tag:blogger.com,1999:blog-28230384.post116651562835244832..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: நெல்லிக்காய் - 11வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-28230384.post-1166728304046472652006-12-21T14:11:00.001-05:002006-12-21T14:11:00.001-05:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... //சரி நீ ...//kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//சரி நீ கண்ண மூடிக்கோ நான் சொல்றேன்"//<BR/><BR/>யாரு, நம்ம தீபாவா இவ்ளோ வெக்கப்படுது! யம்மாடியோவ்! :-)<BR/>அது எப்படிங்க பாலாஜி....எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி ?<BR/>(ஜிரா ஸ்டைலில்) <BR/>//<BR/><BR/>ஏன்? தீபா வெக்கப்படக்கூடாதா????நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166728278965168922006-12-21T14:11:00.000-05:002006-12-21T14:11:00.000-05:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... காவியம் ஓ...//kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>காவியம் ஓவியம்ன்னு எல்லாம் ஜல்லி அடிக்க மாட்டேன்; நடைமுறை வாழ்க்கை இது தான்னு நினைச்சு முடிக்கப் பாக்கறீங்களா, பாலாஜி?<BR/>//<BR/>ஆமாங்க KRS...<BR/>அதுவும் இல்லாம எத்தனை pairஅ பிரிக்கறது... ஏதாவது தோஷம் வந்துடப்போகுது :-))<BR/><BR/>//<BR/>//இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க//<BR/><BR/>//சாதி சாதினு பார்த்து பண்ணி வெச்சி கடைசில நம்மல வீட்டுவிட்டு துரத்தற பொண்ணா வந்துட்டா என்ன பண்ண//<BR/>:-)) <BR/>//<BR/>இப்படி ஒரு ஸ்மைலி போட்டா அதுக்கு என்ன அர்த்தம்???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166668672229858882006-12-20T21:37:00.000-05:002006-12-20T21:37:00.000-05:00//சரி நீ கண்ண மூடிக்கோ நான் சொல்றேன்"//யாரு, நம்ம ...//சரி நீ கண்ண மூடிக்கோ நான் சொல்றேன்"//<BR/><BR/>யாரு, நம்ம தீபாவா இவ்ளோ வெக்கப்படுது! யம்மாடியோவ்! :-)<BR/>அது எப்படிங்க பாலாஜி....எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி ?<BR/>(ஜிரா ஸ்டைலில்)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166668530589926692006-12-20T21:35:00.000-05:002006-12-20T21:35:00.000-05:00காவியம் ஓவியம்ன்னு எல்லாம் ஜல்லி அடிக்க மாட்டேன்; ...காவியம் ஓவியம்ன்னு எல்லாம் ஜல்லி அடிக்க மாட்டேன்; நடைமுறை வாழ்க்கை இது தான்னு நினைச்சு முடிக்கப் பாக்கறீங்களா, பாலாஜி?<BR/><BR/>//இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க//<BR/><BR/>//சாதி சாதினு பார்த்து பண்ணி வெச்சி கடைசில நம்மல வீட்டுவிட்டு துரத்தற பொண்ணா வந்துட்டா என்ன பண்ண//<BR/>:-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166668341429337002006-12-20T21:32:00.000-05:002006-12-20T21:32:00.000-05:00:-):-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166649621179438052006-12-20T16:20:00.000-05:002006-12-20T16:20:00.000-05:00//Simply Senthil said... Vetti, Athukkulla m...//Simply Senthil said...<BR/><BR/> Vetti,<BR/><BR/> Athukkulla mudichitinga!!! Innum 4 episode varum-nu ninaichen.<BR/><BR/> Proposal part superrrr. Next part eppa? //<BR/><BR/>செந்தில்,<BR/>இதுக்கு மேலையும் வளர்த்தா நல்லா இருக்காதுனு தான் முடிச்சிட்டேன் :-)<BR/><BR/>சீக்கிரமே வரும்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166649543253257742006-12-20T16:19:00.000-05:002006-12-20T16:19:00.000-05:00//கத்துக்குட்டி said...அப்பப்பா.. இந்த அருணும், தீ...//கத்துக்குட்டி said...<BR/>அப்பப்பா.. இந்த அருணும், தீபாவும் மனசுக்குள்ள காதலை வெச்சுக்கிட்டு என்னமா கண்ணாமூச்சி ஆடறாங்க.. மோதலுடன் காதலை பார்த்து ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்...<BR/>//<BR/><BR/>ஆமாம் கத்துக்குட்டி...<BR/>அவுங்களோட ஈகோவும் ஒரு காரணம் :-)<BR/><BR/>//நண்பா! வசனங்கள் மிக எளிமையாக நச்சுன்னு இருக்கு!!! கலக்குற மச்சி..//<BR/>மிக்க நன்றி!!! எல்லாம் நம்மல சுத்தி இருக்கறவங்க பேசறதுதான் :-)<BR/><BR/>//<BR/>வெட்டி! கலர்ஃபுல்லான ஜாலி வசனங்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங்...//<BR/>சீக்கிரமே வரும்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166649379762451762006-12-20T16:16:00.000-05:002006-12-20T16:16:00.000-05:00// Jayanthi said... // "இங்க பாரு. கடைசியா உங்க...// Jayanthi said...<BR/><BR/> // "இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்"<BR/><BR/> //<BR/><BR/> so gud vetti........<BR/><BR/> again n again u r prooving ur writing skills........<BR/><BR/> hearts of u........ //<BR/><BR/>Thx a lot J...<BR/><BR/>எல்லாம் உங்கள மாதிரி இருப்பவர்கள் கொடுக்கும் உற்சாகமே!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166649298804539782006-12-20T16:14:00.000-05:002006-12-20T16:14:00.000-05:00// Anonymous said... hi vets mudivu super..b...// Anonymous said...<BR/><BR/> hi vets<BR/><BR/> mudivu super..but karthik-raji love break konjam nerudal..but its ok yaaruku yaarunu kadaisi varaikum uruthiya solla mudiyathu. parants othukitta apurama love pana arambikirathu romba nallathu thaan i agree with you. nellikai mudivukaga waiting.<BR/><BR/> yogen //<BR/><BR/>ரொம்ப சரி யோகன்...<BR/>பெத்தவங்களை புரிஞ்சிக்க வைக்க முயற்சி செய்யணும்... இல்லைனா வாழ்க்கையில பெரிய ரிஸ்க் எடுக்கறோம்னு அர்த்தம்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166649209587379192006-12-20T16:13:00.000-05:002006-12-20T16:13:00.000-05:00// Anonymous said... Vetti just as sumathi said...// Anonymous said...<BR/><BR/> Vetti just as sumathi said..<BR/> What about the other pair?<BR/> Pavama illa? //<BR/><BR/>நிஜமாலுமே ரொம்ப பாவமாதாங்க இருக்கு. நீங்களாவது அடுத்த தலைமுறைக்கு இந்த சாதிய எடுத்துட்டு போகாம இருங்க... அதுதான் நமக்கு வேண்டும்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166633451226330002006-12-20T11:50:00.000-05:002006-12-20T11:50:00.000-05:00Vetti,Athukkulla mudichitinga!!! Innum 4 episode v...Vetti,<BR/><BR/>Athukkulla mudichitinga!!! Innum 4 episode varum-nu ninaichen. <BR/><BR/>Proposal part superrrr. Next part eppa?Senthil Kumarhttps://www.blogger.com/profile/00433390259515715839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166619089430422482006-12-20T07:51:00.000-05:002006-12-20T07:51:00.000-05:00//"ஆமாம் வித்யாசமாத்தான் தெரியுது. அதனால தான் வந்த...//"ஆமாம் வித்யாசமாத்தான் தெரியுது. அதனால தான் வந்தேன்"<BR/>"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியல" அருண் அவளை வித்யாசமாக பார்த்தான்<BR/><BR/>"நான் அப்படியெல்லாம் எதுவும் இல்லைனு சொன்னேன்"<BR/>"அத சொல்லத்தான் என்னைய இங்க வர சொன்னியா?"<BR/><BR/>எங்க அம்மாவுக்கு உன்னை எப்படி பிடிச்சுதுனே தெரியல"<BR/>"ஏன்னா உங்க அம்மா நல்லவங்க அவுங்களுக்கு என்னை பிடிச்சியிருக்கு"<BR/>"அப்ப என்னை கெட்டவனு சொல்றியா?"//<BR/><BR/>அப்பப்பா.. இந்த அருணும், தீபாவும் மனசுக்குள்ள காதலை வெச்சுக்கிட்டு என்னமா கண்ணாமூச்சி ஆடறாங்க.. மோதலுடன் காதலை பார்த்து ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்...<BR/><BR/>//"இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்"<BR/><BR/>"ஆமாம் நம்ம சாதி இல்லைதான். என்னங்க செய்ய? நாம கடன்ல இருக்கும் போது எந்த சாதிக்காரன் நம்ம வீட்டுக்கு வந்தானு கேக்கறான். அவன் கேட்டதும் நியாயமாத்தான் இருக்கு. அவன சுத்தி மலை மாதிரி அவன் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களாம். இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க"<BR/><BR/>"சரிவிடுங்க. எல்லாத்தையும்விட நமக்கு அவன் தானே முக்கியம். அந்த பொண்ணும் நாங்க ஒத்துக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிடுச்சி.<BR/>இவ்ளோ நல்ல பசங்கள எதுக்கு பிரிச்சிக்கிட்டு? சந்தோஷமா இருக்கட்டுமே.<BR/>//<BR/><BR/>நண்பா! வசனங்கள் மிக எளிமையாக நச்சுன்னு இருக்கு!!! கலக்குற மச்சி..<BR/><BR/>//பின்குறிப்பு:<BR/>மக்களின் விருப்பத்திற்கிணங்க இன்னும் கொஞ்சம் ஜாலியான வசனங்களுடன் அடுத்த பாகத்தில் முடிவடையும்...//<BR/><BR/>வெட்டி! கலர்ஃபுல்லான ஜாலி வசனங்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166617013157424512006-12-20T07:16:00.000-05:002006-12-20T07:16:00.000-05:00// "இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அ...// "இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்"<BR/><BR/>//<BR/><BR/>so gud vetti........<BR/><BR/>again n again u r prooving ur writing skills........<BR/><BR/>hearts of u........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166598456661650842006-12-20T02:07:00.000-05:002006-12-20T02:07:00.000-05:00hi vetsmudivu super..but karthik-raji love break k...hi vets<BR/><BR/>mudivu super..but karthik-raji love break konjam nerudal..but its ok yaaruku yaarunu kadaisi varaikum uruthiya solla mudiyathu. parants othukitta apurama love pana arambikirathu romba nallathu thaan i agree with you. nellikai mudivukaga waiting.<BR/><BR/>yogenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166580907913077002006-12-19T21:15:00.000-05:002006-12-19T21:15:00.000-05:00Vetti just as sumathi said..What about the other p...Vetti just as sumathi said..<BR/>What about the other pair?<BR/>Pavama illa?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166579951750123242006-12-19T20:59:00.000-05:002006-12-19T20:59:00.000-05:00//பத்மா அர்விந்த் said... பாலாஜி பின்னூட்டம்...//பத்மா அர்விந்த் said...<BR/><BR/> பாலாஜி<BR/> பின்னூட்டம் போடறதா வேண்டாமானு ஒரே குழப்பமா இருக்கு:) உரையாடல்கள் கதையில உங்களோட சக்தி. ரொம்பவே பேசறதா கொஞ்சம் தோணுது. ஆனாலும் ரசிக்கிற மாதிரி இருந்துது.//<BR/>மேடம்,<BR/>இது அநியாயம். உங்களை மாதிரி இருக்கவங்க ஊக்குவிச்சா தானே என்னை மாதிரி இருக்கவங்க எல்லாம் தொடர்ந்து எழுத முடியும். <BR/><BR/>இப்ப இருக்கற பசங்களுக்கெல்லாம் வாய் அதிகமா இருக்கு மேடம். நான் என்ன செய்ய?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166579824072106342006-12-19T20:57:00.000-05:002006-12-19T20:57:00.000-05:00//Anonymous said... தீபாவ சேர்த்து வச்சுட்ட. எப...//Anonymous said...<BR/><BR/> தீபாவ சேர்த்து வச்சுட்ட. எப்பவும் போல எதார்த்தமா அழகா இருக்கு இந்த பகுதி!<BR/>//<BR/>மிக்க நன்றி விநய்...<BR/><BR/>//<BR/> //அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே//<BR/> ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருந்து,<BR/> வீட்டுல எதிர்த்தாங்கனா எந்தளவுக்கு அவாய்ட் பண்ண முடியும்னு தெரியல..<BR/> நடைமுறையை விடு..இந்த கதைல அருண் வீட்டுல சம்மதிக்காம இருந்திருந்தா, என்னாகியிருக்கும்?? நல்லா யோசிச்சு சொல்லு!<BR/>//<BR/>சம்மதிக்காமலே இருந்திருந்தா பிரிந்திருப்பார்கள். <BR/><BR/>// அப்புறம் ரெண்டு வாரமா அதிக வேலை. மத்த (நட்சத்திர) பதிவெல்லாம் பொறுமையா படிக்கறேன்.<BR/><BR/> நட்சத்திரமா ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள்!!<BR/><BR/> -விநய்//<BR/>மிக்க நன்றி விநய்...<BR/>பொறுமையா வாங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166576205597039092006-12-19T19:56:00.000-05:002006-12-19T19:56:00.000-05:00பாலாஜிபின்னூட்டம் போடறதா வேண்டாமானு ஒரே குழப்பமா இ...பாலாஜி<BR/>பின்னூட்டம் போடறதா வேண்டாமானு ஒரே குழப்பமா இருக்கு:) உரையாடல்கள் கதையில உங்களோட சக்தி. ரொம்பவே பேசறதா கொஞ்சம் தோணுது. ஆனாலும் ரசிக்கிற மாதிரி இருந்துது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166573287317725412006-12-19T19:08:00.000-05:002006-12-19T19:08:00.000-05:00தீபாவ சேர்த்து வச்சுட்ட. எப்பவும் போல எதார்த்தமா அ...தீபாவ சேர்த்து வச்சுட்ட. எப்பவும் போல எதார்த்தமா அழகா இருக்கு இந்த பகுதி!<BR/><BR/>//அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே//<BR/>ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருந்து,<BR/>வீட்டுல எதிர்த்தாங்கனா எந்தளவுக்கு அவாய்ட் பண்ண முடியும்னு தெரியல..<BR/>நடைமுறையை விடு..இந்த கதைல அருண் வீட்டுல சம்மதிக்காம இருந்திருந்தா, என்னாகியிருக்கும்?? நல்லா யோசிச்சு சொல்லு!<BR/><BR/><BR/>அப்புறம் ரெண்டு வாரமா அதிக வேலை. மத்த (நட்சத்திர) பதிவெல்லாம் பொறுமையா படிக்கறேன். <BR/><BR/>நட்சத்திரமா ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள்!!<BR/><BR/>-விநய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166567069483199692006-12-19T17:24:00.000-05:002006-12-19T17:24:00.000-05:00// Anonymous said... /* // ஏதாவது செட் ஆயிடு...// Anonymous said...<BR/><BR/> /*<BR/><BR/> // ஏதாவது செட் ஆயிடுச்சா ? //<BR/> என்ன இது சின்ன புள்ளை தனமா??? :-)<BR/><BR/> */<BR/><BR/> Ayya, intha pathilaya keytanga ? maluppamal pathila sonna nalla irukkum.<BR/><BR/><BR/> - Unmai //<BR/><BR/>உண்மை,<BR/>எத்தன தடவைதான் சொல்றது???<BR/>காதல் கதை எழுதனா காதலிச்சிருக்கணுமா? கொலை பண்ற மாதிரி கதை எழுதினா என்னை கொலை காரன்னு சொல்லிடுவீங்க போல :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166566854442130782006-12-19T17:20:00.000-05:002006-12-19T17:20:00.000-05:00//இலவசக்கொத்தனார் said... //கொத்ஸ், தமிழ் சி...//இலவசக்கொத்தனார் said...<BR/><BR/> //கொத்ஸ்,<BR/> தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டேன். என்ன செய்யறது? :-(//<BR/><BR/> தமிழ் சினிமாவா? அதை எங்க பார்க்கறீரு? தெலுங்கு படமுன்னு சொல்லுங்க. :)) //<BR/><BR/>கொத்ஸ்,<BR/>யூ டூ...<BR/><BR/>தமிழ் படமும் பார்க்கறேன் கொத்ஸ்... ஆனா எல்லா படத்துக்கும் நல்ல பிரிண்ட் கிடைக்க மாட்டீங்குது :-(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166564246814112712006-12-19T16:37:00.000-05:002006-12-19T16:37:00.000-05:00/*// ஏதாவது செட் ஆயிடுச்சா ? //என்ன இது சின்ன புள்.../*<BR/><BR/>// ஏதாவது செட் ஆயிடுச்சா ? //<BR/>என்ன இது சின்ன புள்ளை தனமா??? :-) <BR/><BR/>*/<BR/><BR/>Ayya, intha pathilaya keytanga ? maluppamal pathila sonna nalla irukkum.<BR/><BR/><BR/>- UnmaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166562023353804412006-12-19T16:00:00.000-05:002006-12-19T16:00:00.000-05:00//கொத்ஸ்,தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்...//கொத்ஸ்,<BR/>தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டேன். என்ன செய்யறது? :-(//<BR/><BR/>தமிழ் சினிமாவா? அதை எங்க பார்க்கறீரு? தெலுங்கு படமுன்னு சொல்லுங்க. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166558143606262442006-12-19T14:55:00.000-05:002006-12-19T14:55:00.000-05:00//Syam said... தமிழ் சினிமா ஸ்டைல்ல மோதல்ல ஆரம்பிச...//Syam said... <BR/>தமிழ் சினிமா ஸ்டைல்ல மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியுது...ஆனா திரைக்கதை பிரமாதம் உங்க எதார்தமான டச்... :-) <BR/>//<BR/>நாட்டாமை,<BR/>எந்த காதலத்தான் விட்டு வெச்சாங்க நம்ம தமிழ் சினிமால. அதனால் எந்த காதல் கதை எழுதினாலும் அது தமிழ் சினிமா மாதிரி தான் இருக்கும் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1166558067055019712006-12-19T14:54:00.000-05:002006-12-19T14:54:00.000-05:00//Divya said... \"அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ...//Divya said... <BR/>\"அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. \"<BR/><BR/>அஹா இப்படி முதல் ஸ்டேஜிலேயே யோசித்து முடிவெடுக்கிறது எவ்வளவு நல்ல ஐடியா!!<BR/>//<BR/>எத்தனை பேர் இதை செய்ய போறாங்க? எப்படி பார்த்தாலும் அப்பா, அம்மாதான் முக்கியம். அவுங்களும் பசங்களை புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கையே சந்தோஷம் தான் :-)<BR/><BR/>//<BR/>வெட்டி ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க, <BR/>பெற்றோருக்கும் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறீங்க பாருங்க அது சூப்பர்!!<BR/><BR/>நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள்!! <BR/>//<BR/>மிக்க நன்றி திவ்யா...<BR/>அடுத்த பகுதிக்கும் வந்து சேருங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com