னு , அதுக்கு ஒரு ஜட்ஜ்மெண்டும் இல்லாம வியாசர் ஏன் அப்படி எழுதினார்,?//<BR/><BR/>அது இன்னான்னா...நம்ம அசோகருக்கு ஏற்பட்ட போருக்குப் பின் ஞானம் தான், பாண்டுவுக்கும் ஏற்பட்டது!<BR/>ஐயாவுக்கு சிந்தனை அமைதி, மன அமைதி தேவைப்பட்டது! ஓவரா ஜெயிச்சிட்டு வந்ததால் மனசுல எக்கச்சக்கமா கேள்விகள்.<BR/><BR/>அதான் vacation package போல கெளம்பிட்டாரு! அந்த vacationக்கு ஆள், அம்பு, படை, பரிவாரம், சாப்பாடு எல்லாம் தம்பிங்க அனுப்பிச்சி வச்சதா கதையிலும் வருது!<BR/><BR/>போன இடத்தில் அவனுக்கு ஒரு புது பழக்கம் தொத்திக்கிச்சி! எப்ப பார்த்தாலும் வேட்டை game! <BR/>அப்பறம் தான் முனிவர் சாபம், மனக் கலக்கம், காட்டு வாழ்க்கை எக்ஸ்டென்சன், மரவுரி, தவ வாழ்க்கை எல்லாம்! அதுக்கு முன்னாடி பட்டு பீதாம்பர்ம், கிரீடம் போட்டுக்கிட்டுத் தான் காட்டில் சுத்திக்கிட்டு இருந்தான்! :-)<BR/><BR/>//ஆன்மீக செம்மல் தான் சொல்லனும்!//<BR/><BR/>யாருப்பா அது? வந்து சொல்லுங்க!<BR/>நான் சொன்னா எல்லாம் வவ்ஸ் கேப்பாரா? ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்ன? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-72554299054383274012008-02-14T10:18:00.000-05:002008-02-14T10:18:00.000-05:00வவ்வால், வனவாசம்ங்கறது பாண்டவர்களுக்குக் கிடைத்தது...வவ்வால், <BR/><BR/>வனவாசம்ங்கறது பாண்டவர்களுக்குக் கிடைத்தது போல் தண்டனையாகவும் இருக்கலாம்; திருதராஷ்ட்ரன், காந்தாரி, விதுரர் அவர்கள் வாழ்வின் கடைசியில் செல்வது போல் தவத்திற்காகவும் இருக்கலாம்; ஜாலியா இருக்கச் செல்லும் வனபோஜனமாகவும் இருக்கலாம் இல்லையா? பாண்டு சாபம் பெற்ற பிறகு வனத்திற்குப் போகவில்லை, அதற்கு முன்னரே போய்விட்டார் என்றால் இந்த மூன்றாவது வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தக் காலத்துல ரிசார்ட்சுக்குப் போற மாதிரி அந்தக் காலத்துல அவர் ரெண்டு மனைவிகளோடும் வனத்திற்குச் சென்று காட்டேஜ் லைஃப் வாழ்ந்திருக்கலாம். :-) <BR/><BR/>எப்பவோ அமர்சித்ரகதாவில் இப்படித் தான் படித்ததாக நினைவு. இங்கே மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்த நாலைந்து பெரியவர்கள் இருக்கிறார்கள்/றீர்கள். அவர்களே/நீங்களே தான் இதனை உறுதி செய்யவேண்டும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-75839137427154251722008-02-13T23:12:00.000-05:002008-02-13T23:12:00.000-05:00குமரன்,பூட்டி எல்லாம் வைக்கவில்லை. இது வரைக்கும் ...குமரன்,<BR/><BR/>பூட்டி எல்லாம் வைக்கவில்லை. இது வரைக்கும் ஒன்றும் எழுதவில்லை என்பதுதான் உண்மை. :-)<BR/><BR/>சீக்கிரம் எழுத வேண்டும்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-68299806804022583322008-02-13T22:46:00.000-05:002008-02-13T22:46:00.000-05:00கண்ணபிரான் ரவிசங்கர், துரியோதனன் பலவீனம் குறித்தான...கண்ணபிரான் ரவிசங்கர், <BR/><BR/>துரியோதனன் பலவீனம் குறித்தான அனைத்தையும் சாறு பிழிந்து வச்சுட்டிங்க(ராகவன் சும்மாவா சொன்னார்!). இதுக்கு மேல அதில் சந்தேகம் வருமா!<BR/><BR/>துரியோதனனுக்கு ஒரு நியாயம் இருந்தது ,"he is a rightful heir of throne " ஆனால் அவனே கெடுத்துக்கிட்டான் முட்டாப்பயனு தான் சொல்லணும்(நான் வேற ஒரு ரீசன் படிச்சேன் அது உண்மையானும் தெரியலை). <BR/><BR/>ஆனா எனக்கு ஒன்று புரியலை, நல்லா இருந்த பாண்டு வனவாசம் போக அப்போ ஒரு காரணமும் இல்லையே என்னாத்துக்கு காட்டுக்கு போகனும் பதவி வேண்டாம்னு , அதுக்கு ஒரு ஜட்ஜ்மெண்டும் இல்லாம வியாசர் ஏன் அப்படி எழுதினார்,? ஆன்மீக செம்மல் தான் சொல்லனும்!<BR/><BR/>ஸ்ரீதர் நாரயணன் நீங்க சொன்னது சரி தான் சாபம்லாம் காட்டுக்கு போன பின்னாடி தான், நான் கொஞ்சம் குழம்பிட்டேன், காட்டுக்கு போக அது தான் காரணம்னு.<BR/><BR/>போர்களில் வெற்றிப்பெற்று மகிழ்வுடன், அவன் வாகனம், யானைக்குதிரை எல்லாம் கூட மகிழ்வை காட்டியதுனு சொல்றார் வியாசர், அப்படி திரும்பிய பாண்டு , வனவாசம் போகணும்னு நினைக்க காரணமே இல்லை, ஒரு வேளைப்போர் சூழல் அப்படி செய்தது என்றால், அவன் மகிழ்வுடன் திரும்பினான்னு எழுதி இருக்க மாட்டார்.<BR/><BR/>இதுக்கு பதிலே தெரியலை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com