எனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்:
1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?
அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?
2) ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?
இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?
3) காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?
இந்த விஷயங்கள பத்தி எனக்கு எதுவும் தெரியததால கேக்கறன். விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.
89 comments:
ஆஹா! விவகாரமான கேள்விகளோடதான் வந்திருக்கீங்க போல!
கலக்குங்க!
வெட்டிப்பயல் ஐயா. எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.
1. திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. நீங்கள் வேண்டுமானால் திராவிட(த்) தமிழர்களிடம் கேளுங்கள். ஆனால் எந்தக் கடவுள் என்பதில் தான் குழப்பம் உண்டு. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களைப் பற்றித் தெரியவில்லை.
2. உங்கள் கருத்தினை ஒத்துக் கொள்கிறேன்.
3. நான் அப்போது பிறக்கவில்லை. அதனால் அதனைப் பற்றித் தலையும் புரியாது; காலும் புரியாது எனக்கு. படித்தவரை திமுகவும் இராஜாஜியும் கூட்டு சேர்ந்ததால் காமராசர் தோற்றார் என்று படித்திருக்கிறேன். முத்துகுமரன் வந்து படித்தால் விவரமாகச் சொல்லுவார்.
இது யாரையும் மட்டம் தட்டக் கேக்கல...
நிஜமாகவே எனக்கு தெரியாததனாலத்தான் கேட்டேன்.
நம்மல ஒரு 30 வருஷமா ஆளுகின்ற கட்சிகளோட கொள்கைகள பத்தி தெரிஞ்சிக்கனும்னு ஆசைப்பட்ட தப்பா?
விவரம் தெரிஞ்சவங்க சொன்னா கேட்டுக்கறன்...
குமரன் மிக்க நன்றி.
//வேண்டுமானால் திராவிட(த்) தமிழர்களிடம் கேளுங்கள்//னு சொல்றீங்களே,
தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் கிடையாதா?
கேள்வி கேட்பது சுலபம்..
ஆனா, பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்னு சொல்லிப் பார்த்தாதாம்மா தெரியும்..
- ஏதோ ஒரு மாது சீனு ட்ராமாவில்(மீசையானாலும் மனைவின்னு நினைக்கிறேன்) எனக்கு மிகவும் பிடித்த டயலாக் :)
திராவிட(த்)தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள...
http://dravidatamils.blogspot.com/
//தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் கிடையாதா?
//
இதையும் திராவிட(த்)தமிழர்களையே கேளுங்கள்.
வாங்க பொன்ஸ்,
பஞ்சதந்திரம்ல கமல் கூட நாகேஷ்ட இதையேதான் சொல்லுவாரு...
நான் கடந்த 2 மாசமா தமிழ்மணத்துல இருக்கற பதிவெல்லாம் படிக்கறதால தான் இந்த கேள்வி எல்லாம் கேக்க தோனுது...
பதில் கண்டிப்பா கிடைக்கும்...
ஆனால் ஏற்றுக்கொள்கிற மாதிரி கிடைக்குமானு தெரியல!
வெட்டி,
நான் நிச்சயமா திராவிடன் இல்லை. ஏனென்றால் நான் எந்த ஒரு கழகத்திலும் இல்லை எனக்கு பெரியாரும் தெய்வமாக இல்லை
நன்றி குமரன்,
கண்டிப்பா படிச்சிப்பாக்கறேன்...
//
தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் கிடையாதா?
//
ஆங்!! :(
ஒரு காலத்தில் உ.வே. சாமிநாத ஐயர் என்று ஒரு பார்ப்பானர் இருந்தார். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழியே தெரியாது. பாவம் அவர் கூட தமிழர் இல்லை. ஏன் என்றால் பாவம் அவர் பார்ப்பனர்.
//
ெருப்பு மாலைப் போட்டது சரியா?
//
அவர் செருப்பு மாலை மட்டுமா போட்டார். ? அந்த சிலை மேல் அவர் என்ன செய்தார் என்று 50 களில் இளைஞர்களாக இருந்தவர்களிடம் கேளுங்கள்...
சிவா, நீங்க சொல்றத பார்த்தா கழகத்துல இருக்கறவனும், பெரியாரை வணங்குபவனும் தான் திராவிடன்னு சொல்ற மாதிரி இருக்கு...
பெரியாரே யாரையும் வணங்க வேணாம்னு தான சொன்னாரு???
நல்லா ஹோம் வொர்க் செஞ்சிட்டு வந்தாப்போல இருக்கு :-)
வரும்பொழுதே விவரமா, விவகார பதிவுங்களோட வராங்களே:-))))))))))
வஜ்ரா சங்கர்,
உ.வே.சாவே திராவிடர் இல்லையா??? அப்ப பாரதியும் திராவிடர் இல்லையா?
ரொம்ப குழப்பரிங்கப்பா!!!
என்னப்பா இது, ஒன்னுமே புரியல!!!
வாங்க உஷா,
நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கே ஹோம் ஒர்க் பண்ணிட்டு பொனது இல்ல...
1 மாசமா தமிழ்மண(ன)ம் படிச்சதோட விளைவு!!!
//பெரியாரே யாரையும் வணங்க வேணாம்னு தான சொன்னாரு???//
இதை வச்சிதான் நான் திராவிடன் இல்லை என சொன்னேன்.
அவருக்கு சிலை, அந்த சிலைக்கு மாலை இதையெல்லாம் செய்பவன் திராவிடன். திராவிடனை தவிர மற்றவர்கள் மனிதர்களே அல்ல என நினைப்பவன் திராவிடன். தன் கருத்துகளை எதிர்ப்பவர்களைப் பார்த்து நற நற என்பவன் திராவிடன்
நான் அப்படி இல்லை அதனால் நான் திராவிடன் இல்லை
ஆகா இன்னொரு ஆளா....?
வெட்டிப்பயல் மாதிரி தெரியலையே...வெட்டிப்போட வந்தவர் மாதி்ரியில்ல இருக்கு.
நடக்கட்டும்..நடக்கட்டும்
"திராவிடன் என்பவன் யார்?"
//
உ.வே.சாவே திராவிடர் இல்லையா???
//
உ. வே. சா வையும் பாம்பையும் ஒண்ணா பார்த்தால் உ. வே. சா வை போட்டுத் தள்ளுபவன் தான் திராவிடன்.!!?
;D
//
நல்லா ஹோம் வொர்க் செஞ்சிட்டு வந்தாப்போல இருக்கு :-)
//
ஏங்க பேரப்பார்த்தாலே தெரியலையா..."வெட்டிப்பய..."(என்ன பேரோ?)
இவங்கள்ளாம் கிளாஸ் வொர்கே செய்ய மாட்டாங்க...கிளாஸ் கட் அடித்துவிட்டு சினிமா போற கேசுங்க...இவங்க ஹோம் வொர்க் செய்யுறவங்களா? :))
சிவா,
சரி விடுங்க...
நம்ம நாட்ல நல்லவங்களோட கருத்தை என்னைக்கு எடுத்துருக்கோம்...
அவுங்கப் பேரை சொல்லி அரசியல் பண்ணதான் எல்லோருக்கும் தெரியும்...
என்னவெல்லாம் பதில் வருது. பார்ப்போம். நல்லாத்தான்யா கேள்வி கேட்கறீங்க! :)
கல்வெட்டு,
வெட்டியா இருக்கறதால தான திராவிடன், ஆரியன்னு பேசிட்டு இருக்கோம்...
சோத்துக்கே வழி இல்லனா இதெல்லாம் பேசுவோமா???
பொழக்கற வழியத்தானப் பாப்போம்...
வஜ்ரா சங்கர்,
அது எப்படிங்க கூட இருந்து பாத்த மாதிரி சொல்றீங்க???
அதுவும் first day பாக்கலனா நமக்கு தூக்கமே வராது!!!
அதெல்லாம் 3 வருஷத்துக்கு முன்னாடி, காலேஜ்ல இருக்கும்பொது :-(
இப்பவும் நல்லப்படம் எல்லாம் first day பாத்துடறன்...
//வெட்டியா இருக்கறதால தான திராவிடன், ஆரியன்னு பேசிட்டு இருக்கோம்//
நல்ல வெட்டியா இருப்பீங்க போலிருக்கே. அப்பிடியே என் பதிவிற்கு வெட்டியா வந்து வெட்டிட்டு போங்க
Being in Thamizmanam for past 2 months its interesting to know that u dont even know there is such a blog called
http://dravidatamils.blogspot.com/
Now after having known the blog and with all ur urge to read get answers for ur questions, did u try to read that blog atleast after Kumaran's eye-opener on this?
Since you talk about acceptable answers, I would suggest u to check this post also.
May be you will get Scientifically Proven answers.
//இவங்கள்ளாம் கிளாஸ் வொர்கே செய்ய மாட்டாங்க...கிளாஸ் கட் அடித்துவிட்டு சினிமா போற கேசுங்க...//
//வஜ்ரா சங்கர்,
அது எப்படிங்க கூட இருந்து பாத்த மாதிரி சொல்றீங்க???//
As if both are different!!!
வெட்டிபயலேங்க(ஒரு மரியாதை தான்)
முடிவ முன்னாடியே எடுத்துட்டு பேச்சுவார்த்தைக்கு போறது போல ஒரு முடிவுடன் தான் களத்தில் இறங்கி உள்ளீர்க்கள். நடத்தும் ஐயா, நடத்தும்.
உன் கேள்விகளின் மூலம் ஒரு முடிவுக்கு வர முடியுதானு பாப்போம். அதுக்கு முன்னால நாம் இதுவரை புரிந்து கொண்டதை சொல்லுறேன், கேட்டுக்கோ... நான் ஒரு திராவிடன் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி கொள்கிறேன்.
1, கடவுள் நம்பிக்கை வெளியில் கிடையாது.
அவங்க எல்லாம் கோவில் கட்டி இருக்காங்க, அப்புறம் அவங்க எப்படி திராவிடர்க்கள் ஆக முடியும். ஆனால் சில சமயத்தில் அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அந்த சமயத்தில் மட்டும் அவர்கள் திராவிடர்கள். மற்ற சமயத்தில் அவர்க்கள் ஆரியர்கள்.
2, என்ன அப்பு, இப்படி பட்டுனு கேட்டுபுட்ட, நாங்கள் எல்லாம் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் கடவுள் வாழ்த்து எழுதவே இல்லைனு சொல்லுற, நம்புற நம்ப வைக்கின்ற கோஷ்டி, எங்க கிட்ட வந்து இது மாதிரி எல்லாம் கேட்கலாமா? அது எல்லாம் தப்பு கிடையாது.
3, எங்களுக்கு தான் எந்த நல்லவங்களை பார்த்தாலும் பிடிக்காதே. பார்த்தாலே பிடிக்காது என்னும் போது அந்த நல்லவரை ஜெயிக்க விட்டுவோமா...., அதான்அதான்
இம்புட்டு தான் எனக்கு தெரிந்த விபரம், இதை பத்தி நல்லா விபரம் தெரிந்தவர்கள் தமிழ்மணத்தில் அதிகம். அவர்கள் வந்து உனக்கு விளக்கும் மாதிரி விளக்கி சொல்லுவாங்க.
மக்களே வாங்க அய்யா, இங்கு ஒருத்தன்(ர்) ரெடியா இருக்கான், ஆப்பு வாங்குவதற்கு
வெவரமான ஆளு !
வில்லங்கமான கேள்விக !
என்னெல்லாம் நடக்கப் போகுதோ?
முருகா காப்பாத்து!
:))))
சரி, இப்போ என் பதில்கள்!! [சற்று நேர்மையாக!]
1. அ]உண்டு, கண்டிப்பாக உண்டு!
ப்] திராவிடர்கள்தான்.
2. அ]கேள்வியே தப்பு. அவர் செருப்பு மாலை போட்டது ராமர் சிலைக்கு. பிள்ளையார் சிலையை உடைத்தார்.
ப்1] யாரை கேக்குறீங்க? என்னையா,... ஈ.வெ.ரா.வையா? அவர் செத்துப் போயாச்சு.
என்னைக் கேட்டீங்கன்னா, அவர் செய்தது எனக்கு தப்பாகத்தான் பட்டது, படுகிறது.படும்
ப்2] அதை விடக் கேவலம்.
c] ஏற்றுக்கொள்வதானால் எந்தத் 'திணிப்பு'ம் தவறல்ல!
3. தமிழகத்தின் சாபக்கேடு. தனிமனிதர் விரோதங்கள்.
பார்ப்பன திராவிட சூழ்ச்சி, ஒரு பச்சைத் தமிழனைத் தோற்கடித்தது. இதற்கு தண்டனைதான் இபோது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலங்கள்!
//
மக்களே வாங்க அய்யா, இங்கு ஒருத்தன்(ர்) ரெடியா இருக்கான், ஆப்பு வாங்குவதற்கு //
சிவா, ஏற்கனவே ராம் பதிவுல போய், ரவி வாங்க வந்து என்னனு கேளுங்கனு சொல்லி ஒரு கலக்கு கலக்கிட்டீங்க, இப்ப வெ.பை அவர்களையும் கலக்க பாக்கறீங்க போல இருக்கு:-))
Not a scientifically/ philosophically/ bloggically proven Dravidan or Aryan...
Sorry for not knowing about that blog...
i am currently reading the blog that u have mentioned...
may be will come to some conclusion...
I have read even Periyar has said Kamaraj is a great leader and he asked to hold him for next 20 years in "http://kamaraj101.blogspot.com/2005/12/101-10_27.html"
but y did he lost to a student???
I just want the history...
உ. வே. சா வையும் பாம்பையும் ஒண்ணா பார்த்தால் உ. வே. சா வை போட்டுத் தள்ளுபவன் தான் திராவிடன்.!!?
பாத்துய்யா, அய்யிரு சாவுறதுக்குள்ள பாம்பு கட்சிடப்போவுது, அது தலையிலும் ஒண்ணு போட சொல்லு :-)
என்னங்க நன்மனம், என்னை போயி சந்தேகப்பட்டீங்க. நான் ஏதும் அறியாத அப்பிராணிங்க
. நேரமாச்சு, நாளைக்கு வந்து பதில் சொல்லுறேன்.
விட்டுது சிகப்புன்னு ஒருத்தர் வந்தார். இந்த மாதிரி தான் நேரடியான கேள்விகளைக் கேட்டார். இதே மக்கள் அவருக்கும் போய் ஆகா ஓகோன்னு பின்னூட்டம் போட்டாங்க. ஒரே நாள்ல நூறு பின்னூட்டம் முதல் பதிவுக்கு வாங்குனார். அப்புறம்? இவங்க எல்லாம் அவரை சீந்தரதே இல்லை. இப்ப அவரும் காணாம போயிட்டாரு. உங்களுக்கும் அதே கதி வரலாம். அதனால் மரியாதையாக இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்காமல் விடாது கறுப்பு, முத்து தமிழினி, குழலி, லக்கிலுக், செந்தழல் ரவி இவங்க மாதிரி பதிவுகள் போட்டு அந்த சோதியில ஐக்கியம் ஆயிடுங்க. இப்ப எல்லாம் பார்ப்பனரை திட்டுறது தான் ஃபேஷன். நீங்களும் கேள்வி எல்லாம் கேக்காம அந்த மாதிரியே பதிவுகள் போட்டு பெரிய ஆளா ஆகுற வழிய பாருங்க.
Is DRAVIDAM a tamil word or a sanskrit word?
(Adi Shankara says He is a DRAVIDA SHISU)
Nila
அனானி அண்ணா,
எனக்கு இது தான் முதல் வலைப்பூ.
சிவா(ங்க),
முடிவெல்லாம் எதுவும் எடுக்கலைங்கோ... சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன்னு எத்தனை தடவை சொன்னாலும் நம்பமாட்ரீங்க!!!
sk,
மிக்க நன்றி...
என்னுடைய எண்ணங்களொடு ஒத்துப் போகிறீர்கள்... ஆனால் கருத்துத் திணிப்பை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை...
நன்மனம்,
காப்பாத்துவீங்கன்னு பாத்தா, சிவாவை போட்டுக்கொடுத்துட்டு போயிட்டீங்க...
அனானி அண்ணா,
அறிவுரைக்கு மிக்க நன்றி. நமக்கு யாரையும் திட்டி பழக்கமில்லைங்கண்ணா...
நம்ம side barla பாக்கலையா?
"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
இது தானுங்க நமக்கு பிடிச்சக் குறள்.
நீங்க சொன்னவங்க எல்லாம் பெரிய ஆளாக இருப்பதற்கு அவுங்க பார்ப்பனரை திட்டினது மட்டும் காரணம் இல்லை என்பது என் எண்ணம்...
//I just want the history...//
Search in history books..
//நாள்ல நூறு பின்னூட்டம் முதல் பதிவுக்கு வாங்குனார்//
=>
// இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்காமல் விடாது கறுப்பு, முத்து தமிழினி, குழலி, லக்கிலுக், செந்தழல் ரவி இவங்க மாதிரி பதிவுகள் போட்டு அந்த சோதியில ஐக்கியம் ஆயிடுங்க. //
Completely wrong route to get 100 odd comments. Check out Kumaran, Ilavasam and Dondu for exact ways.
- another "Not a bloggically proven Dravidan or Aryan"
ஆரியன் என்பதே கட்டுக்கதை. இங்கு (இந்தியாவில்) அனைவரும் திராவிடர்களே தட்ப வெப்ப நிலைகளால் கொஞ்சம் வேறுபாடு தெற்கு வடக்கு இடையே. சமஸ்கிருதத்தின் மூலம் தமிழ்
இங்கு படிக்கவும்
http://mayyam.com/hub/viewtopic.php?t=6308&start=0
Hi Anony,
History books doesnt say anything about Kamaraj. So i couldnt search.
also i beleive that whatever in our history books are not true.
Most of them praise the works of peeple and kings in North...
They have lot abt Ashoka, Chandra Gupta Mourya, Samudra Gupta, Harsha, Akbar, Shahjahan, Aurangazep. But very few abt Raja Raja Chola(nothing other than "he built Brahadeeswara Temple"), Rajendiran, Narasimma varma Pallavan, Sundara Paandiyan, Sengootavan etc,. Also no northies know abt our great people like Bharathi, VOC, vaanjinathan, Kumaran etc,.
BTW, i am not interested in "100" odd comments.
// Also no northies know abt our great people like Bharathi, VOC, vaanjinathan, Kumaran etc//
Which Kumaran are you talking about? :-))) chchummaa... I know which Kumaran you are talking about.
குமரன்,
பொடும்போதே யோசிச்சன்...
ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்கல..
//BTW, i am not interested in "100" odd comments.//
only 101 odd comments? or may be 108 even comments.
:-D
// only 101 odd comments? or may be 108 even comments. //
:)))))))))))))) koths, 150? 200? 250? :)))))
நல்லாதான்யா பேர வெச்சி இருக்கீங்க...
gap கெடைச்சா வூடு கட்ட ஆரம்பிச்சிடரீங்க!!! இதுல இலவசம் வேற...
//
அது எப்படிங்க கூட இருந்து பாத்த மாதிரி சொல்றீங்க??
//
இந்த மாதிரி திருக்கு முருக்கா கேள்வி கேட்டவன் கிளாஸ்ல உட்கார்ந்ததா சரித்திரமே இல்லை...மீறி உட்கார்ந்தால் வாத்தியார் பாடு திண்டாட்டம் தான்..!!
//
As if both are different!!!
//
போட்டதே...ஒண்ணோ ரெண்டோ ...அதுக்குள்ளெ எவனோ ஒரு அனானி, வஜ்ரா ஷங்கரும் வெட்டிப்பயலும் ஒண்ணுன்னு சொல்லிட்டான்...
வஜ்ரா ஷங்கர் ஒரு வெட்டிப்பய ன்னு சொல்லியிருந்தா சரி...!! ;D என்ன நான் சொல்றது, ரைட்டா?
வஜ்ரா சங்கர்,
//
இந்த மாதிரி திருக்கு முருக்கா கேள்வி கேட்டவன் கிளாஸ்ல உட்கார்ந்ததா சரித்திரமே இல்லை...மீறி உட்கார்ந்தால் வாத்தியார் பாடு திண்டாட்டம் தான்..!!
//
ரொம்ப சரியா சொல்டீங்க...
எங்க Electron Devices and Circuits வாத்தியார்கூட இப்படி தான் சொன்னாரு... "உனக்கு மட்டும் ஏன்பா இப்படி எல்லாம் தோனுது"னு
//
போட்டதே...ஒண்ணோ ரெண்டோ ...அதுக்குள்ளெ எவனோ ஒரு அனானி, வஜ்ரா ஷங்கரும் வெட்டிப்பயலும் ஒண்ணுன்னு சொல்லிட்டான்...
//
இதுவாவது பரவாயில்லை, அங்க ஒருத்தரு பதிவே போட்டுடாரு...
அப்படி என்ன கேக்க கூடத கேள்வியா கேட்டுடன்.
நல்லா கேட்டு இருக்கீங்கப்பா கேள்விகளை ஆனா கேள்வி கேட்ட நிறைய பேருக்கு புடிக்காது உங்களையும் வேற ஒரு லிஸ்டில் சேத்துடுவாங்க ஜாக்கிரதை :))
வேற லிஸ்டுல சேத்துருவாங்களா? எப்பவோ சேத்தாச்சு..... :-)
முதல் நாள்லயே முடிச்சிடடலாம்னு பாக்கறீங்களா?
ஆமாம் அது என்ன லிஸ்ட்டு?
யார் யார் எல்லாம் அதுல இருக்காங்க?
அடுத்த பதிவுல இந்த கேள்விகளுக்கு என்னுடைய பதில போடலாம்னு இருக்கேன், அத படிச்சிட்டு லிஸ்ட்ல சேத்துவிடுங்க!!!
குமரன் யாரை சொன்னீங்க... என்னையவா?????
//அடுத்த பதிவுல இந்த கேள்விகளுக்கு என்னுடைய பதில போடலாம்னு இருக்கேன், அத படிச்சிட்டு லிஸ்ட்ல சேத்துவிடுங்க!!!
//
அடுத்த பதிவுல இன்னொரு லிஸ்ட் கேள்வி வரும்னு நினைச்சேனேய்யா!!
நம்மளையும் மதிச்சி லிங்க் எல்லாம் கொடுத்து இருக்காங்க!!! அதை எல்லாம் படிச்சி ஒரு முடிவுக்கு வர வேண்டாமா?
எல்லாம் நம்ம $elvan சொல்ற மாதிரி தான்:
"உன் வழி உனக்கு.என் வழி எனக்கு.சரியான வழி,நேரான வழி,ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது..."
எனக்கு தோன்றத சொல்லுவன் அவ்ளோ தான்....
So you are that $elvan? ok.. ok.. :)
அட, அம்பதுக்கு வந்துட்டீங்க..
ஒரே நாள்ல நூறடிச்சதப் பத்தி அனானி(கள்??!!) சொன்னது சரியாய்டும் போலிருக்கே :))))
Anony,
I am not $elvan...I just gave the quotes from his blog since I like them...
பொன்ஸ்,
நான் பதிலளிச்சத தூக்கிட்டா 30 தான் வரும் :-)
"நான் அவனில்லை"ன்னு சொன்னதெல்லாம் தூக்கினாலே கொஞ்சம் தான் வரும்னு நினைக்கிறேன் :)))
ஆனா, அனானி சொல்வது போல, இப்படித் தான் வி.சியும் ஆரம்பிச்சாரு..
கடைசியா நானும் ஒரு டிஸ்கி போட்டுக்கிறேன்: பொன்ஸாகிய நான், வெட்டிப் பையல் என்னும் பெயரில் எழுதவில்லை.
அப்படியே வேற பெயரில் எழுதினாலும், இலக்கணப் பிழையில்லாமல் வெட்டிப்பையன் என்றோ, வெட்டிப் பயல் என்றோ, வெட்டிப் பெண் என்றோ தான் எழுதுவேன்.. :))))
வெட்டி, உங்களுக்கு என்னோட மொய் இன்னிக்கு ரொம்ப அதிகமாயிட்டு.. இத்தோட ஜூட்..:)
//நான் பதிலளிச்சத தூக்கிட்டா 30 தான் வரும் :-)
//
அட என்னங்க புரியாத ஆளா இருக்கீங்க. நம்ம பின்னூட்டத்தையும் சேத்துத் தான் கணக்கே. அப்புறம் 'பின்னூட்ட மரியாதை'யைப் பத்திக் கேளுங்க பொன்ஸ் கிட்ட. தெளிவாச் சொல்லுவாங்க. சொல்ல மாட்டீங்களா பொன்ஸ்? :-)
என்னங்க வெ.பை,
ஒரு மாசம் தமிழ்மணம் படிச்சே இப்படி ஆய்ட்டீங்களா?
அடக் கடவுளே!!!!!
பொன்ஸ், இதெல்லாம் விளக்கமா சொல்றீங்க, நம்ம கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லல...
குமரன், இப்பத்தான வந்துருக்கோம் போக போக கத்துக்குவோம்..
துளசி கோபால், "இப்படி ஆயிட்டீங்களா"னா அதுக்கு என்ன அர்த்தம்???
it is all in the mind. ancestry has nothing to do with it. unless you want to exclude someone and goebbels it (lie repeated n times sounds like truth). i consider myself to be a dravidian in your terminology, whether you like it or not. i like karunanidhi and admire, whether you like it or not. the fact that my parents were andhanans is not an issue. it is what i think, and the sooner you realize that the better will be the world. nobody in his right senses will consider social privileges to be his birthright. wake up and be a little more generous and inclusive, my fellow dravid.
Hi Anony,
Thanks for sharing ur thoughts!!!
பொன்மகளே. போற போக்குல 'பையல்' இலக்கணப்பிழைன்னு சொல்லிட்டுப் போயிட்டீங்களே? இலக்கியத்தில் நிறைய எடுத்துக்காட்டு இருக்கிறதே. இப்போதைக்கு கூகிளாண்டவர் காட்டிய இரண்டு சுட்டிகள் கீழே. பட்டினத்தாரும் 'பையல் என்ற போதே பரிந்தெடுத்து...' என்று பாடியிருக்கிறார். படித்திருக்கிறேன். ஆனால் கூகிளாண்டவருக்குத் தெரியவில்லை.
http://iniyathu.blogspot.com/2006/05/18.html
http://www.tamilnation.org/sathyam/east/pirapantam/mp005b.htm
//ஆனால் கருத்துத் திணிப்பை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை...//
என்ற கருத்து திணிப்பையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை
கோவி.கண்ணன்,மனசுக்கு பிடிக்கலைனா எதையும் ஏத்துக்காதீங்க!!!
எனக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கோ உங்களுக்கும் அதே அளவிற்கு உரிமை இருக்கு...
1)திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. திராவிட இயக்க சிந்தனை உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கையை மறைப்பவர்கள் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் அல்லது திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே திராவிடர்களல்ல.
தன்மதம் தான் உயர்ந்தது என்ற மூடநம்பிக்கை கொண்டிருப்பவன் தன்மதம் சார்ந்தவன் வேறொரு மதத்தை பின்பற்றினால் ஆத்திரமடைகிறான். இந்திய மதங்களைப் பின்பற்றி இந்தியக்கடவுளை வணங்கும் திராவிடர்களுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களிடத்திலும் வெறுப்பு இல்லை. எனவே மதமாற்றத்தில் கூட அவர்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் மதங்களை உருவாக்கி அதில் பிழைப்பு நடத்தும் ஆரியர்களுக்கு ஆத்திரம் வருகிறது.
ஆரிய அடிவருடிகள் என்ன செய்கிறார்கள்? பிற மதங்களைப் பழிப்பதையே முதன்மையாக செயல்படுத்தி வருகிறார்கள். தங்கள் மதத்தின் தவறுகளை கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அந்தத் தவறுகள் அவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை என்பதால் அதை மறைக்க பிற மதங்களின் மீது சேற்றை வாரி இறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?
ஆரியர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்தவன் வீடு அழுக்காக இருக்கிறதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.
2)பெரியார் ஏன் கடவுள் இல்லை என்றார். கடவுள் சிலைகளை அவமரியாதை செய்தார்.
இது ஒரு உளவியல் செயல்பாடு. பெரியாரே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை நான் நம்பவில்லை. பின்னாளில் பெரியார் ரகசியமாக கடவுள் வழிபாடு செய்தார் என்று சிலர் சொல்வதில் கூட உண்மை இருக்கலாம். பெரியாரின் செயல்பாடுகளைப் பார்த்தால் அதன் காரணமும் விளங்கும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர் பெரியார். ஆனால் அதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தார். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.
இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம். இதை சாதிக்க சில புனித நம்பிக்கைகளை உடைக்க வேண்டியிருந்தது. அதுதான் செருப்பு மாலை உள்ளிட்ட ஷாக் டிரீட்மென்ட். அவரது நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டதால் பிற இந்(திய)து தமிழர்களுக்கு கோபம் வரவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை உணர்ந்து கொண்டால் யார் பாதிக்கப்படுவார்களோ அந்த ஆரியர்களுக்குத்தான் கோபம் வந்தது. இப்போதும் வருகிறது.
3)காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம்
அவர் அரசியல் மாற்றங்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். ஆடம்பரமும் சொல்லலங்காரமும் மிக்க அரசியல் சூழல் வளர்ந்து வருவதை உணர்ந்து கொள்ளாமல் அவர் உண்மையான மக்கள் சேவை மட்டும் போதும் என்று நினைத்ததால் தோல்விகண்டார்.
திராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை.
Ganesh Prabu
கணேஷ் பிரபு,
மிக்க நன்றி. நான் எதிர் பார்த்தது இந்த மாதிரி பதில்தான். ஆனால் அதுக்குள்ள் முத்திரைக் குத்திட்டாங்க...
கணேஷ் பிரபு,
மிக பொருமையாக மென்மையான வார்த்தைகளால் அதே சமயம் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.
//நான் எதிர் பார்த்தது இந்த மாதிரி பதில்தான். ஆனால் அதுக்குள்ள் முத்திரைக் குத்திட்டாங்க... //
வெட்டிப்பையல். நீங்கள் கேட்ட கேள்விகள் அந்த மாதிரி. திராவிடர்களைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கேள்வி கேட்டாலும் ஆரிய அடிவருடி அது இது என்று முத்திரை குத்துவதற்காக ஒரு தனிக்கூட்டமே இருக்கிறது. அது போதாதென்று ஏற்கனவே அப்படி முத்திரைக் குத்தப்பட்டவர்களில் சிலர் (என்னையும் அப்படிச் சொன்னவர் உண்டு) உங்களுக்குப் பின்னூட்டங்கள் இட்டதால் உங்களுக்கும் முத்துரை குத்தப்படுவது இயற்கை. இதோ நீங்கள் இந்தப்பதிவு போட்டு ஒரே நாளில் உங்களையும் உங்களுக்குப் பின்னூட்டம் போட்டவர்களையும் நாய்கள் என்று ஒருவர் பதிவு போட்டுவிட்டாரே?! இது தான் தமிழ் வலைப்பதிவுலகத்தின் தலைவிதி.
வெட்டிப்பையல். நீங்கள் கேட்ட கேள்விகள் அந்த மாதிரி. திராவிடர்களைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கேள்வி கேட்டாலும் ஆரிய அடிவருடி அது இது என்று முத்திரை குத்துவதற்காக ஒரு தனிக்கூட்டமே இருக்கிறது. அது போதாதென்று ஏற்கனவே அப்படி முத்திரைக் குத்தப்பட்டவர்களில் சிலர் (என்னையும் அப்படிச் சொன்னவர் உண்டு) உங்களுக்குப் பின்னூட்டங்கள் இட்டதால் உங்களுக்கும் முத்துரை குத்தப்படுவது இயற்கை. இதோ நீங்கள் இந்தப்பதிவு போட்டு ஒரே நாளில் உங்களையும் உங்களுக்குப் பின்னூட்டம் போட்டவர்களையும் நாய்கள் என்று ஒருவர் பதிவு போட்டுவிட்டாரே!!! இது தான் தமிழ் வலைப்பதிவுலகத்தின் தலைவிதி.
குமரன்,
நாய் நன்றிக்கு தான் எடுத்துக்காட்டு...
அதுவும் இல்லாம அவரே "சூரியனைப் பார்த்து நாய் குரைத்த மாதிரின்னு" சொல்லிட்டாரு... அப்பறம் என்ன freeyaa விடுங்க...
உண்மையிலேயே பெரியாரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தால் இந்த linkல் சென்று பார்க்கவும். www.periyar.org
அவர் பேசிய (உளறிய) , எழுதிய (புலம்பிய) பல புத்ததங்கள் பெரியார் திடலில் உள்ள புத்தக நிலையத்தில் கிடைக்கும்.
//திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?
அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?//
இமயத்ததிலிருந்து கல்லெடுத்து வந்து நிழல் கீழே விழாத கோபுரத்துடன் தஞ்சைப் பெரிய ( பிரகதீஸ்வரர்) கோவில் கட்டிய சோழ மன்னன் இராஜராஜன், மாமல்லபுரம் குடவறை, மற்றும் கடற்கரைக் கோயில்கள் கட்டிய மகேந்திரவர்மன் இவர்களெல்லாம் -தற்போது கடந்த 80 ஆண்டுகளாக தமிழகத்தைப் பீடித்திருக்கும் "சுயநல அரசியல் திராவிட சித்தாந்தத்தின்" அளவுகோல்படி "காட்டுமிராண்டிகள்" என்றும் ஆகம சாஸ்திரப்படி கோவில்கள் கட்டியதால் "ஆரிய மாயையில்" சிக்குண்டுவிட்ட "பார்ப்பன அடிவருடிகள்" என வகைப்படுத்தப்படும் நிலை தெரியவில்லையா திரு.வெட்டிப்பயலாரே?
//ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?//
இம்மாதிரி பகுத்தறிவுப் பகலவனின் அடிமடியிலேயே கை வைக்கும் கேள்வியைக் கேட்போரை நோக்கி பதிலலேதுமளிக்காது "மறத்தமிழன்" செய்யவேண்டியதாகச் இன்னும் சொல்லப்படுபவை "பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேரக் காணும் நிலையில் பார்ப்பானைக் கொல்லவும், பாம்பினை விட்டுவிடவும் வேண்டும்".
என்ற "அரசியல்-த்ரா(வக)விடம் - நீ அறியவேண்டும் வெட்டிப்பயலாரே!
//இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?//
பகுத்தறிவுப் பகலவர்களின் அரசியல்-திராவிடப் பாசறைக் கோனார் கையேட்டு விளக்கம் படிக்கவும் வெட்டிப்பயலாரே:
"இதோ ஆரியப் புற்றிலிருந்து, ஆரிய மாயையில் மயங்கிய, சோற்றாலடித்த பிண்டமான தமிழன் நிலை பிறழ்ந்துபோய், தரம் தாழ்ந்துபோய்விட்டதன் விளைவே இந்தக் கேள்வி."
//காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?//
பிரச்னைகளுக்குத் தீர்வுகள் காணும் திரு. காமராஜ் மாதிரியான உண்மையான தலைவனுக்குத் "திராவிட-அரசியல் பதில் மரியாதை" செய்யவேண்டாமா?
எதிர்காலத் தமிழனின் தேவைகள உணர்ந்து 3கி.மீ தூரத்திற்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும், 7கி.மீ தூரத்திற்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும், ஐஐடியும், பாசனத்திற்குஆறுகளின் குறுக்கே ஐந்துக்கும் மேற்பட்ட அணகளயும் கட்டிச் சாதனைகள் செய்தால் விட்ருவோமா? தமிழகத்தின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தங்கத் தலைவன் காமராஜரைச் சரியாப் பழி தீர்த்துட்டோம்ல! என்ன வெட்டிப்பயலரே இப்பவாணும் விஷயம்
அறிந்து கொள்ளவும்!
(5) outline ...
- அண்ணா, ராஜாஜி, காயிதே மில்லத், ஆதித்தனார் ஆகியோர் அடங்கிய பெரிய கூட்டணி
- 1963-க்கு பிறகு இருந்த பக்தவாசல்ம் அவர்களின் அரசில் ஏற்பட்ட அரிசி பிரச்சனை, இந்தி பிரச்சனை, வறட்சி.
- எம்.ஜி.ஆர் துப்பாக்கி சூடு அனுதாப அலை
- காங்கிரஸ் கட்சியினருக்கும், சாதாரண அடிமட்ட மக்களுக்கும் இருந்த தொடர்பு இடைவெளி. நேர் எதிராக தி.மு.க -விற்க்கு இருந்த நெருக்கம்.
- தேனீர் கடை, முடிதிருத்தும் கடை, மிதி வண்டி நிலையங்களில் எளிதாக கிடைத்த தினத்தந்தி, முரசொலி நாளேடுகள்.
- அண்ணாவின் மேடை பேச்சு, தேர்தல் வாக்குறுதிகள்.
In the end...
காங்கிரஸ் 50 இடம், 41.38% சதவித ஓட்டு. திமுக 138 இடம், 40.59% ஓட்டு.
Man you are stirring up the violence.....
Thought you will be labeled, looks like they already did...
Some people are running LABS to test whether you are human being or you belong to any other alien group. Might be next he will test you. Good thing is you don't have to give any blood or semen...he will conduct everything in his dream and will come out with two page abstract.....
Like vajra said you should ask young people from 50's , even in 80's I have seen some of the worst things in my town. Still I remember how they ripped the poonul of a Brahmin who was riding in TVS50 and ripping him with foot wear, this came with a picture in local dinathanthi. Useless Dumb Ass Illiterate Terrorist Gang Brothers.
இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனா ஏற்கனவே உங்களுக்கு முத்திரை குத்தியாச்சுன்னு தெரிஞ்சிடுச்சி. அதுக்கு அப்புறம் நான் வேற எதுக்காக ஆஜர் கொடுத்துகிட்டு?!
நன்றி ஹரிஹரன், டண்டணக்கா, CT, மாயவரத்தான்.
மாயவரத்தாரே முத்திரை எல்லாம் எதுவும் இல்லை. நீங்க தாரளமாக உங்களுக்கு தெரிந்ததை சொல்லலாம்.
heloo all,
I am answering for vettipayal message.
I don't know why some "parpan's" are getting angry.
"tamilana vadanatukitem, vellianukittayum virukumpodu innisatho?. ippo ethirpu vanthopothu kuthikiranga."
when i went to my native palce (which is near to ettiyapuram) i saw one banner "Tamilnadu vazh Bramins sangam". I am not opposing it.It is their own rights. In that banner they r having one person image who you know?. The legend maha Kavi Mr.Bharathi.
he is the person who suffered not by ohter people,By his own people up to his dead.Now he is not here but his name is papular.
Snakes are having poisen in it is
teeth only. Not like these people.
I don't konw these people eating food....?.
I am making comments general.
because i know some people who is exeception in that group.
I am also belong to some other upper cast group.
What all i wanting like bharathi one socity without seperation.As each human need to see one other as human only.
These peoles never allow this.
Also some other cast telling in tamilnadu as திராவிடர் are not திராவிடர்.They are making bussiness.
கடவுள் நம்பிக்கை nam mel arurkala thinika pata onu.
atha eathukita pothu ehium ethukilam..
ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டார். Not to taimil God. he did it to north god.
heloo all,
I am answering for vettipayal message.
I don't know why some "parpan's" are getting angry.
"tamilana vadanatukitem, vellianukittayum virukumpodu innisatho?. ippo ethirpu vanthopothu kuthikiranga."
when i went to my native palce (which is near to ettiyapuram) i saw one banner "Tamilnadu vazh Bramins sangam". I am not opposing it.It is their own rights. In that banner they r having one person image who you know?. The legend maha Kavi Mr.Bharathi.
he is the person who suffered not by ohter people,By his own people up to his dead.Now he is not here but his name is papular.
Snakes are having poisen in it is
teeth only. Not like these people.
I don't konw these people eating food....?.
I am making comments general.
because i know some people who is exeception in that group.
I am also belong to some other upper cast group.
What all i wanting like bharathi one socity without seperation.As each human need to see one other as human only.
These peoles never allow this.
Also some other cast telling in tamilnadu as திராவிடர் are not திராவிடர்.They are making bussiness.
கடவுள் நம்பிக்கை nam mel arurkala thinika pata onu.
atha eathukita pothu ehium ethukilam..
ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டார். Not to taimil God. he did it to north god.
//ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டார். Not to taimil God. he did it to north god.//
ஆக முருகனா பிள்ளையாரா என்றால் பிள்ளையாருக்குப் போடுவார். பிள்ளையாரா இயேசுவா என்றால் ஏசுவுக்குப் போடுவார், பிள்ளையாரா அல்லாவா என்றால் அல்லாவுக்கு போடுவார் என்று சொல்கிறீர்களா?
//ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டார். Not to taimil God. he did it to north god.//
ஆக முருகனா பிள்ளையாரா என்றால் பிள்ளையாருக்குப் போடுவார். பிள்ளையாரா இயேசுவா என்றால் ஏசுவுக்குப் போடுவார், பிள்ளையாரா அல்லாவா என்றால் அல்லாவுக்கு போடுவார் என்று சொல்கிறீர்களா?
he oppesed mostly hindu gods?.
First understand.He fighted aganist
parpens not to religion.As we said hindu is not a single religion.
and is has no orgin like christianity,Buddish or Islamic
it is like mixture of belives spread in the india before 700 years.now what we saying as god is
dominated by parpens for long period.To survey they found the cast and divide the each human.
i am asking you to accept the ஈ.வே.ரா. Even i don't like him
because he is not real tamilan.
but try accept trouth if even it is
in the enemy speech.
Sorry my previous post has some error
//ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டார். Not to tamil God. he did it to north god.//
ஆக முருகனா பிள்ளையாரா என்றால் பிள்ளையாருக்குப் போடுவார். பிள்ளையாரா இயேசுவா என்றால் ஏசுவுக்குப் போடுவார், பிள்ளையாரா அல்லாவா என்றால் அல்லாவுக்கு போடுவார் என்று சொல்கிறீர்களா?
he oppesed mostly hindu gods?.
First understand.He fighted aganist
parpens not to religion.As we said hindu is not a single religion.
and is has no orgin like christianity,Buddish or Islamic
it is like mixture of belives spread in the india before 700 years.now what we saying as god is
dominated by parpens for long period.To survey they found the cast and divide the each human.
i am not asking you to accept the ஈ.வே.ரா. Even i don't like him
because he is not real tamilan.
but try accept trouth if even it is
in the enemy speech.
ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டார்.he destroyed the statue.
All the people here saying he is not human he did wrong.
Just go back 200 years.
How the peoples tortured by some upper cast people.
Even in 21st century you are all still giving importance to stone
not to humanity.
You can say those days or over.Those people are dead. now the new generation what they did?.Whey they have to suffer now.
Now i am asking one thing let any one of them to tell "i asheamed to born in Parpen socicty, Because my socity did lot of wrong things to human society"
And one thing வெட்டிப்பையல் you said Mr.Karunanithi banned the movie 'The Davinci Code. And that is the good thing."
And even you have to understand where this movie and book born there it is not banned.They are in the mentality to accept good and bad thing and they have ablity to analize it.
Not like in india because those people this is bussiness to mr.karunanithi and the protesters.
Hi Anony,
I dont want to give any comments on Periyar or other Hindu society because I have given my beleif on them very clearly on my two other posts.
Regarding ur comment
//And even you have to understand where this movie and book born there it is not banned.They are in the mentality to accept good and bad thing and they have ablity to analize it.//
I personally felt that we are not yet developed to take things just like that.
We shouldnt have made that hype. After making such hype I feel that its better to ban these kinds of movies in India.
"ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?"
காரணம் இந்துக்கள் தன்மானம் இல்லாதவர்கள்.அதனால்தான் ஈ.வே.ரா இந்து மதத்ததை கேவலப்படுத்த முடிந்தது.அதுவே
ஈ.வே.ரா வேறு மதத்தை/மதகடவுளின் சிலையை இப்படி செய்துஇருந்தால் அவர் தலை துண்டித்திருப்பார்கள்.
good
1) ராமசாமி நாயக்கருக்கும் அவரது சீடர்களுக்கு மட்டும் தான் கடவுள் நம்பிக்கை கி்டையாது. சேர, சோழ, பாண்டிய, பல்லவவர் தமிழர்கள் திராவிடர்கள் ஆத்திகர்கள்.
தமிழர் என்று சொன்னால் சிலர்அதில் வரமுடியாது ஆகவே திராவிடர் என்றால் தென் மாநிலங்கள் வரும் எனவே திராவிடர்கள் என்ற கோஷத்தை ஏற்றனர்.
2)சிலர் மேல் உள்ள கோபத்தை அவர்கள் மீது காட்டமுடியாது எனவே அவர்கள் வணங்கும் கடவுளிடம் காட்டினர்.
கடவுளைவணங்குபவன் முட்டாள் காட்டு மிராண்டி, ஏன் தமிழைக்கூட காட்டு மிராண்டி மொழி எனச் சொன்னவர்கள் தான்.
3) அன்று உணவுப் பஞ்சம் அரிசி கிடைக்க வில்லை உணவு பொருள் விளைச்சல் இல்லை.
திமுக வினர் வாய்சொல்லில் வீரர்கள்.
ரூபாய்க்கு 5படி அரிசி உச்சம், லட்சியம் 3படி, நிச்சயம் 1படி என்று வாய்பந்தல் போட்டனர். ஏமார்ந்தனர் மக்கள் போட்டனர் ஓட்டு வைத்தனர் வேட்டு காமராஜுக்கு
nallaa kekkurangappa detailu...
I am from virudhunagar ,So I can answer your last question.DMK was coming out with new startagic plan that time. They have used so many things against Kamrajar including corruption complaint against him. Then they have chosen the famous figure in virudhunagar who can defeat kamaraj with help of DMK's latest strategy. They have executed properly and they won. Even our town's people also human being.So they suddenly voted him,And afterwards people realized their mistake very well
Post a Comment